K U M U D A M   N E W S

விளையாட்டு

Arjun Tendulkar : 9 விக்கெட்டுகள் கைப்பற்றிய அர்ஜூன் டெண்டுல்கர்.. உள்ளூர் கிரிக்கெட்டில் அசத்தல்

Arjun Tendulkar Performance in KSCA Invitational Tournament : சச்சின் டெண்டுல்கரின் மகனான அர்ஜூன் டெண்டுல்கர் உள்ளூர் டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தியுள்ளார்.

டெஸ்ட் போட்டி.... கே.எல் ராகுல் மீது அளவு கடந்த எதிர்பார்ப்பு வைக்கும் ரோகித் சர்மா!

கே.எல் ராகுலிடம் சிறப்பான ஆட்டத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறோம் என இந்திய கேப்டன் ரோகித் சர்மா பேட்டியளித்துள்ளார்.

IND vs BAN: முதல் டெஸ்டில் முக்கிய வீரர் மிஸ்ஸிங்.. 11 வீரர்கள் கொண்ட அணி அறிவிப்பு

வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான ரோஹித் சர்மா தலைமையிலான 11 வீரர்கள் கொண்ட அணியை இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இந்தியா vs வங்கதேசம் முதல் டெஸ்ட் : சேப்பாக்கத்தில் பயிற்சியில் ஈடுபட்ட இந்திய வீரர்கள்

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறவுள்ள இந்தியா - வங்கதேசம் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ள நிலையில் இந்திய வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டனர்.

கோலி, ரோஹித் கிடையாது.. இவர்தான் அதிக மதிப்புமிக்க வீரர்.. அஸ்வின் புகழாரம்

இந்திய அணியின் மதிப்புமிக்க வீரர் ஜாஸ்பிரிட் பும்ரா தான் என்று இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

இந்தியா-வங்கதேச தொடர்.. எதில் பார்க்கலாம்?.. போட்டிகள் எத்தனை மணிக்கு தொடங்கும்?

இந்தியா-வங்கதேசம் அணிகள் இதுவரை 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில் 11 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. 2 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன. டெஸ்ட் போட்டிகளில் வங்கதேச அணி இந்தியாவை ஒருமுறை கூட வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

‘தாதா’வுக்கு இடமில்லை.. இந்தியா ஒருநாள் ‘கோட் XI’ வெளியிட்ட சுழற்பந்து வீச்சாளர்

இந்திய கிரிக்கெட்டின் எப்போதைக்குமான சிறந்த 11 பேர் கொண்ட ஒருநாள் அணியை முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பியூஷ் சாவ்லா வெளியிட்டுள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் வீரர் அபாரம்.. 12 ஆண்டுகளுக்கு பின் நடந்த தரமான சம்பவம்

துலீப் டிராபி தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி வீரரும், இந்தியா ‘சி’ அணி வீரருமான அன்ஷுல் கம்போஜ் 8 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்துள்ளார்.

அச்சச்சோ! வெறும் 1 செ.மீட்டரில் கோப்பையை நழுவ விட்ட நீரஜ் சோப்ரா.. ரசிகர்கள் ஆறுதல்!

காலில் ஏற்பட்ட காயம், போட்டி நடந்த பிரசல்ஸ் நகரில் நிலவிய கடும் குளிர் ஆகியவை நீரஜ் சோப்ராவுக்கு மிகவும் சவாலாக இருந்தது. ஆனாலும் விடாமுயற்சியுடன் தீரத்துடன் போராடி வெறும் 1 சென்டிமீட்டரில் தான் வெற்றியை அவர் நழுவ விட்டுள்ளார்.

ரோகித் சர்மா கிடையாது.. இவர்தான் சரியான போட்டியாளர்.. - ஆஸி. வீரர் ஓபன் டாக்

இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தான் தனக்கு சரியான போட்டியாளர் என்று வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி.. லியாம் லிவிங்ஸ்டன் அதிரடி.. இங்கிலாந்து த்ரில் வெற்றி

லியாம் லிவிங்ஸ்டனின் அதிரடி ஆட்டத்தால், இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியா அணியை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

Rishabh Pant : 'திரும்ப வந்துட்டான்னு சொல்லு' - ரிஷப் பண்ட் குறித்து ஆஸி. வீரர்களை எச்சரிக்கும் ரிக்கி பாண்டிங்

Former Australia Captain Rickey Ponting Warns on Rishabh Pant : இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியில், ரிஷப் பண்ட் அணியில் இடம்பிடித்ததை அடுத்து, முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இங்கிலாந்து பவுலிங்கை துவம்சம் செய்த டிராவிஸ் ஹெட்.. வீணான ஹாட் ட்ரிக் விக்கெட்

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியா அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

“எல்லாவற்றிலும் அரசியல் இருக்கிறது” - பி.டி.உஷாவை வெளுத்து வாங்கிய வினேஷ் போகத்

பாரிஸ் ஒலிம்பிக்கின் போது, மருத்துவமனையில் பி.டி.உஷா தன்னை சந்தித்ததற்கு பின்னால், அரசியல் இருந்தது என்று மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தெரிவித்துள்ளார்.

சிஎஸ்கே கேப்டனாக ரிஷப் பண்ட்?.. தோனி, ருதுராஜ் இல்லையா.. மாறப்போகும் காட்சிகள்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட்-க்கு பதிலாக டெல்லி அணி கேப்டன் ரிஷப் பண்ட் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தோனி இல்லாத சி.எஸ்.கே அணி?.. கற்பனையில் கூட நினைத்துப் பார்க்க முடியாது.. ரசிகர்கள் ஃபீலிங்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தனது ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

களைக்கட்டப் போகும் ஆட்டம்.. தமிழ் தலைவாஸ் அணிக்கு கேப்டனாக சாகர் ரதி நியமனம்

ப்ரோ கபடி லீக் 11ஆவது சீசனில் தமிழ் தலைவாஸ் அணிக்கு கேப்டனாக சாகர் ரதி நியமிக்கப்பட்டு உள்ளார்.

‘யாரு பவுன்சர் போட சொன்னது?’ - தோனி அடித்த 100 மீ. சிக்ஸர்.. நினைவுகளை பகிர்ந்த சி.எஸ்.கே. வீரர்

இலங்கை வீரர் துஷார் தேஷ்பாண்டே வீசிய பவுன்சர் பந்தை, தோனி சிக்ஸர் அடித்ததையும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பிடித்ததையும் நினைவு கூர்ந்துள்ளார்.

பாகிஸ்தானின் நீண்ட கால சாதனை முறியடிப்பு.. இங்கிலாந்துக்கு எதிராக இலங்கை அபாரம்

இங்கிலாந்து மண்ணில் அதிக ரன்களை சேசிங் செய்த, ஆசிய அணி என்ற பெருமையை இலங்கை அணி பெற்றுள்ளது.

இங்கிலாந்துக்கே ‘பேஸ்பால்’ கிரிக்கெட்டை காண்பித்த நிசங்கா.. திருப்பி அடித்த இலங்கை

இங்கிலாந்து அணிக்கு எதிரான 3ஆவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியில், இலங்கை அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் ரிஷப் பண்ட் 'GOAT' தான்.. ஆனாலும்.. சவுரவ் கங்குலி சொல்வது என்ன?

ரிஷப் பண்ட் குறுகிய வடிவ கிரிக்கெட் போட்டிகளில் [ஒருநாள் மற்றும் டி20] சிறந்து விளங்க வேண்டியது அவசியம் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

ஆஃப்கானிஸ்தானின் யுவராஜ் சிங் - முஹமது கைஃப்: அஸ்வின் கூறும் அந்த வீரர்கள் யார்?

ரியாஸ் ஹாசன் மற்றும் பஹிர் ஷா இருவரையும் அஸ்வின் ஆஃப்கானிஸ்தானின் யுவராஜ் சிங் - முஹமது கைஃப் என்று இந்திய அணி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியில் துணை கேப்டன் நியமிக்கப்படாதது ஏன்?.. கேள்வி எழுப்பும் நெட்டிசன்கள்!

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஜஸ்பிரித் பும்ரா துணை கேப்டனாக செயல்பட்டார். இதனால் அவரே அடுத்தடுத்த டெஸ்ட் தொடர்களில் துணை கேப்டனாக நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால் இப்போது அவரும் துணை கேப்டனாக நியமிக்கப்படவில்லை.

பாராலிம்பிக் நிறைவு.. வரலாற்று சாதனை படைத்த இந்தியா.. மொத்தம் எத்தனை பதக்கங்கள்?

பாராலிம்பிக்கில் முதல் தங்கப்பதக்கத்தை கைப்பற்றியவர் இந்தியா வீராங்கனை அவானி லெகாரா. இவர் மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்தார். அடுத்ததாக 2வது தங்கத்தை இந்திய பேட்மிண்டன் வீரர் நிதேஷ் குமார் தட்டித் தூக்கினார்

வங்கதேச டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு.. யாருக்கெல்லாம் வாய்ப்பு? முழு விவரம்!

வங்கதேச அணி பாகிஸ்தான் மண்ணில் அந்த அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை முதன் முறையாக வென்று வரலாற்று சாதனை படைத்தது. இதனால் இந்தியாவுக்கு கடும் சவால் காத்திருக்கிறது. இதை கருத்தில் கொண்டே இந்திய அணியில் மூத்த வீரர்கள் அனைவரும் இந்த தொடரில் விளையாட உள்ளனர்.