விஜயபாஸ்கரா, பர்வாஸா? தலைமை எடுக்கும் முடிவு என்ன?
தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர், புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் மற்றும் அமைச்சரவை பொறுப்பு கோரியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர், புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் மற்றும் அமைச்சரவை பொறுப்பு கோரியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டினால் தமிழ்நாடே பாலைவனமாகிவிடும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
டாஸ்மாக் முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமீன் வழங்க உயர்நீதிமன்றம் மறுத்த நிலையில், அவரை கைது செய்ய உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
செந்தில் பாலாஜியின் முன்ஜாமீன் மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
மின்கட்டணக் குளறுபடிகள் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
சுற்றுச்சூழல் மாநாட்டை ஒத்திவைத்து கடற்கரை சுத்தப்படுத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சியை அறிவித்துள்ள அண்ணாமலை, மீனவர் பகுதிகளில் தனது செல்வாக்கை விரிவுபடுத்த முயற்சிப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
NEET, EWS எதிர்ப்பு பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து த.வெ.க. அரசை மு.க. ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.
அதிமுகவுடன் கூட்டணியில் இருந்த புரட்சி பாரதம் கட்சி தற்போது விலகுவதாக அக்கட்சியின் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
தவெக தலைமையிலான கூட்டணி அரசில் இடதுசாரி கட்சிகளின் அதிருப்தியை பயன்படுத்தி, கொண்டு திமுக ரகசிய அரசியல் நகர்வுகளை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பொதுத் தேர்வுகளில் நடைபெறும் முறைகேடுகளுக்கு எதிராக திருத்த மசோதா மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.