K U M U D A M   N E W S

அரசியல்

லஞ்சம் பெற்று பணி நியமனம்: "எங்கும் ஊழல் - எதிலும் ஊழல்"- இபிஎஸ் குற்றச்சாட்டு!

"இளைஞர்களின் கனவை கமிஷன் கொள்ளைக்காகச் சிதைக்கும் தி.மு.க. அரசுக்கு ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்" என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு.. யாரைக் காப்பாற்ற திமுக அரசு துடிக்கிறது? அன்புமணி கேள்வி!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகளை பாதுகாக்க திமுக அரசு முயல்வதாக அன்புமணி ராமதாஸ் குற்றம்சட்டையுள்ளார்.

அதிமுகவை அமித்ஷாவிடம் சரண்டர் செய்துவிட்டார் இபிஎஸ்- மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

எதிர்க்கட்சியான அ.தி.மு.க. தன்னுடைய சொந்தக் கட்சியின் உரிமைகளையே பா.ஜ.க. விடம் அடகு வைத்துள்ளது" என்று திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

“திமுக ஆட்சியாளர்கள் வீட்டுக்கு செல்வது உறுதி”- தவெக தலைவர் விஜய்

"தொடர் மழையால் நெல்மணிகள் வீணாகி முளைத்ததைப் போல தி.மு.க ஆட்சிக்கு எதிரானத் தொடர் எதிர்ப்பு முளைத்து வளர்ந்து செழித்து ஆட்சியாளர்களை வீட்டுக்கு அனுப்பப் போவது உறுதி" என்று விஜய் தெரிவித்துள்ளார்.

'சார்' என்றாலே திமுகவினருக்கு அலர்ஜி.. நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

"அண்ணா பல்கலைக்கழக சம்பவத்தில் இருந்து திமுகவுக்கு சார் என்றாலே ஒரு அலர்ஜி" என்று நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.

கரூர் துயரம்: "என்னை மன்னித்து விடுங்கள்"- பாதிக்கப்பட்டவர்களிடம் கண்ணீர் விட்ட விஜய்!

கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் விஜய் கண்ணீர் மல்க மன்னிப்பு கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

திமுகவே மீண்டும் ஆட்சிக்கு வரும்.. ஓபிஎஸ் பரபரப்பு பேட்டி!

"எதிர்க்கட்சிகளிடம் ஒற்றுமை இல்லாத சூழலில், மீண்டும் தி.மு.க. மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

"ராகுல் காந்தி என்னை 'மை டியர் பிரதர்' என்பார்"- முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சிப் பேச்சு!

சென்னை அறிவுவாலையத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தியுடன் தனக்கிருக்கும் நட்பு குறித்து நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார்.

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம்.. ராமதாஸ் அதிரடி அறிவிப்பு!

பாமகவின் செயல் தலைவராகத் தனது மூத்த மகள் காந்திமதியை நியமிப்பதாகக் ராமதாஸ் அறிவித்துள்ளார்.

விளம்பரங்களில் மட்டுமே கவனம் செலுத்தும் திமுக அரசு- அன்புமணி குற்றச்சாட்டு!

தமிழ்நாடு அரசு விளம்பரங்களில் மட்டுமே கவனம் செலுத்துகிறது என்று அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார்.