#BREAKING | சென்னையை கதிகலங்க வைத்த விபத்து - சிக்கிய முக்கிய நபர்

வழக்கில் மாநகர பேருந்து ஓட்டுநரை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்தனர்.

Sep 17, 2024 - 14:49
 0

வழக்கில் மாநகர பேருந்து ஓட்டுநரை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்தனர்.

செங்குன்றத்தில் இருந்து தாம்பரம் சென்ற அரசுப்பேருந்து மதுரவாயல் புறவழிச்சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow