'தப்பே செய்யல... ஏன் நீக்கம்?' - தி.மு.க.வில் அதிருப்தி
3 ஆண்டுகளாக கட்சியில் மீண்டும் சேர்க்கப்படாததாக சேலம் தி.மு.க. நிர்வாகிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
3 ஆண்டுகளாக கட்சியில் மீண்டும் சேர்க்கப்படாததாக சேலம் தி.மு.க. நிர்வாகிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டபோது கீதாஜீவன் நேரில் செல்லாதது குறித்து தூத்துக்குடி தி.மு.க.வில் அதிருப்தி எழுந்த நிலையில், அதற்கு அவர் விளக்கம் அளித்துள்ளார்.
தூத்துக்குடி தி.மு.க. மாவட்டத்தை மூன்றாகப் பிரித்து புதிய மாவட்டச் செயலாளரை நியமிக்க கட்சித் தலைமை ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி, நிர்வாகிகள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ஜெகத்ரட்சகனின் மகன் சந்தீப் த.வெ.க.வில் இணைந்ததைத் தொடர்ந்து, தி.மு.க. வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதைச் சுற்றி பல்வேறு அரசியல் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
ஆர்.எஸ்.பாரதியின் 'மீசை' சவாலை மையமாக வைத்து, கோவை உள்ளாட்சித் தேர்தலை குறிவைத்து த.வெ.க.வும், தி.மு.க.வும் தீவிர அரசியல் களமிறங்கியுள்ளன.
காதர் மொகிதீன் பேட்டியில், "எடப்பாடியை முதல்வராக்க ஸ்டாலின் பேசினார்" என்ற பரபரப்பு குற்றச்சாட்டு மீண்டும் தமிழக அரசியலில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
தனிப்பெரும்பான்மை இலக்குடன் மேலும் 15 எம்.எல்.ஏ.க்களை தன் பக்கம் இழுக்கும் முயற்சியில் தவெக இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஈரோடு தி.மு.க.வில் உட்கட்சி மோதல் வெடித்துள்ளது. துரோகிகள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் கூண்டோடு ராஜினாமா செய்வோம் என நிர்வாகிகள் எச்சரித்துள்ள நிலையில், தோப்பு வெங்கடாசலமும் பதவி விலகத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்ட நிலையில், தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய அழுத்தம் கொடுக்கப்படுவதாகவும், பணம் கொடுத்து மிரட்டுவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கோவை தி.மு.க.வில் செந்தில்பாலாஜியின் செயல்பாடுகள் மற்றும் கரூர் ஆதிக்கம் குறித்த அதிருப்தி தீவிரமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. தேர்தல் முடிவுகள், சீட் ஒதுக்கீடு மற்றும் உள்ளூர் நிர்வாகிகள் புறக்கணிக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகள், மாவட்டக் கழகத்திற்குள் புதிய உள்கட்சிப் பூசலை உருவாக்கியுள்ளன.