ஐபிஎல் 2025: KKR சார்பில் 3 நட்சத்திரங்களுக்கு பெயர் பதிவு: ஜெர்சியிலும் புதிய அங்கீகாரம்!
பிரபஞ்சத்திலுள்ள ஜெமினி விண்மீன் கூட்டத்தில் அங்கம் வகிக்கும் மூன்று நட்சத்திரங்களுக்கு பெயரினை அதிகாரப்பூர்வமாக பதிவு செய்துள்ளது கொல்கத்தா அணி.
பிரபஞ்சத்திலுள்ள ஜெமினி விண்மீன் கூட்டத்தில் அங்கம் வகிக்கும் மூன்று நட்சத்திரங்களுக்கு பெயரினை அதிகாரப்பூர்வமாக பதிவு செய்துள்ளது கொல்கத்தா அணி.
ரஞ்சி கோப்பை இறுதி போட்டியில் விதர்பா, கேரளா அணி மோதிய நிலையில் விதர்பா அணி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது.
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்றைய போட்டியில் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் அணிகள் பலப்பரிட்சை மோதுகின்றன. இன்றைய போட்டியில் வெல்லும் அணி அரையிறுதி போட்டிக்கு செல்லும் என்பதால் இன்றைய போட்டி பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஒரு வெற்றியைக் கூட பெறாமல், நடப்பு சாம்பியனான பாகிஸ்தான் வெளியேறி மோசமான சாதனையை படைத்துள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில், ஆப்கானிஸ்தான் அணி அபார வெற்றியை பெற்றுள்ளது.
தென்னாப்ரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதவிருந்த நிலையில் ராவல்பிண்டியில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் கைவிடப்பட்டது.
Champions Trophy: பாகிஸ்தானுக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் லீக் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள், சாம்பியன்ஸ் டிராஃபி தொடருக்கு அவர்களது மனைவியை அழைத்து வருவது குறித்து பிசிசிஐ புதிய கண்டிஷன் போட்டுள்ளது. சீனியர் வீரர்களுக்கு செக் வைக்கும் விதமாக இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அதுகுறித்து இத்தொகுப்பில் பார்க்கலாம்.....
இலங்கையில் நடைபெற்ற ரோலர் ஸ்கேட்டிங் பேஸ்கெட் பால் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதை அடுத்து இந்திய அணியில் இடம்பெற்றிருந்த செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்த வீரர்களுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் முக்கிய பந்து வீச்சாளர் பும்ரா விளையாடமாட்டார் என்று பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மலேசியாவில் நடைபெற்ற மகளிர் டி20 உலக கோப்பையை கைப்பற்றி தாயகம் திரும்பிய வீராங்கனை கமலினிக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.
பஞ்சாப் மாநிலத்தில் தாக்குதலுக்கு உள்ளான தமிழக கபடி வீராங்கனைகள், சென்னை திரும்பிய நிலையில், அங்கு நடந்தது குறித்து அவர்கள் சொன்ன தகவல் நெஞ்சை பதைபதைக்க வைத்துள்ளது.
ஐசிசியின் சிறந்த வீரருக்கான 'சர் கார்பீல்ட் சோபர்ஸ் டிராபி' விருதை வெல்லும் ஐந்தாவது இந்திய வீரர் என்ற சாதனையை பும்ரா படைத்துள்ளார்.
டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை ரத்து செய்யக் கோரி தமிழ்நாடு சட்டப்பேரவையில் சமீபத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் மற்றும் இங்கிலாந்து தொடருக்கான ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
கார் விபத்திலிருந்து மீண்டு வந்து துபாயில் நடைபெற்ற கார் ரேஸில் 3ஆவது இடம் பிடித்து சாதனை படைத்த அஜித் குமார் மற்றும் அவரது குழுவினருக்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
2025 ஐபிஎல் தொடர் மார்ச் 23 ஆம் தேதி தொடங்கும் என பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா, மும்பையில் நடைபெற்ற பிசிசிஐ சிறப்பு குழு கூட்டத்திற்கு பிறகு அறிவித்துள்ளார்.
இந்தியாவைச் சேர்ந்த நான்கு விளையாட்டு வீரர்களுக்கு உயரிய விருதான ‘கேல் ரத்னா’ விருது அறிவிப்பு
டி20 சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா.., சர்ச்சைகளை கடந்து சரித்திரம் படைத்த பாரிஸ் ஒலிம்பிக்.., டென்னிஸ் ஜாம்பவான் நடால் ஓய்வு.., இப்படி இன்னும் 2024ல் அரங்கேறிய பல விளையாட்டு சுவாரஸ்யங்களை இப்போது பார்க்கலாம்....
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி படுதோல்வியை தழுவிய நிலையில், பார்டர் கவாஸ்கர் தொடரில் ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற புள்ளிக்கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
உலக மகளிர் ராபிட் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய வீராங்கனை கோனேரு ஹம்பி சாம்பியன் பட்டம் வென்றார்.
ஐசிசி சாம்பியன் டிராபி தொடர் 2025 ஆண்டு பிப்ரவரி 19ம் தேதி முதல் மார்ச் 9ம் தேதி வரை பாகிஸ்தானில் நடைபெறும் என ஐசிசி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கபா டெஸ்ட் போட்டிக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் அறிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விராட் கோலி தனது 100வது சர்வதேச போட்டியில் விளையாடினார். இதன் மூலம், அந்த அணிக்கு எதிராக விளையாடிய இரண்டாவது வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.
உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் சீனாவின் டிங் லிரெனை வீழ்த்தி தமிழகத்தை சேர்ந்த கிராண்ட் மாஸ்டரான டி.குகேஷ் 18 வயதில் சாம்பியன் பட்டம் வென்று சாதனைப் படைத்துள்ளார்.