ஆமை வேகத்தில் மத்திய அரசின் திட்டங்கள்.. திமுக அரசை குற்றம்சாட்டிய அண்ணாமலை!
''தமிழக மக்களை 30 வருடங்களாக திராவிட கட்சிகள் ஏமாற்றி வைத்திருக்கிறார்கள். தமிழக மக்களிடம் திராவிட கட்சிகள் மாறிமாறி வீண் விஷ விதைகளை விதைத்து வைத்திருக்கிறார்கள். தமிழகத்தில் பாஜக வந்தால் அன்று தான் உண்மையான ஜனநாயக ஆட்சி அமையும்'' என்று அண்ணாமலை கூறியுள்ளார்.