மாஜி அமைச்சருக்கு சிக்கல்.. லஞ்ச ஒழிப்புத்துறைக்கு நீதிமன்றம் க்ரீன் சிக்னல்!
முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கத்திற்கு எதிரான ஊழல் வழக்கில், மேல் விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கத்திற்கு எதிரான ஊழல் வழக்கில், மேல் விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
மயிலாடுதுறை தவெக.வில் மாவட்டச் செயலாளர் கோபிநாத் மற்றும் புதிதாக கட்சியில் இணைந்த முன்னாள் திமுக பிரமுகர் ரஜினி இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக பரபரப்பு எழுந்துள்ளது.
பா.ம.க.வில் ராமதாஸ்–அன்புமணி இடையே சமாதானம் ஏற்பட்ட நிலையில், முன்னாள் சேலம் எம்.எல்.ஏ. அருளை மீண்டும் கட்சிக்குள் சேர்ப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோவை மாநகராட்சி தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் பாபு செல்வக்குமார், கட்சியில் உட்கட்சி ஜனநாயகம் இல்லை என்றும், ‘பார்ட்டி ஃபண்ட்’ இல்லாமல் எந்தப் பணியும் நடக்காது என்றும் பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
பவானிசாகர் அணையில் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படும் வண்டல் மண்ணை முறைகேடாக அள்ளி விற்பனை செய்வதாக தவெக நிர்வாகிகள் மீது புகார் எழுந்துள்ளது.
பவானிசாகர் அணையில் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படும் வண்டல் மண்ணை முறைகேடாக அள்ளி விற்பனை செய்வதாக தவெக நிர்வாகிகள் மீது புகார் எழுந்துள்ளது.
கர்நாடகா தமிழகத்துக்கு வழங்க வேண்டிய காவிரி நீரை முழுமையாக திறக்காத நிலையில், தமிழக முதல்வர் விஜய் இதுவரை வலுவான குரல் கொடுக்கவில்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளது.
தொகுதி மறுவரையறை மசோதா விவகாரத்தில் தி.மு.க. தனது முந்தைய கடுமையான எதிர்ப்பு நிலைப்பாட்டை மாற்றி, வரைவு மசோதாவை பார்த்த பிறகே முடிவு எடுப்போம் என கூறியுள்ளது.
பவானிசாகர் அணையில் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படும் வண்டல் மண்ணை முறைகேடாக அள்ளி விற்பனை செய்வதாக தவெக நிர்வாகிகள் மீது புகார் எழுந்துள்ளது.
பாமக நிறுவனர் ராமதாஸின் அரசியல் பயணம்...