K U M U D A M   N E W S
Kumudam Ad

விளையாட்டு

IPL Mini Auction: காங்கிரஸ் எம்பியின் மகனை ஏலத்தில் எடுத்த கொல்கத்தா அணி!

ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் நேற்று நடைபெற்ற 19-வது ஐபிஎல் மினி ஏலத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பீகாரின் பூர்ணியா எம்.பி.யின் மகனான சர்தக் ரஞ்சனை ஏலத்தில் எடுத்துள்ளது.

IND vs SA: தொடரை கைப்பற்றும் முனைப்பில் களமிறங்கும் இந்திய அணி!

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரின் நான்காவது ஆட்டம், லக்னோவில் இன்று மாலை 7 மணிக்குத் தொடங்குகிறது.

ஐ.பி.எல். மினி ஏலம்: ரூ.28.40 கோடிக்கு இளம் வீரர்களை தட்டிதூக்கிய சிஎஸ்கே!

ஐ.பி.எல். மினி ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டு இந்திய இளம் வீரர்களை தலா ரூ.14.20 கோடி என்ற மிகப் பெரிய தொகைக்கு வாங்கியுள்ளது.

மெஸ்ஸியைப் பார்க்க ரூ.25,000.. ஏமாற்றத்தில் கொதித்த ரசிகர்கள்: போர்க்களமாக மாறிய மைதானம்!

கொல்கத்தாவில் கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸியை பார்க்க முடியாத ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கால்பந்து வீரர் மெஸ்ஸியின் 70 அடி உயர சிலை திறப்பு.. கொல்கத்தாவில் ரசிகர்கள் கொண்டாட்டம்!

அர்ஜென்டினா நட்சத்திர வீரரான லியோனல் மெஸ்ஸியின் பிரம்மாண்டமான 70 அடி உயரச் சிலை கொல்கத்தாவில் திறக்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு போதை பழக்கம்? சர்ச்சையில் சிக்கிய ஜடேஜாவின் மனைவி!

இந்திய கிரிக்கெட் வீரர்கள் வெளிநாடுகளில் சென்று விளையாடும் போது போதைப் பழக்கங்களில் ஈடுபடுவதாக ஜடேஜாவின் மனைவி குற்றம்சாட்டியுள்ளார்.

இந்தியா - தென் ஆப்ரிக்கா 2வது டி20: ஹர்திக் பாண்ட்யா புதிய சாதனை படைக்க வாய்ப்பு!

இந்தியா தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டி நியூ சண்டிகர் முலான்புர் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.

INDvsSA: குயின்டன் டி காக் சதம்; இந்தியாவுக்கு 271 ரன்கள் இலக்கு நிர்ணயம்!

இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி 270 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

கோலி, கெய்க்வாட் சதம்: தென் ஆப்பிரிக்காவுக்கு இமாலய இலக்கு நிர்ணயித்த இந்தியா!

தென்னாப்பிரிக்காவுக்கு 359 ரன்களை இலக்காக இந்தியா அணி நிர்ணயித்துள்ளது.

2027 ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட்.. கோலி, ரோஹித்துடன் பிசிசிஐ ஆலோசனை?

தென்னாப்பிரிக்கா தொடருக்குப் பிறகு ஒருநாள் போட்டிகளில் இந்திய நட்சத்திர வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி பங்கேற்பது குறித்து நாளை அல்லது நாளை மறுநாள் பிசிசிஐ ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளது.