ஆர்சிபியின் புதிய யுக்தி.. பயிற்சியாளரை மாற்றிய நிர்வாகம்..!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் புதிய பவுலிங் பயிற்சியாளராக ஓம்கார் சால்வி நியமிக்கப்பட்டுள்ளார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் புதிய பவுலிங் பயிற்சியாளராக ஓம்கார் சால்வி நியமிக்கப்பட்டுள்ளார்.
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இந்திய வீரர்கள் அதிகளவில் இடம்பெற சவுரவ் கங்குலி விரும்பியதாகவும், ஆனால், ரிக்கி பாண்டிங் அதனை விரும்பவில்லை என்றும் முஹமது கைஃப் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் வீரரும், பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி பார்டர் கவாஸ்கர் டிராபியின் முதல் டெஸ்ட் போட்டிக்கான தனது கணிக்கப்பட்ட அணியை அறிவித்துள்ளார்.
இளம் வீரர்கள் சிறப்பாகச் செயல்படுவதைப் பார்த்து ரோஹித் சர்மாவும், விராட் கோலியும் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்று முன்னாள் இந்திய வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.
20 ஆண்டுகளுக்கு பிறகு குத்துச்சண்டை போட்டியில் களமிறங்கிய முன்னாள் உலக ஹெவி வெயிட் சாம்பியனான மைக் டைசனை, யூடியூப்பர் ஜேக்பால் வீழ்த்தினார்
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா மற்றும் ரித்திகா தம்பதிக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தகவல் வெளியான நிலையில், ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
முன்னாள் ஹெவி வெயிட் சாம்பியன் மைக் டைசன் மற்றும் யூடியூபரும், தொழில்முறை குத்துச்சண்டை வீரருமான ஜேக் பால் இடையிலான போட்டியை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருகின்றனர்.
ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சென்னை அணியில் தோனி இருப்பாரா? என்ற கேள்விக்கு தோனிக்காக சிஎஸ்கே கதவுகள் எப்போதும் திறந்திருக்கும் என்று சிஎஸ்கே அணியின் சிஇஓ தெரிவித்துள்ளார்.
இந்திய அணிக்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.
ஐபிஎல் மெகா ஏலம் நவம்பர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் சவுதி அரேபியாவில் நடைபெறவுள்ளது.
அணியை வழிநடத்துவதிலும், பேட்டிங்கிலும் தான் சிறப்பாக செயல்படவில்லை என்று நியூசிலாந்து அணியுடனான தோல்விக்கு பிறகு கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
இந்திய அணிக்கு எதிரான 3ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணியை ஒயிட் வாஷ் செய்துள்ளது.
2025 ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் சென்னை அணியின் முன்னாள் கேப்டன் தோனி விளையாடுவது உறுதியாகியுள்ளது. இந்த சீசனில் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ள வீரர் யார், எந்தெந்த அணிகள் தங்களது நட்சத்திர வீரர்களை தக்க வைத்துள்ளது என்பதை இப்போது பார்க்கலாம்.
இந்திய அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில், நியூசிலாந்து அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், நியூசிலாந்து அணி 301 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், நியூசிலாந்து அணி முதல் நாளில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 259 ரன்கள் எடுத்துள்ளது.
நியூசிலாந்து அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர்கள் சுப்மன் கில் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் களமிறங்குவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து வீரர் கேன் வில்லியன்சம் களமிறங்க மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
ஆண் குழந்தை பிறந்ததை அடுத்து, குழந்தையுடன் கூடிய புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் வைத்துள்ளார் கிரிக்கெட் வீரர் சர்ஃப்ராஸ் கான்.
ஐ.பி.எல் போட்டியில் தோனி விளையாடுவது குறித்து இம்மாத இறுதிக்குள் தெரியவரும் என சி.எஸ்.கே அணியின் ceo காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியுள்ளது.
தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான மகளிர் டி20 உலகக்கோப்பையில் நியூசிலாந்து அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று கோப்பையை கைப்பற்றியது.
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.