சிவக்கும் சிவா.. ஆக்ரோஷத்தில் ரவி மோகன்.. எதிர்பார்ப்பை எகிற வைத்த டீசர்
இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் 25-வது திரைப்படத்திற்கு ‘பராசக்தி’ என படக்குழு தலைப்பு வைத்துள்ளது.
இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் 25-வது திரைப்படத்திற்கு ‘பராசக்தி’ என படக்குழு தலைப்பு வைத்துள்ளது.
நடிகை நயன்தாராவின் திருமண ஆவணப்படத்தில் நானும் ரவுடிதான் படப்பிடிப்பு காட்சிகளை பயன்படுத்தியதற்காக 10 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு நடிகர் தனுஷின் வொண்டர் பார் நிறுவனம் தாக்கல் செய்த வழக்கை நிராகரிக்க வேண்டும் என்று நெட்பிலிக்ஸ் நிறுவனம் தரப்பில் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் விஜய் நடிக்கும் 69-வது திரைப்படத்திற்கு ’ஜனநாயகன்’ என தலைப்பு வைத்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
நடிகர் அஜித்குமார் உள்ளிட்ட மூன்று பேருக்கு மத்திய அரசின் உயரிய விருதான பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த தருணத்தில் என் தந்தை இருந்திருக்க வேண்டும் என்று அஜித் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
பொங்கல் பண்டிகையின்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட அமரன் திரைப்படம், டிவிஆர் ரேட்டிங்கில் 8.5 என்ற உயரிய புள்ளிகளை பெற்று சாதனை படைத்துள்ளது. திரையரங்கில் வெற்றிபெற்ற அமரன் திரைப்படத்தை, பொங்கல் பண்டிகையன்று பலரது இல்லங்களிலும் ஒளிபரப்பான நிலையில், பலரும் கண்டு மகிழ்ந்துள்ளனர்.
பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் ஜனவரி 16-ஆம் தேதி தன் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
நடிகர் விஷால் குறித்து அவதூறாக பேசியதாக, நடிகர் நாசர் அளித்த புகாரின் பேரில் யூடியூப் மற்றும் இரண்டு யூடியூப் சேனல்களின் மீது வழக்கு பதிவு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நடிகை நயன்தாரா திருமண ஆவணப்படத்தில், நானும் ரவுடி தான் படப்பிடிப்பு காட்சிகளை பயன்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்த, 10 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு நடிகர் தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கடந்த மூன்று மாதங்களாக பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளராக எளிய மக்களின் குரலாக ஒலித்த முத்துகுமரன் வெற்றி பெற்றுள்ளது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நடிகர் சைஃப் அலிகானை தாக்கியவர் தங்கள் வீட்டில் இருந்து எந்த பொருளையும் திருடிச் செல்லவில்லை என்று நடிகை கரீனா கபூர் வாக்கு மூலம் அளித்ததாக கூறப்படுகிறது.
நடிகர் சைஃப் அலிகானை மர்ம நபர்கள் கத்தியால் தாக்கிய நிலையில் அவர் படுகாயங்களுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வெற்றி மாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள ’வாடிவாசல்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாக தயாரிப்பாளர் எஸ். தாணு புகைப்படம் ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளார்.
நடிகர் ரஜினி நடிப்பில் ‘ஜெயிலர் 2’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளதாக சன்பிக்சர்ஸ் நிறுவனம் டீசர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.
நடிகர் ஜெயம் ரவி தன்னை இனி 'ரவி மோகன்' என்று அனைவரும் அழைக்கப்பட விரும்புகிறேன் என்று அறிக்கை ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளார்.
துபாயில் நடைபெற்ற கார் ரேஸில் அஜித்தின் ரேஸிங் அணி கலந்து கொண்டு 3-ஆவது இடம் பிடித்து சாதனை படைத்த நிலையில் அஜித்திற்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
துபாயில் நடைபெற்ற 24H கார் ரேஸ் 991 பிரிவில் அஜித் குமாரின் ரேஸிங் அணி கலந்து கொண்டு 3-ஆவது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
’மத கஜ ராஜா’படத்தின் சிறப்பு காட்சியை பார்க்க நடிகர் விஷால், இப்போது எந்த நடுக்கமும் இல்லை என்றும் சாகும் வரை ரசிகர்களின் அன்பை மறக்கமாட்டேன் என்றும் பேசியுள்ளார்.
மறைந்த விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நடித்துள்ள படைத் தலைவன் திரைப்படம் ஜனவரி 24ம் தேதிக்கு முன்னதாக வெளியிடப்பட மாட்டாது என தயாரிப்பு நிறுவனம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் உறுதி தெரிவிக்கப்பட்டது.
பொங்கல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் வடிவேலு, ஏழைகளுக்கு கொஞ்சம் பார்த்து வரி போடுங்கள் என சொன்னேன் அது எதுவும் தப்பில்லை, ஜாலியான மேட்டர் தானே என்று தெரிவித்துள்ளார்.
பிரபல விஜய் தொலைக்காட்சியில் பொங்கல் 2025 திருநாளை முன்னிட்டு புத்தம் புதிய திரைப்படங்களான வாழை, அமரன், அரண்மனை 4, மஞ்சும்மள் பாய்ஸ், மெய்யழகன் ஆகியவற்றை நேயர்களின் இல்லங்களில் ஒளிரச்செய்கிறது.
பிரபல பின்னணி பாடகர் ஜெயச்சந்திரன் உடல் நலக்குறைவினால் காலமான நிலையில் அவரது மறைவிற்கு திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சூர்யா நடித்துள்ள ‘ரெட்ரோ’ திரைப்படம் நடிகர் அஜித் குமார் பிறந்தநாளான மே 1-ஆம் தேதி வெளியாகவுள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
நடிகை நயன்தாரா திருமண ஆவணப்படம் தொடர்பான வழக்கின் விசாரணையை ஜனவரி 22-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி அப்துல் குத்தூஸ் உத்தரவிட்டார்.
அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘புஷ்பா 2’ திரைப்படம் 32 நாட்களில் உலக அளவில் ஆயிரத்து 800 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
'பிசாசு 2 ' திரைப்படத்தை வெளியிட விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.