நடிப்புக்கு குட்பை சொன்ன விக்ராந்த் மாஸ்சே... முடிவை மாற்ற கோரிக்கை விடுத்த ரசிகர்கள்...!
பாலிவுட் நடிகரான விக்ராந்த் மாஸ்சே (37) நடிப்பில் இருந்து நிரந்தரமாக ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளது அவரது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாலிவுட் நடிகரான விக்ராந்த் மாஸ்சே (37) நடிப்பில் இருந்து நிரந்தரமாக ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளது அவரது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் அசோசியேட் இயக்குநர் ஸ்ரீதர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எஸ்.ஜே.சூர்யாவிற்கு வேல்ஸ் பல்கலைக்கழகம் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்தது.
'அமரன்' திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி உள்ளிட்டோரை சந்தித்து அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நடிகை சமந்தாவின் தந்தை ஜோசப் பிரபு உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். இதனை Until We meet again Dad என சமந்தா தனது இன்ஸ்டகிராம் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
தனக்கு உரிய தலைமையிடத்தை அடைவதற்காக முஃபாசா மேற்கொள்ளும் சவால்கள் தன் வாழ்க்கை பயணத்தை பிரதிபலிப்பதாக உள்ளதாக நடிகர் ஷாருக்கான் தெரிவித்துள்ளார்.
நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா தம்பதிக்கு விவகாரத்து வழக்கில் இருதரப்பு விசாரணை முடிந்த நிலையில், திருமணம் செல்லாது என தீர்ப்பு வழங்கியுள்ளது.
விவாகரத்து வழக்கில் நடிகர் ஜெயம் ரவி மற்றும் அவரின் மனைவி ஆர்த்தி சமரச தீர்வு மையத்தில் நேரில் ஆஜராகி பேச்சு வார்த்தை நடத்தினர்.
நடிகை கீர்த்தி சுரேஷ், தனது காதலன் ஆண்டனியுடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்து காதல் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
நெட்ஃபிளிக்ஸ் மீது தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் வழக்கு தொடர்வதற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
விடுதலை-2 திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட இசையமைப்பாளர் இளையராஜா இப்படம் வேறு ஒரு பாதையை நோக்கி பயணிப்பதாக தெரிவித்துள்ளார்.
’விடுதலை’ இரண்டாம் பாகத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் வெற்றிமாறன் பாதியிலேயே பேச்சை நிறுத்திவிட்டு கோபத்தில் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
வெற்றிமாறன் என்னும் யுனிவர்சிட்டியில் விடுதலை என்ற டிகிரி படித்ததற்கு பிறகு தான் என் வாழ்க்கை மாறியது என விடுதலை 2 இசை மற்றும் ட்ரெயிலர் வெளியீட்டு விழாவில் நடிகர் சூரி பேசினார்.
Devi Sri Prasad : 'புஷ்பா-2' புரோமோஷன் நிகழ்ச்சியில் அப்படத்தின் தயாரிப்பாளர் குறித்து தேவி ஸ்ரீ பிரசாத் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
விஜய் டிவிக்குள் சென்றாலே சிவகார்த்திகேயனை போல் ஆகிவிட முடியாது என RJ பாலாஜி நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார்.
100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த பழம்பெரும் குணச்சித்திர நடிகர் ஜி.தனபால் (95) உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார்.
இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் 'கூரன்' திரைப்பட பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு படக்குழுவை பாராட்டியுள்ளார்.
இயக்குநர் பா.இரஞ்சித் மற்றும் கானா பாடகி இசைவாணி மீது கோவை மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது.
தயாரிப்பாளரும், இயக்குனருமான ஆகாஷ் – தரணீஸ்வரி திருமணம் சென்னை திருவான்மியூரில் உள்ள ஶ்ரீ ராமசந்திரா கன்வென்ஷன் சென்டர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அதில் அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் கலந்து மணமக்களை வாழ்த்தினர்.
நடிகை சீதா வீட்டில் திருட்டு நடைபெற்றது தொடர்பாக புகார் அளித்துள்ள நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இயக்குநர் லிங்குசாமியால், தான் பல வேதனைகளை அனுபவித்ததாக இயக்குநர் வசந்த பாலன் மனம் திறந்துள்ளார்.
தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் பிரிவதில் உறுதியாக இருப்பதாக விசாரணையில் தெரிவித்துள்ள நிலையில், நவ.27-ல் சென்னை குடும்ப நல நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது.
ஒரு பாடல் பாட ஏ.ஆர்.ரகுமான் மூன்று கோடி ரூபாய் வரை ஊதியமாக பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆறாவது நாளில் ’கங்குவா’ திரைப்படத்தின் வசூல் 69 சதவீதம் வீழ்ச்சியடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
திரைப்படங்கள் மீதும், சம்பந்தபட்டவர்கள் மீதும் வன்மத்தை கக்கும் போக்கை உடனே தடை செய்யுமாறு அனைத்து திரையரங்க உரிமையாளர்களுக்கு தயாரிப்பாளர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.