அதிமுக-பாஜக கூட்டணியால் திமுகவிற்கு தேர்தல் ஜுரம் வந்துவிட்டது- ஜி.கே.வாசன் விமர்சனம்
அதிமுகவும் பாஜகவும் கூட்டணியை உறுதிப்படுத்திய பிறகு திமுகவிற்கு தேர்தல் தோல்வி ஜுரம் ஏற்பட்டுவிட்டதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் விமர்சித்துள்ளார்.
அதிமுகவும் பாஜகவும் கூட்டணியை உறுதிப்படுத்திய பிறகு திமுகவிற்கு தேர்தல் தோல்வி ஜுரம் ஏற்பட்டுவிட்டதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் விமர்சித்துள்ளார்.
"தொட்டுப் பார்- சீண்டிப் பார்" வீடியோ கூட வெளியிட முடியாத அளவிற்கு தொடை நடுங்கிக் கொண்டிருப்பது யார் என்பதை மக்கள் நன்கு அறிவார்கள் என எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
தி.மு.க.வை மறைமுகக் கூட்டாளியாக ஏற்கெனவே தயார் செய்துவிட்ட நிலையில், தன்னுடைய பழைய பங்காளியான அ.இ.அ.தி.மு.க.வைப் பகிரங்கக் கூட்டாளியாகப் பா.ஜ.க. மீண்டும் கைப்பிடித்துள்ளது
கூட்டணி இல்லை என்றால், தமிழ்நாட்டில் பாஜக ஒரு சக்தியே இல்லை என்பதை மக்கள் உறுதிப்படுத்திவிடுவார்கள் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இரண்டு ரெய்டுகளுக்குப் பயந்து அ.தி.மு.க.வை அடமானம் வைத்தவர்கள், தமிழ்நாட்டை அடமானம் வைக்கத் துடிக்கிறார்கள் என எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையாக சாடி உள்ளார்
ஒரு மனிதனின் மனதில் இருக்கவே கூடாத குரூர வக்கிரத்தின் உச்சம், அமைச்சர் பொன்முடியின் பேச்சில் வெளிப்பட்டிருக்கிறது என இபிஎஸ் கண்டனம்
தமிழ்நாட்டின் நலனுக்கும், முன்னேற்றத்திற்கும், தமிழ்க் கலாச்சாரத்தின் தனித்துவத்தைப் பாதுகாப்பதற்கும் ஊழல் மலிந்த, பிரிவினைவாத திமுகவை விரைவாக வீழ்த்துவது முக்கியமானது.
எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள கூட்டணியை பார்த்து விழி பிதுங்கி பதறிப்போய் இருக்கிறது திமுக கூட்டம் என முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு
மத்திய அரசு சிறுபான்மை மக்களை வஞ்சிக்கும் நோக்கத்தோடு செயல்பட்டு வருகிறது என திமுக துணை பொது செயலாளர் ஆ.ராசா குற்றச்சாட்டு
குடும்ப அரசியல், ஊழல் மற்றும் தவறான நிர்வாகம் இல்லாத ஒரு சிறந்த தமிழ்நாட்டைக் கட்டியெழுப்ப நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.
அதிமுக-பாஜக கூட்டணி உறுதியான நிலையில் எடப்பாடி பழனிசாமி வீட்டில் அமித்ஷாவிற்கு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
அமைச்சர் பொன்முடியின் விளக்கத்தை ஏற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பார் என கூறப்படுகிறது.
அமைச்சர் பதவியில் இருந்து பொன்முடியை நீக்குவது குறித்து முதலமைச்சர் முடிவு எடுப்பார் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
தேர்தலுக்கு முன்பாக கூட கூட்டணி அமையும், அதெல்லாம் தேர்தல் வியூகம் என்றும், 2026 தேர்தலில் அதிமுக தலைமையில் ஆட்சி அமையும் என்றும் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
பொன்முடி மீது சட்ட நடவடிக்கை எடுக்காமல், கட்சிப் பதவியில் இருந்து மட்டும் நீக்கி கண்துடைப்பு நாடகம் நடத்துவதை ஏற்க முடியாது
திமுகவின் கழக கொள்கைப் பரப்புச் செயலாளராக பொறுப்பு வகித்து வந்த திருச்சி சிவா, இன்று முதல் திமுகவின் துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்படுவதாக திராவிட முன்னேற்ற கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
அமைச்சர் பொன்முடி பொதுக்கூட்டத்தில் பேசிய ஆபாசமான பேச்சு சர்ச்சையான நிலையில், திமுக துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து பொன்முடி நீக்கப்படுவதாக கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
2 நாள் பயணமாக சென்னை வருகை தந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் பாஜக- அதிமுக கூட்டணி தொடர்பாக முக்கிய அறிவிப்பை இன்று வெளியிடுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை இன்று இரவு சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எந்த கட்சியுடன் பாஜக கூட்டணி அமைக்கிறதோ அந்த கட்சி எல்லாம் மண்ணோடு மண்ணாக புதைக்கப்பட்டுள்ளதாக கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி விமர்சித்துள்ளார்.
2026-ஆம் ஆண்டு தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அதிமுக-பாஜக கூட்டணி குறித்து நாளை அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.
விசைத்தறி உரிமையாளர்களின் வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டவர முடியாமல் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்கும் திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து, அவரது குடும்பத்தினரை விடுவித்து சேலம் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், வழக்கில் குற்றச்சாட்டுக்களைப் பதிவு செய்து, விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.
தொடர் அரசியல் மோசடி மற்றும் ஏமாற்று வேலைகளுக்கு எல்லாம், 2026 சட்டமன்றத் தேர்தலில் தக்க பதிலடியை மக்கள் தரப் போகின்றனர்.