‘என் தந்தைக்கு மனநல கோளாறு’ - தோனி மீதான விமர்சனத்திற்கு பின் யுவராஜ் சிங் வீடியோ வைரல்
மகேந்திர சிங் தோனி குறித்த விமர்சனத்திற்கு பிறகு, யுவராஜ் சிங், தனது தந்தைக்கு மனநல கோளாறு உள்ளதாக தெரிவித்த பழைய வீடியோ வைரலாகி வருகிறது.
மகேந்திர சிங் தோனி குறித்த விமர்சனத்திற்கு பிறகு, யுவராஜ் சிங், தனது தந்தைக்கு மனநல கோளாறு உள்ளதாக தெரிவித்த பழைய வீடியோ வைரலாகி வருகிறது.
அதிரடி வீரர் அபிஷேக் சர்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் யுவராஜ் சிங், பயிற்சி வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.
பாராலிம்பிக் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு 3வது முறையாக பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் இழந்ததன் மூலம், பாகிஸ்தான் அணி பல மோசமான சாதனைகளை படைத்தது.
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்று முதன்முறையாக வென்று சாதனைப் படைத்துள்ளது வங்கதேசம் அணி.
பாராலிம்பிக் தொடரில் இந்தியாவுக்கு 3வது தங்கம் கிடைத்துள்ளது. அதாவது ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் 70.59 மீட்டர் ஈட்டி எறிந்த சுமித் அன்டில் தங்கப்பதக்கத்தை கைப்பற்றி அசத்தியுள்ளார். இவர் ஏற்கெனவே 2020 டோக்கியோ பாராலிம்பிக் தங்கம் வென்றிருந்தார். தற்போது தொடர்ந்து 2வது முறையாக தங்கம் வென்று புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
பாராலிம்பிக் பேட்மிண்டனில் வெள்ளி, வெண்கலம் வென்ற தமிழக வீராங்கனைகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அரையிறுதியில் துளசிமதி முருகேசனிடம் தோல்வி அடைந்த மனிஷா ராமதாஸ், மூன்றாவது இடத்திற்கான பேட்மிண்டன் போட்டியில் டென்மார்க் வீராங்கனை கேத்ரின் ரோசன்கிரெனை 21-12, 21-8 என்ற கணக்கில் வீழ்த்திய வெண்கல பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கிச் சுடும் போட்டியில் இந்தியா வீராங்கனை அவானி லெகாரா தங்கம் வென்று அசத்தி இருந்தார். பாராலிம்பிக் தொடரில் இந்திய அணி இதுவரை 2 தங்கம் உள்பட மொத்தம் 9 பதக்கங்களை கைப்பற்றியுள்ளது.
''2024ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே ஏன் தோற்றது? நீங்கள் எதை விதைத்தீர்களோ அதையே அறுவடை செய்வீர்கள். யுவராஜ் சிங் ஐசிசியின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் யுவராஜ் சிங் மீது பொறாமை கொண்ட தோனி, அவருக்கு கைகுலுக்கி வாழ்த்து கூட தெரிவிக்கவில்லை'' என்று யோகராஜ் சிங் கூறியுள்ளார்.
பாரா ஒலிம்பிக்கில் பிரீத்தி பால் இரண்டு பதக்கங்களை வென்றுள்ள நிலையில், இந்திய வீரர் நிஷாத் குமார் வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இலங்கை அணி 190 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதோடு, தொடரையும் கைப்பற்றியது.
Priyansh Arya Iconic Record Six Sixers in One Over : தெற்கு டெல்லி சூப்பர்ஸ்டார்ஸ் அணி வீரர் பிரியான்ஷ் ஆர்யா, ஒரு ஓவரின் 6 சிக்ஸர்கள் விளாசியதும், வெஸ்ட் இண்டீஸ் லெஜண்ட் கர்ஃபீல்ட் சோபர்ஸ் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள் விளாசியதும் ஒரே தேதியில் நிகழ்ந்தது சுவராஸ்யத்தை ஏற்படுத்தி உள்ளது.
Indian Cricketer Natarajan Emotional Speech : கிரிக்கெட்டில் சாதிக்க முடியாமல் போனால், கூலி வேலை செல்லலாம் என நினைத்திருந்தேன் என்றும் கிரிக்கெட் மீது இருந்த காதலால், கஷ்டம் தெரியாமல் போனது என்றும் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் தெரிவித்துள்ளார்.
DPL T20 Match Highlights : டெல்லி பிரீமியர் லீக் டி20 போட்டியில் இந்திய வீரர் பிரியான்ஷ் ஆர்யா 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் விளாசி சாதனை படைத்துள்ளார்.
''ரூபினா பிரான்சிஸின் நிலையான கவனம், உறுதிப்பாடு மற்றும் விடாமுயற்சி அவருக்கு வெற்றியை ஈட்டிக் கொடுத்துள்ளது'' என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
கரீபியன் பிரிமியர் லீக் போட்டியில், ஆண்டிகுவா அணிக்கு எதிரான போட்டியில், கயானா அணி கடைசி ஓவரில் த்ரில் வெற்றிபெற்றது.
2025ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் மகேந்திர சிங் தோனி விளையாடுவதை பார்க்க விரும்புகிறேன் என்று சிஎஸ்கே அணியின் முன்னாள் துணைக் கேப்டன் சுரேஷ் ரெய்னா விருப்பம் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் 196 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
பாராலிம்பிக்கில் இந்தியா இதுவரை 4 பதக்கங்களை அறுவடை செய்துள்ளது. இந்த பதக்கங்களை இன்று ஒரே நாளில் வென்றுள்ளதும், இதில் 3 பதங்கங்களை கைப்பற்றியது பெண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த 2012ம் ஆண்டு அதாவது தனது 11வது வயதில் கார் விபத்தில் சிக்கிய அவானி லெகாரா, சக்கர நாற்காலியில் அமரும் நிலைக்கு தள்ளப்பட்டார்.துப்பாக்கி சுடும் வீரர் அபினவ் பிந்த்ராவை ரோல் மாடலாக ஏற்றுக் கொண்ட அவானி லெகாரா, அவரைப் போலவே துப்பாக்கி சுடும் போட்டியில் சாதித்து தங்கப் பதக்கம் வெல்ல வென்றும் என்ற லட்சியத்தை மனதில் ஏற்றிக் கொண்டார்.
Formula 4 Car Race : Dhanush Congrats Udhayanidhi Stalin : சென்னையில் நடைபெறவுள்ள ஃபார்முலா - 4 ஸ்ட்ரீட் கார் பந்தயம் சென்னையின் மதிப்பை உயர்த்தும் என் நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார்.
இலங்கை அணிக்கு எதிராக சதம் அடித்ததன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் அதிக சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் 10ஆவது இடத்தை ஜோ ரூட் பிடித்துள்ளார்.
துளசிமதி முருகேசன் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் கால்நடை மருத்துவ அறிவியல் மாணவி என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் ஆடவர் ஒற்றையர் பிரிவு பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சுஹாஸ் யதிராஜ் இந்தோனேசியா வீரர் ராம்தானியை 21-7, 21-5 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.
Jay Shah Appoinment as ICC President : திருப்பதி ஏழுமலையான் கோயிலை போன்று பிசிசிஐயும் பண மழையில் நனைந்து வருவது அனைவருக்கும் தெரிந்த விஷயமாகும். உலக கிரிக்கெட்டை ஆட்டிப்படைத்து வரும் பிசிசிஐயின் பேச்சை ஆஸ்திரேலியா, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியங்களே மறுக்காமல் ஏற்றுக் கொள்ளும். அதுவும் ஆசியாவில் இலங்கை, வங்கதேச கிரிக்கெட் வாரியங்கள் பிசிசிஐ என்ன சொன்னாலும் செய்யும்.