K U M U D A M   N E W S
Promotional Banner

தமிழ்நாடு

மனவளர்ச்சி குன்றிய கல்லூரி மாணவிக்கு நேர்ந்த கொடூரம்.. FIR-ல் உள்ள அதிர்ச்சி தகவல்..!

மனவளர்ச்சி குன்றிய கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில்,  ஏற்கனவே 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது மேலும் ஒருவரை கைது செய்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தெலுங்கு நிகழ்ச்சியில் பங்கேற்க நடிகை கஸ்தூரி அனுமதி மறுப்பு..!

சென்னை அசோக் நகரில் தெலுங்கு மக்கள் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற நடிகை கஸ்தூரிக்கு காவல்துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

Aadhav Arjunan: ஆதவ் அர்ஜூனா சஸ்பென்ட் - விசிக தலைவர் திருமாவளவன் அறிவிப்பு

விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து ஆதவ் ஆர்ஜூனா 6 மாத காலத்திற்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக விசிக தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.

டங்ஸ்டம் சுரங்க உரிமத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் - தமிழக அரசு தீர்மானம்

மதுரை மாவட்டத்தில் டங்ஸ்டன் சுரங்க உரிமையை ரத்து செய்ய வேண்டி சிறப்பு தீர்மானம் சட்டப்பேரவையில் அமைச்சர் துரைமுருகன் கொண்டு வந்தார்

பரபரப்பான அரசியல் சூழலில் தொடங்கியது தமிழக சட்டப்பேரவை..!

தமிழ்நாடு சட்டப்பேரவையின் 2 நாள் கூட்டம் இன்று தொடங்கிய நிலையில், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்களின் மறைவு குறித்து இரங்கல் குறிப்பு மற்றும்  அதனை தொடர்ந்து இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு முழுவதும் 6 மண்டலங்களில் ஈஷா கிராமோத்சவம்... அமைச்சர் K.N. நேரு வீரர்களுக்கு வாழ்த்து

திருச்சியில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்ற விளையாட்டு வீரர்களை சந்தித்து நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் K.N. நேரு வாழ்த்து தெரிவித்தார்.

இரு சக்கர வாகனத்தில் தலை கவசம் அணிந்து வந்த பெண்கள் - அகல்விளக்குகளை பரிசளித்த ஜோதி அறக்கட்டளை

மண்பாண்டம் அகல் விளக்குகள் விலை ஏற்றம் என்று நினைக்காமல் வாங்கி எங்கள் வாழ்வாதாரத்தை காப்பற்ற வேண்டும் என்று மண்பாண்ட தொழிலாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

எந்த மொழியையும் யாரும் யார் மீதும் திணிக்ககூடாது... கற்க விரும்பினால் அதை யாரும் தடுக்கக்கூடாது - சுதா சேஷய்யன்

ஹிந்தி மட்டுமல்ல எந்த மொழியையும் யாரும் யார் மீதும் திணிக்ககூடாது என்று மத்திய செம்மொழி தமிழாய்வு மையத்தின் துணைத்தலைவர் சுதா சேஷய்யன் தெரிவித்துள்ளார்.

ஃபெஞ்சல் புயல் பாதிப்பு... கடலூர் மாவட்டத்தில் மத்திய குழுவினர்  ஆய்வு..!

ஃபெஞ்சல் புயலினால் தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட பாதிப்பு குறித்து கடலூர் மாவட்டத்தில் மத்திய குழுவினர்  ஆய்வு செய்து வருகின்றனர்.

ஆதவ் அர்ஜுனா மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் - திருமாவளவன் உறுதி

விடுதலை சிறுத்தை கட்சியில் உள்ள 10 துணைப் பொதுச்செயலாளர்களில் ஒருவர் தான் ஆதவ் அர்ஜுனா. இவர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்படுவதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளதால் அவர் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

மதுபான விற்பனைக்கு ரசீது கட்டாயம் .. டாஸ்மாக் நிர்வாகம் அறிவுத்தல்..!

மதுபான கடைகளில் விற்பனையின் போது நுகர்வோருக்கு ரசீதுகள் கண்டிப்பாக வழங்கப்பட வேண்டும் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.

சென்னை மக்களின் ஏரிகளில் 8,568 மில்லியன் நீர் மட்டம் கன அடி இருப்பு...

சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் நீர்நிலைகளின் மொத்தக் கொள்ளளவான 11,757 மில்லியன் கன அடியில்  தற்போது 8,568 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லுக் அவுட் நோட்டீஸ் - சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்கள்  வெளிநாடு செல்வதை தடுக்காமல், அவர்கள் நாடு திரும்பும் வகையில் நிபந்தனைகளை விதித்து லுக் அவுட் நோட்டீசை நிறுத்திவைக்கலாம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ரூ.5000 கோடி நிலத்தை மீட்கக் கோரிய வழக்கு.. தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

கத்தோலிக்க திருச்சபைக்கு சொந்தமான 5000 கோடி ரூபாய் மதிப்பிலான நிலங்களை மீட்கக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வெளிநாட்டில் வேலை என மோசடி செய்த கும்பல்.. தமிழக சிபிசிஐடி போலீசார் அதிரடி.. ஒருவர் கைது..!

சைபர் கொத்தடிமை பணிக்கு வெளிநாட்டிற்கு இளைஞர்களை அனுப்பி வைத்து மோசடி செய்த கும்பலை கொல்கத்தா விமான நிலையத்தில்  தமிழக சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.

புதிதாக 1.54 லட்சம் பேருக்கு புதிய ரேஷன் அட்டை -  உணவுப்பொருள் வழங்கல் துறை

புதிதாக சுமார் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் நபர்களுக்கு புதிய ரேஷன் அட்டை வழங்கப்பட்டு வருகிறது என   உணவுப்பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் அதிர்ச்சி.. மன வளர்ச்சி குன்றிய கல்லூரி மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல்...!

ஸ்னாப் சாட் மூலம் பழக்கமான 10க்கும் மேற்பட்டோர் கடந்த ஓராண்டாக மனவளர்ச்சி குன்றிய கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

மக்களே உஷார்.. இன்று மீண்டும் வங்கக்கடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி..!

வங்கக்கடலில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வுபகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வேட்புமனுவில் தவறான தகவல்.. இபிஎஸ் மீது வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு..

வேட்பு மனுவில் தகவலை மறைத்ததாக அளிக்கப்பட்ட புகாரில்,  சேலம் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து  அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.

பாபர் மசூதி இடிப்பு தினம்.. நாடு முழுவதும் பாதுகாப்பு தீவிரம்..!

பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6 ஆம் தேதியான இன்று, நாடு முழுவதும் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நில அபகரிப்பு புகாரில் ரமேஷ் சங்கர் சோனாய்க்கு நிபந்தனை ஜாமீன் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

நடிகை கவுதமி அளித்த நில அபகரிப்பு புகாரில் கைது செய்யப்பட்ட ரமேஷ் சங்கர் சோனாய் என்பவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் 100 சவரன் தங்க நகைகள் திருட்டு போனதாக புகார்... போலீசார் விசாரணை..!

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் 100 சவரன் தங்க நகைகள் திருடு போனதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மகாதீபம்... பக்தர்கள் மலையேறுவது குறித்து இன்று ஆய்வு கூட்டம்..!

திருவண்ணாமலை மகாதீபத்தின் போது பக்தர்கள் மலையேறுவது  குறித்து அமைச்சர் சேகர் பாபு தலைமையில் இன்று ஆய்வு கூட்டம் நடைபெறவுள்ளது.

'குடிசை' ஜெயபாரதி காலமானார்.. பிரபலங்கள் இரங்கல்..!

எழுத்தாளரும் இயக்குநருமான 'குடிசை' ஜெயபாரதி (77) நுரையீரல் தொற்று காரணமாக இன்று காலமானார்.

கழிவுநீர் கலந்த குடிநீரை குடிக்க நீங்கள் முன்வருவீர்களா? - அமைச்சருக்கு அண்ணாமலை  கேள்வி

மக்கள் நலன் குறித்த அக்கறை சிறிதும் இன்றிச் செயல்படும் இந்த மக்கள் விரோத அரசு