K U M U D A M   N E W S

விளையாட்டு

Madurai Tungsten Mining :டங்ஸ்டன் கனிம சுரங்க விவகாரம் – மக்கள் எதிர்த்ததற்கான காரணம் என்ன?

டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை ரத்து செய்யக் கோரி தமிழ்நாடு சட்டப்பேரவையில் சமீபத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர்.. இந்திய அணி அறிவிப்பு

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் மற்றும் இங்கிலாந்து தொடருக்கான ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

கார் ரேஸில் 3ஆவது இடம்.. துபாயில் குழுவினருடன் மாஸ் காட்டிய அஜித்..!

கார் விபத்திலிருந்து மீண்டு வந்து துபாயில் நடைபெற்ற கார் ரேஸில் 3ஆவது இடம் பிடித்து சாதனை படைத்த அஜித் குமார் மற்றும் அவரது குழுவினருக்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஐபிஎல் 2025 போட்டி எப்போது..? வெளியான சூப்பர் அப்டேட்..!

2025 ஐபிஎல் தொடர் மார்ச் 23 ஆம் தேதி தொடங்கும் என பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா, மும்பையில் நடைபெற்ற பிசிசிஐ சிறப்பு குழு கூட்டத்திற்கு பிறகு அறிவித்துள்ளார். 

2024 கேல் ரத்னா விருது.. குகேஷ், மனுபாக்கர் உள்ளிட்ட நால்வருக்கு அறிவிப்பு

இந்தியாவைச் சேர்ந்த நான்கு விளையாட்டு வீரர்களுக்கு உயரிய விருதான ‘கேல் ரத்னா’ விருது அறிவிப்பு

டைம் டிராவல் 2024: உலகளவில் விளையாட்டில் நடந்த சுவாரஸ்ய நிகழ்வுகள்..

டி20 சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா.., சர்ச்சைகளை கடந்து சரித்திரம் படைத்த பாரிஸ் ஒலிம்பிக்.., டென்னிஸ் ஜாம்பவான் நடால் ஓய்வு.., இப்படி இன்னும் 2024ல் அரங்கேறிய பல விளையாட்டு சுவாரஸ்யங்களை இப்போது பார்க்கலாம்....

பாக்சிங் டே டெஸ்ட்.. இந்தியாவை வீழ்த்திய ஆஸ்திரேலியா.. சோகத்தில் இந்திய ரசிகர்கள்..!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி படுதோல்வியை தழுவிய நிலையில், பார்டர் கவாஸ்கர் தொடரில் ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற புள்ளிக்கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

உலக மகளிர் ராபிட் செஸ் போட்டி.. சாம்பியனான இந்திய வீராங்கனை

உலக மகளிர் ராபிட் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய வீராங்கனை கோனேரு ஹம்பி சாம்பியன் பட்டம் வென்றார்.

சாம்பியன் டிராபி தொடர் அட்டவணை வெளியீடு... இந்தியா-பாகிஸ்தான் போட்டிகள் எங்கு..? எப்போது..?

ஐசிசி சாம்பியன் டிராபி தொடர் 2025 ஆண்டு பிப்ரவரி 19ம் தேதி முதல் மார்ச் 9ம் தேதி வரை பாகிஸ்தானில் நடைபெறும் என ஐசிசி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Ashwin Retirement: சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் ரவிச்சந்திரன் அஸ்வின் ..!

கபா டெஸ்ட் போட்டிக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் அறிவித்துள்ளார்.

காபாவில் சாதனைப்படைப்பாரா கோலி..? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விராட் கோலி தனது 100வது சர்வதேச போட்டியில் விளையாடினார். இதன் மூலம், அந்த அணிக்கு எதிராக விளையாடிய இரண்டாவது வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி.. சரித்திரம் படைத்த தமிழக வீரர் குகேஷ்.. !

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் சீனாவின் டிங் லிரெனை வீழ்த்தி தமிழகத்தை சேர்ந்த கிராண்ட் மாஸ்டரான டி.குகேஷ் 18 வயதில் சாம்பியன் பட்டம் வென்று சாதனைப் படைத்துள்ளார்.

குழந்தையின் பெயரை பகிர்ந்த ரித்திகாவிற்கு ரசிகர்கள் வாழ்த்து.. வைரலாகும் பதிவு...!

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா மற்றும் ரித்திகா தம்பதி தங்களது ஆண் குழந்தைக்கு அஹான் என்று பெயர் சூட்டியுள்ளனர். இதனை ரித்திகா தனது இன்ஸ்டகிராம் ஸ்டோரியில் பகிர்ந்த நிலையில், அந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைராகி வருகிறது.

சாம்பியன் டிராபி கிரிக்கெட் தொடர்.. பிசிசிஐ நிபந்தனைக்கு அடிபணிந்த பாகிஸ்தான் நிர்வாகம்..!

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில், இந்திய அணி விளையாடும் போட்டிகளை ஹைபிரிட் முறையில் நடத்துவதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கம் ஒப்புக் கொண்டதாக முன்னாள் வீரர் ரஷித் லடீஃப் தெரிவித்துள்ளார். 

பஜ்ரங் புனியாவுக்கு 4 ஆண்டுகள் தடை - தேசிய ஊக்க மருந்து தடுப்பு மையம் அதிரடி

ஊக்க மருந்து சோதனையில் சிக்கிய இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவுக்கு 4 ஆண்டுகள் தடை விதித்து தேசிய ஊக்க மருந்து தடுப்பு மையம் அறிவித்துள்ளது.

இது பஞ்சாப் டீமா? அல்லது ஆஸ்திரேலியா டீமா? - கலாய்க்கும் நெட்டிசன்கள்

நடைபெற்று முடிந்த ஐபிஎல் ஏலத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஆஸ்திரேலிய வீரர்கள் அதிகளவில் இடம்பெற்றுள்ளது குறித்து நெட்டிசன்கள் பலவிதமாக விமர்சித்து வருகின்றனர்.

IPL 2025: மீண்டும் மும்பை அணியில் அர்ஜுன் டெண்டுல்கர்... கடமைக்காக கைதூக்கிய நிர்வாகம்..!

Arjun Tendulkar : ஐபிஎல் மெகா ஏலத்தில் மும்பை இண்டியன்ஸ் அணி அர்ஜூன் டெண்டுல்கரை இரண்டாவது சுற்றில் அவர் அடிப்படை விலைக்கு வாங்கியதால் சச்சின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். 

யுவராஜ், சச்சின் சாதனையை முறியடித்த வைபவ்.. வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த தந்தை

13 வயது இளம் வீரரான வைபவ் சூர்யவன்ஷி, முன்னாள் கிரிக்கெட் வீரர்களான யுவராஜ் சிங், சச்சின் டெண்டுல்கர் ஆகியோரின் சாதனையை முறியடித்துள்ளார்.

ஐபிஎல் 2025: எப்படி உள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி? ஏலத்தில் நடந்தது என்ன?

கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய டி20 தொடரான ஐபிஎல் தொடருக்கு உலகம் முழுவதிலும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. பல்வேறு நாடுகளில் இருந்தும் முன்னணி நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் இந்த தொடரில் பங்கேற்பதால், ஒவ்வொரு ஆண்டும் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு உள்ளது.

உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் .. முதல் சுற்றில் டிங் லிரனிடம் தோல்வியுற்ற டி.குகேஷ்..!

உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரின் போட்டிகள் இன்று (நவ.25) சிங்கபூரில் தொடங்கின. இந்தியாவைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டரான டி. குகேஷ், நடப்பு உலக சாம்பியனும் சீன வீரருமான டிங் லிரெனிடம் முதல் சுற்றில் தோல்வியை தழுவினார்.

IPL MEGA AUCTION 2025: ஏலம் போகாத ஸ்டார் ப்ளேயர்ஸ்.. ஏமாற்றத்தில் ரசிகர்கள்..!

நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் உள்ளிட்ட பல முக்கிய ஸ்டார் வீரர்களை வாங்க எந்த அணியும் முன்வராததால் ஐபிஎல் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

பார்டர் கவாஸ்கர் டிராபி: SENA நாடுகளில் புதிய சாதனை படைத்த இந்தியா..!

பெர்த் டெஸ்டில் 295 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் 0-1 என்ற புள்ளிக்கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ள நிலையில், SENA நாடுகளில் புதிய சாதனை படைத்துள்ளது.

களமிறங்கப் போகும் ஆர்.ஆர்.ஆர்.. ஐபிஎல் 2025 தொடரில் கலக்குமா சென்னை அணி?

ஐபிஎல் மெகா ஏலத்தில் சென்னை அணி டெவன் கான்வே, ரவிச்சந்திரன் அஸ்வின், நூர் அஹமது, ரச்சின் ரவீந்திரா உள்ளிட்ட வீரர்களை ஏலத்தில் எடுத்துள்ளது.

IPL 2025: அனல் பறக்கும் ஐபிஎல் ஏலம்.. வரலாற்றில் இடம்பிடித்த ஸ்ரேயஸ் ஐயர்..!

இந்தியர் பிரீமியர் லீக் என்று அழைக்கப்படும், ஐபிஎல் தொடர் 18-வது சீசனை எட்டியுள்ளது. ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் அணிகளுக்கான மெகா ஏலம் இன்று நடைபெற்று வருகிறது. 

IPL 2025: ஐபிஎல் அணிகள் தக்கவைத்த வீரர்கள் யார்..? மீதமிருக்கும் தொகை எவ்வளவு..? முழு விவரம் இதோ..!

சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் இரண்டு நாள்கள் நடைபெறும் இந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் 577 வீரர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இதில் 367 இந்திய வீரர்களும், 210 வெளிநாட்டு வீரர்களும் இடம் பெற்றுள்ளனர்.