K U M U D A M   N E W S

அரசியல்

திமுக ஃபர்ஸ்ட் எண்ட்ரி... ஓடோடி சென்ற ஈ.பி.எஸ் - தொடங்கியது தேர்தல் யுத்தம்..

Edappadi Palaniswami X Post vs Udhayanidhi Stalin Speech : 2026 சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை அஇஅதிமுக தொடங்கி விட்டதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கோடிகள் புழங்கும் தொழிலுக்கு தடையாக இருந்தாரா ஆம்ஸ்ட்ராங்?....

படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் கோடிகளில் புழங்கும் தொழிலுக்கு தடையாக இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

எல்லாவற்றிக்கும் ஜாதியை முன்னிறுத்துவதா? - யாரை கேட்கிறார் பேரரசு?

இயக்குநர் பேரரசு தனது முகநூல் பக்கத்தில் ஜாதி குறித்து பதிவிட்டுள்ள கருத்துக்கள் தற்போது பேசுபொருளாகி உள்ளது.

காங்கிரஸ் தலித்களுக்கு ஏதும் செய்யவில்லை.. மேடையில் போட்டுடைத்த பா.ரஞ்சித்.. செய்வதறியாது திகைத்த ரஞ்சன் குமார்!

காங்கிரஸ் மீது பா.ரஞ்சித் குற்றம்சாட்டியுள்ள நிலையில், ரஞ்சன்குமார் இது தொடர்பாக இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. ரஞ்சன்குமார் தொடர்ந்து மவுனமாக இருப்பதன்மூலம், காங்கிரஸ் மீதான பா.ரஞ்சித்தின் குற்றச்சாட்டை அவர் ஏற்றுக் கொள்கிறாரா? என்று நெட்டிசன்கள் சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அடேங்கப்பா! திமுக இவ்வளவு வருமானம் ஈட்டியுள்ளதா?.. அதிமுக எவ்வளவு?.. முழு லிஸ்ட் இதோ!

39 மாநில கட்சிகளின் மொத்த வருவாய் ரூ.1,740 கோடி ஆகும். இதில் திமுக உள்பட முதல் 5 கட்சிகள் மட்டும் மொத்தம் ரூ.1,541.32 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இதில் ரூ.1,285 கோடி தோ்தல் நிதி பத்திரங்கள் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

'நாங்கள் ரவுடிகள்தான்'.. பா.ரஞ்சித் ஆவேசம்.. திமுக அரசு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு!

''தமிழ்நாட்டில் பல ஆணவக் கொலைகள் நடந்து கொண்டிருக்கிறது. இதுதான் சமூகநீதி மாடலா? நான் திமுகவிற்கு எதிராக மட்டும் பேசவில்லை. அனைத்துக் கட்சிகளுக்கும் எதிராகதான் பேசுகிறேன். அனைத்து கட்சிகளும் எங்களை ஏமாற்றுகிறார்கள்'' என்று பா.ரஞ்சித் கூறியுள்ளார்.

இன்றைக்கு ஷாக் அடிக்கவில்லையா? - முதல்வருக்கு முன்னாள் அமைச்சர் கேள்வி

ADMK Ex Minister Ramana To MK Stalin : மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என எடப்பாடி பழனிசாமி பேசியபோது, ஷாக் அடிக்கிறது எனக் கூறிய அதற்கு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, இன்றைக்கு ஷாக் அடிக்க வில்லையா? என முன்னாள் அமைச்சர் ரமணா கேள்வி எழுப்பியுள்ளார்.

சசிகலாவிற்கு எந்த சம்பந்தமும் இல்லை.. அவர் துரோகி.. மாநில செயலாளர் பளீர்..

சசிகலாவும் அதிமுகவின் துரோகிதான் என்று பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Vijaya Prabhakaran: “துரோகம், சூழ்ச்சியால் தேர்தலில் தோற்றேன்..” விஜய பிரபாகரன் அடுக்கிய குற்றச்சாட்டுகள்!

Lok Sabha Elections 2024 : நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் துரோகத்தாலும் சூழ்ச்சியாலும் தோற்றுவிட்டேன் என தேமுதிக சார்பில் போட்டியிட்ட விஜய பிரபாகரன் குற்றம்சாட்டியுள்ளார். இதனையடுத்து விஜய பிரபாகரன், இராமநாதபுரத்தில் சுயேட்சையாக போட்டியிட்ட ஓ பன்னீர்செல்வம் இருவரும் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

மின் கட்டணம்: திமுகவுக்கு எதிராக திரளும் எதிர்க்கட்சிகள்.. அடுத்தடுத்து போராட்டம் அறிவிப்பு!

மின்கட்டண உயர்வை கண்டித்து வரும் 21ம் தேதி காலை 10 மணிக்கு மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று நாம் தமிழர் கட்சி அறிவித்துள்ளது. இதேபோல் மின்கட்டணத்தை உயர்த்திய திமுக அரசை கண்டித்து 22ம் தேதி போராட்டம் நடத்த உள்ளதாக அமமுக தெரிவித்துள்ளது.

'கெளரவம் வேண்டும்'.. தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிடும்.. செல்வபெருந்தகை அதிரடி பேச்சு!

Selvaperunthagai Speech : ''காங்கிரஸ் கட்சி வலிமையுடன் இருந்தால்தான் நமக்கு கெளரவம் கிடைக்கும். கட்சியை வலிமைப்படுத்த ஒவ்வொருவரும் கடுமையாக உழைக்க வேண்டும்'' என்று செல்வபெருந்தகை கூறியுள்ளார்.

TVK Vijay: மாநாடு, பொதுக்கூட்டம், நடை பயணம்... தவெக தலைவர் விஜய்யின் அடுத்த அதிரடி!

TVK Leader Vijay : கோலிவுட்டின் முன்னணி ஹீரோவான விஜய், விரைவில் அரசியலில் களமிறங்கவுள்ளார். தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ள அவர், அடுத்தடுத்து சில அதிரடியை கையில் எடுக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கேரளாவில் எம்.ஆர். விஜயபாஸ்கர் கைது.. கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்.. நீதிபதி சொன்னது என்ன?

Mr Vijayabhaskar Arrested in Kerala : எஸ்பி ஸ்ரீதேவி தலைமையிலான சிபிசிஐடி போலீசார் எம்.ஆர். விஜயபாஸ்கரை கரூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினார்கள். இதன்பிறகு அவரை கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள்.

'எனக்கும் இந்த பணத்திற்கு சம்பந்தமில்லை' - ரூ.4 கோடி பறிமுதல் வழக்கில் நயினார் நாகேந்திரன் அதிரடி

MLA Nainar Nagendran : சிபிசிஐடி  போலீசார் நயினார் நாகேந்திரனிடம் 250க்கும் மேற்பட்ட கேள்விகளை கேட்டு பதில் பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சிபிசிஐடி போலீசாரிடம் சிக்கியது எப்படி? - புதிய தகவல்கள்

வடமாநிலத்திற்கு தப்பி சென்றுள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சிபிசிஐடி போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

மின் கட்டண உயர்வு: தேர்தல் வெற்றிக்கு திமுகவின் பரிசு.. எடப்பாடி பழனிசாமி, அன்புமணி சாடல்!

''விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவடைந்த பிறகு இப்போது மின்சாரக் கட்டணத்தை உயர்த்தியிருப்பதன் மூலம் மக்களை முட்டாள்களாக்கி அவர்களின் முதுகில் அரசு குத்தியிருக்கிறது. விக்கிரவாண்டி வெற்றிக்காக மக்களுக்கு திமுக அளித்துள்ள பரிசு தான் இந்த கட்டண உயர்வு''

கருணாநிதி பற்றி சீமான் பேசினால் விஜயலெட்சுமி பற்றி பேசுவோம் - எச்சரிக்கும் சுப வீரபாண்டியன்

ஜெயலலிதாவைப் பற்றி இவ்வாறு பேசிவிட்டு, எடப்பாடி பழனிசாமியையும் தரக்குறைவாக விமர்சித்துவிட்டு இடைத்தேர்தலில் அதிமுகவின் வாக்குகளை அவர் கேட்கிறார்.

திருவேங்கடம் சொல்ல வந்த உண்மை என்ன? - கேள்வி எழுப்பும் அண்ணாமலை

Annamalai About Thiruvenkadam Encounter : சரணடைந்த ஒருவர் ஏன் தப்பியோட வேண்டும், கையில் துப்பாக்கி வந்தது எப்படி  உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் உள்ளது.

ஆம்ஸ்ட்ராங்கையும் காப்பாற்றவில்லை.. திருவேங்கடத்தையும் காப்பாற்றவில்லை... சீமான் கண்டனம்

விசாரணை சிறைவாசி திருவேங்கடம் காவல்துறையினரால் சுட்டுப் படுகொலை, உண்மைக் குற்றவாளிகளைத் தப்ப வைப்பதற்கான திமுக அரசின் நாடகம் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

உதயநிதி பிரச்சாரத்தால் வெற்றி; 234 தொகுதிகளிலும் எதிரொலிக்கும் - திமுக அமைச்சர் பெருமிதம்

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்த இரண்டு நாள் பிரச்சாரம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்திருக்கிறது என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

யாரை காப்பாற்ற ரவுடி திருவேங்கடம் என்கவுன்டர்... சந்தேகம் எழுப்பும் எடப்பாடி பழனிசாமி!

''காவல்துறையின் கஸ்டடியில் இருக்கும் ஒருவரை, அதிகாலையில் அவசர அவசரமாக அழைத்து வந்து சுட்டுக்கொல்லவேண்டிய தேவை என்ன வந்தது? கொலைக் குற்றவாளியை ஆயுதங்கள் பறிமுதல் செய்ய அழைத்து செல்லும் போது கைவிலங்கு மாட்டப்பட்டுதான் காவல்துறையினர் அழைத்துச் சென்றனரா?''

பணத்தை கொடுத்து வாக்கை பெற்ற முதலமைச்சர் ஸ்டாலின் பெருமைப்படலாமா? அன்புமணி ராமதாஸ் கேள்வி!

''திமுக-அதிமுக ஜென்ம எதிரி. ஆனால் இந்த தேர்தலில் காசை வாங்கி கொண்டு அதிமுக தொண்டர்கள் திமுகவுக்கு வாக்கு செலுத்தி உள்ளார்கள். இந்த தேர்தல் நேர்மையான முறையில் நடந்து இருந்திருந்தால் திமுக டெபாசிட் இழந்திருக்கும் என்பது தான் கள நிலவரம்''

கந்த சஷ்டி கவசத்தில் 'சண்டாளர்' வார்த்தை இருக்கு.. இப்ப என்ன செய்வீங்க?.. சீமான் பாய்ச்சல்!

''திருமூலரும் சண்டாளர் என்ற வார்த்தை பயன்படுத்தி உள்ளார். சண்டாளர் வார்த்தையை பயன்படுத்தியது மூலம் கந்த சஷ்டி கவசம் எழுதியவர் மீதும் எஸ்சி, எஸ்டி வழக்கு போட முடியுமா?'' இதேபோல் சண்டாளன் என்ற வார்த்தை பல்வேறு சினிமா பாடல்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது''

'ஆறறிவு உள்ளவர்போல் சீமான் பேசவில்லை.. கலைஞரை பேச அவருக்கு தகுதியில்லை'.. மனோ தங்கராஜ் தாக்கு!

''கலைஞர் கருணாநிதி குறித்து பேசுவதற்கு சாட்டை துரைமுருகன் போன்றவர்களுக்கு என்ன வயதாகிறது மேடையில் பேசும்போது வார்த்தையில் கவனம் வேண்டும். மைக் கிடைத்தால் எது வேண்டுமானாலும் பேசலாமா?''

Vikravandi: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை... திமுக, பாமக, நாதக இடையே கடும் போட்டி!

விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதனையடுத்து வாக்கு எண்ணும் மையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.