K U M U D A M   N E W S

விளையாட்டு

களமிறங்கப் போகும் ஆர்.ஆர்.ஆர்.. ஐபிஎல் 2025 தொடரில் கலக்குமா சென்னை அணி?

ஐபிஎல் மெகா ஏலத்தில் சென்னை அணி டெவன் கான்வே, ரவிச்சந்திரன் அஸ்வின், நூர் அஹமது, ரச்சின் ரவீந்திரா உள்ளிட்ட வீரர்களை ஏலத்தில் எடுத்துள்ளது.

IPL 2025: அனல் பறக்கும் ஐபிஎல் ஏலம்.. வரலாற்றில் இடம்பிடித்த ஸ்ரேயஸ் ஐயர்..!

இந்தியர் பிரீமியர் லீக் என்று அழைக்கப்படும், ஐபிஎல் தொடர் 18-வது சீசனை எட்டியுள்ளது. ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் அணிகளுக்கான மெகா ஏலம் இன்று நடைபெற்று வருகிறது. 

IPL 2025: ஐபிஎல் அணிகள் தக்கவைத்த வீரர்கள் யார்..? மீதமிருக்கும் தொகை எவ்வளவு..? முழு விவரம் இதோ..!

சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் இரண்டு நாள்கள் நடைபெறும் இந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் 577 வீரர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இதில் 367 இந்திய வீரர்களும், 210 வெளிநாட்டு வீரர்களும் இடம் பெற்றுள்ளனர்.

IPL 2025: எந்த அணிக்கு செல்லப்போகிறார் கே.எல். ராகுல்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

2025 ஐபிஎல்  தொடருக்கான போட்டிக்கான மெகா ஏலம் இன்று சவுதி அரேபியாவில் இந்திய நேரப்படி 3.30 மணிக்கு நடைபெற உள்ளது. 

சிறப்பு ஒலிம்பிக் போட்டி... பதக்கங்களை வென்று குவித்த தமிழக விராங்கனை!

டெல்லியில் நடைபெற்ற சர்வதேச அளவிலான சிறப்பு ஒலிம்பிக் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவி தங்கம், வெள்ளி, வெண்கலம் என மூன்று பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.

IND VS AUS: இந்தியா அபார பந்துவீச்சு.. ஆஸ்திரேலியா அணி 104 ரன்களுக்கு ஆல் அவுட்!

பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரின், முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா அணி 104 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து ஆல் அவுட் ஆனது.

IND VS AUS: 150-க்கு ஆல் அவுட்டான இந்தியா.. சீனியர்கள் சொதப்பல்.. இந்தியா மோசமான சாதனை..!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் தொடரில் இந்திய அணி 150 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

‘நாங்கள் பயத்தில் உள்ளோம்’ - தமிழக கபடி வீரர்கள் மீது கண்மூடி தாக்குதல்

தாங்கள் தமிழகம் திரும்புவோமா என்ற பயத்தில் உள்ளதாக ராஜஸ்தானுக்கு சென்று தாக்குதலுக்கு உள்ளான தமிழக கபடி வீரர்கள் தெரிவித்துள்ளனர்.

IPL 2025: ஐபிஎல் மெகா ஏலம்... வெளியிடப்பட்ட வீரர்களின் பட்டியல்..

ஐபிஎல் நிர்வாகம் ஒவ்வொரு அணியும் ஆறு வீரர்களை தக்க வைக்கலாம் என்று கூறிய நிலையில், மொத்தமுள்ள 10 அணிகளும் தங்களுக்கான சிறந்த வீரர்களை மட்டும் தக்கவைத்துள்ளனர்.

ஐசிசி தரவரிசை பட்டியல்.. ஆல்ரவுண்டர் பட்டியலில் ஹர்திக் முதலிடம்

டி-20 கிரிக்கெட் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலில் மீண்டும் ஹர்திக் பாண்டியா முதலிடம் பிடித்துள்ளார்.

இந்திய வீரர்கள் யாரையும் தேர்வு செய்ய மாட்டேன் - பேட் கம்மின்ஸ் சர்ச்சை பேச்சு

என்னுடைய அணியில் இந்திய வீரர்கள் யாரையும் தேர்வு செய்ய மாட்டேன் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பேட் கம்மின்ஸ் கூறியுள்ளது இந்திய ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

Jofra Archer: ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்க ஜோஃப்ரா ஆர்ச்சர்-க்கு அனுமதி..!

இங்கிலாந்து அணியின் பிரபல வேகபந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் ஐபிஎல் தொடரில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ரோகித்தாக இருந்திருந்தால் நானும் இதையே தான் செய்திருப்பேன்.. இந்திய அணியின் கேப்டனுக்கு ட்ராவிஸ் ஹெட் ஆதரவு

நான் ரோகித்தாக இருந்திருந்தால் கண்டிப்பாக இதையே தான் செய்திருப்பேன் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ட்ராவிஸ் ஹெட் தெரிவித்துள்ளார்.

Rafael Nadal: "மன நிம்மதியுடன் வெளியேறுகிறேன்" - கண்ணீருடன் ஓய்வுப்பெற்றார் ரபேல் நடால்...!

சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் டென்னிஸ் ஜாம்பவான் ரஃபேல் நடால் ஓய்வை அறிவித்தார் 

ஆர்சிபியின் புதிய யுக்தி.. பயிற்சியாளரை மாற்றிய நிர்வாகம்..!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் புதிய பவுலிங் பயிற்சியாளராக ஓம்கார் சால்வி நியமிக்கப்பட்டுள்ளார். 

இந்திய வீரர்களுக்கு கங்குலி ஆதரவு.. ஆனால் பாண்டிங் விரும்பவில்லை.. கைஃப் ஓபன் டாக்

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இந்திய வீரர்கள் அதிகளவில் இடம்பெற சவுரவ் கங்குலி விரும்பியதாகவும், ஆனால், ரிக்கி பாண்டிங் அதனை விரும்பவில்லை என்றும் முஹமது கைஃப் தெரிவித்துள்ளார்.

பார்டர் கவாஸ்கர் தொடர்.. ரவிசாஸ்திரியின் கனவு அணி..!

இந்திய அணியின் முன்னாள் வீரரும், பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி பார்டர் கவாஸ்கர் டிராபியின் முதல் டெஸ்ட் போட்டிக்கான தனது கணிக்கப்பட்ட அணியை அறிவித்துள்ளார்.

இளம் வீரர்களின் கைகளில் அணியை ஒப்படைத்த இந்திய வீரர்கள் - முகமது கைஃப் கருத்து

இளம் வீரர்கள் சிறப்பாகச் செயல்படுவதைப் பார்த்து ரோஹித் சர்மாவும், விராட் கோலியும் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்று முன்னாள் இந்திய வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.

மைக் டைசனை வீழ்த்திய யூடியூபர் ஜேக்பால்.. ரசிகர்கள் ஏமாற்றம்..!

20 ஆண்டுகளுக்கு பிறகு குத்துச்சண்டை போட்டியில் களமிறங்கிய முன்னாள் உலக ஹெவி வெயிட் சாம்பியனான மைக் டைசனை, யூடியூப்பர் ஜேக்பால் வீழ்த்தினார்

இந்திய கேப்டனுக்கு ஆண்குழந்தை... குட்டி ஹிட்மேனை வரவேற்று ரசிகர்கள் வாழ்த்து..!

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா மற்றும் ரித்திகா தம்பதிக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தகவல் வெளியான நிலையில், ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

மைக் டைசன்- ஜேக்பால் மோதும் குத்துச்சண்டை போட்டி.. வெல்லப்போவது யார்..?

முன்னாள் ஹெவி வெயிட் சாம்பியன் மைக் டைசன் மற்றும் யூடியூபரும், தொழில்முறை குத்துச்சண்டை வீரருமான ஜேக் பால் இடையிலான போட்டியை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருகின்றனர்.

கதவுகள் எப்போதும் திறந்திருக்கும்... கடைசி போட்டி சேப்பாக்கில் தான்... மவுனம் கலைத்த சி.எஸ்.கே நிர்வாகம்

ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சென்னை அணியில் தோனி இருப்பாரா? என்ற கேள்விக்கு தோனிக்காக சிஎஸ்கே கதவுகள் எப்போதும் திறந்திருக்கும் என்று சிஎஸ்கே அணியின் சிஇஓ தெரிவித்துள்ளார்.

தொடக்க வீரர்கள் சொதப்பல்.. வருண் சக்கரவர்த்தியின் 5 விக்கெட்டுகள் வீண்

இந்திய அணிக்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

சிக்ஸர்களை பறக்கவிட்ட சஞ்சு சாம்சன்.. சுழலில் சிக்கிய தென் ஆப்பிரிக்கா

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.