K U M U D A M   N E W S

ஜன.29ல் திமுக எம்.பி.க்கள் கூட்டம்

வரும் 29-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்பிக்கள் கூட்டம் நடைபெறும் என துரைமுருகன் அறிவிப்பு.

பட்டாசு தொழில் நீடித்து நிலைத்து நிற்பதற்கு நாங்கள் தான் காரணம் - முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி

அதிமுக ஆட்சியில் சீனா  பட்டாசுகள் இறக்குமதியாவது தடுத்து நிறுத்தப்பட்டதால் தான், இன்றைய தினம் பட்டாசு தொழில் நீடித்து நிலைத்து நிற்கிறது என்று முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார்.

அற்பத்தனமாக பேசாதீங்க... இபிஎஸ்க்கு அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பதிலடி

வோஸ் மாநாடு தொடர்பாக அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பதில் அளித்துள்ளார்.

தே.ஜ.கூ-க்கு வாங்க… அழைப்பு விடுத்த TTV... EPS எடுக்கப்போகும் முடிவு என்ன..?

எங்க கூட வருவதற்கு கடுமையான பிரச்னைகள் அவருக்கு இருக்கும், எனவே தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வாங்க என்றே கூறுவதாக டிடிவி தினகரன் தெரிவித்தார்.

"தொடக்கத்திலேயே டங்ஸ்டன் சுரங்கத்தை எதிர்த்தோம்.. ஆனால்..." - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

எது எப்படியிருந்தாலும், உங்களுக்காக நாங்கள் இருக்கிறோம். எங்களுக்காக நீங்கள் இருக்கிறீர்கள். ஆகவே, எதைப்பற்றியும் கவலைப்படாதீர்கள்” - என அரிட்டாப்பட்டியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசி உள்ளார்.

மக்கள் விரோத அரசு.. கும்மிடிப்பூண்டியை தாண்டினால் அட்ரஸ் இல்லாத கட்சி தான் திமுக- தமிழிசை ஆதங்கம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்கள் விரோத அரசை நடத்தி வருகிறார் என்றும் கும்மிடிப்பூண்டியை தாண்டினால் திமுகவிற்கு அட்ரஸ் கிடையாது என்றும் பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் விமர்சித்துள்ளார்.

திமுக அரசு ஈர்த்த முதலீடுகள் எவ்வளவு?" -EPS கேள்வி

"சுவிட்சர்லாந்தின் லாவோஸ் நகரில் நடைபெற்ற உலக பொருளாதார அமைப்பின் கூட்டத்தில் தமிழக அரசு முதலீடுகளை ஈர்க்காதது ஏன்?"

ஆளுநர் மாளிகை தேநீர் விருந்து.. திமுகவை தொடர்ந்து தவெக புறக்கணிப்பு?

குடியரசு தினத்தையொட்டி ஆளுநர் வழங்கும் தேநீர் விருந்தை  திமுக புறக்கணித்த நிலையில் தவெக-வும் புறக்கணிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

"நாடகத்திற்காக மேலூர் மக்களை முதல்வர் சந்திக்கிறார்" - செல்லூர் ராஜூ

"தமிழக அரசு சுரங்கம் வேண்டாம் என கூறவில்லை"

மின்சாரம் தாக்கி உயிரிழந்த மாணவன்.. நிவாரணம் அறிவிப்பு

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே அரசுப் பள்ளியில் மின்சாரம் தாக்கி 9ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த விவகாரம்.

உதயசூரியன் மறைந்தால் தான் தமிழகத்திற்கு விடியல் - சீமான்

"ஈரோடு கிழக்கில் உதயசூரியன் மறைந்தால் தமிழகத்திற்கு விடியல்"

டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் திமுக விளையாட்டு அரசியல் செய்துள்ளது - மத்திய இணை அமைச்சர் எல். முருகன் குற்றச்சாட்டு

டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் திமுக தமிழக மக்களை ஏமாற்றும் வகையில் விளையாட்டு அரசியல் செய்துள்ளது என்றும், கடந்த காலங்களில் டங்ஸ்டன் சுரங்கம் சார்ந்த அனைத்து விஷயங்களுக்கும் ஒப்புதல் அளித்துவிட்டு மக்கள் போராட்டம் நடத்திய பிறகு எதிர்ப்பு தெரிவித்து திமுக அரசு நாடகம் ஆடுவதாக மத்திய இணை அமைச்சர் எல். முருகன் குற்றச்சாட்டியுள்ளார்.

சொன்னதை செய்த முதல்வரே - துரைமுருகன் பேச்சு

டங்ஸ்டன் திட்டத்தை சொன்னபடியே ரத்து செய்து காட்டியவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - உதயநிதி

புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர் கூட்டம் - ஆக்ஷனில் இறங்கிய விவசாயிகள்

அதிமுக நிர்வாகி ஜகுபர் அலி கொலை சம்பவத்தை கண்டித்து குறைதீர் கூட்டத்தை புறக்கணித்த விவசாயிகள்

அதிமுக நிர்வாகி கொலை வழக்கு... கல்குவாரி உரிமையாளர் நீதிமன்றத்தில் ஆஜர்

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே அதிமுக நிர்வாகி ஜெகபர் அலி கொலை வழக்கில் சரணடைந்தவர் சற்று நேரத்தில் ஆஜர்.

மாற்றுக்கட்சியினர் 3000 பேர் முதலமைச்சர் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்

கோவை வடக்குமாவட்டம், நெல்லை மத்திய மாவட்டம், தூத்துக்குடி தெற்கு மாவட்ட நாதக செயலாளர்கள் திமுகவில் இணைந்தனர்.

ஊர்ந்து ஊர்ந்தே பழக்கப்பட்டவர்.. அலங்கோல ஆட்சி நடத்திய பழனிசாமி- கே.என்.நேரு விமர்சனம்

ஊர்ந்து ஊர்ந்தே பழக்கப்பட்ட பழனிசாமி சமீபகாலமாக ஒரு பொய்யிலிருந்து மற்றொரு பொய்யிக்கு தாவி தாவி செல்ல பழகிக்கொண்டிருக்கிறார் என்று திமுக அமைச்சர் கே.என்.நேரு விமர்சித்துள்ளார்.

"திமுகவின் சதிவேலைகளுக்கு முற்றுப்புள்ளி" -இபிஎஸ்

இரட்டை வேட நாடகமாடி, மக்களை ஏமாற்ற முயற்சித்த திமுக அரசின் சதிவேலைகளுக்கு முற்றுப்புள்ளி - இபிஎஸ்

தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் இரும்பின் காலம் தொடங்கியது- ஸ்டாலின் பெருமிதம்

தொல்லியல் துறை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் இரும்பின் காலம் தொடங்கியதாக பெருமிதம் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் இருந்து இரும்பின் பயணம் - இரும்பின் தொன்மை குறித்தான காணொலி

தமிழ்நாட்டில் இருந்து இரும்பின் பயணம் தொடங்குகிறது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

முதலமைச்சர் அறிவிக்க உள்ள முக்கிய அறிவிப்பு என்ன?

மக்களுக்கு சந்தோஷம் அளிக்கும் வகையில் முக்கிய அறிவிப்பு இன்று வெளியாகும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

பாலியல் குற்றங்களுக்கு கடும் தண்டனை.. ஆளுநர் ஒப்புதல்

பாலியல் குற்றங்களுக்கு கடும் தண்டனை வழங்க வழிவகை செய்யும் சட்ட மசோதவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்.

"இன்று முக்கிய அறிவிப்பு வெளியாகிறது" -முதலமைச்சர்

வாய்ப்புள்ளோர் வருகை தாருங்கள்! மற்றவர்கள் நேரலையில் காண வேண்டும்.

தமிழகம் வரும் ஜெ., சொத்துக்கள்..? ஏலத்திற்கு செல்லும் எடப்பாடியார்..?

ஏற்கனவே ஆயிரத்தெட்டு சிக்கலில் இருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு புதிய தலைவலி ஒன்று உருவாகியுள்ளது.

முதன் முதலாக மக்கள் பிரச்சனைக்காக களம் காணும் விஜய்

அரசியல் வருகைக்கு பிறகு, முதன்முதலாக மக்கள் பிரச்சினைக்காக களம் காணும் விஜய்.