K U M U D A M   N E W S
Kumudam Ad

அரசியல்

மாநிலங்களவை சீட் விவகாரம்: முதல்வருடன் ஆலோசனை நடத்தப்படும்- கிரிஷ் சோடங்கர்

மாநிலங்களவை சீட் ஒதுக்கீடு குறித்து முதலமைச்சர் விஜய் உடன் விரிவான ஆலோசனை நடத்தப்படும் என கிரிஷ் சோடங்கர் தெரிவித்துள்ளார்.

பாஜக-விலிருந்து அண்ணாமலை விலகல்? ஜூன் 4-ல் புதிய கட்சி அறிவிப்பு!

பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகியதாக தகவல் வெளியாகியுள்ளது.

யாருக்கு எம்.பி. சீட்? தவெகவிடம் டிமாண்ட் வைக்கும் காங்கிரஸ்!

தவெகவிடம் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை காங்கிரஸ் கேட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகல்? துரை வைகோ பதில்!

"துரதிஷ்டவசமாக திமுக சின்னத்தில் போட்டியிட்டோம், அதனால் தவெக ஆட்சிக்கு ஆதரவளிக்க முடியவில்லை" என்று துரை வைகோ தெரிவித்துள்ளார்.

புதிய கட்சி தொடங்குகிறாரா அண்ணாமலை? பிறந்தநாளில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு!

தமிழக பாஜக முன்னாள் தலைவரான அண்ணாமலை, புதிய அரசியல் கட்சி ஒன்றைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

திருச்செந்தூர் கோயில் விவகாரம்: அனிதா ராதாகிருஷ்ணன் விமர்சனத்திற்கு அமைச்சர் ரமேஷ் பதிலடி!

திருச்செந்தூர் கோயில் விவகாரத்தில் திமுக முன்னாள் அமைச்சர் விமர்சனத்திற்கு அமைச்சர் ரமேஷ் பதிலடி கொடுத்துள்ளார்.

இடைத்தேர்தலை சந்திக்க தயாராகும் தவெக, திமுக.. குழப்பத்தில் அதிமுக!

திமுக, அதிமுக ஆகிய முக்கிய கட்சிகளின் எதிர்பாராத தோல்வியைத் தொடர்ந்து, தற்போது வரவிருக்கும் 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

கடலூர் அருகே இளம்பெண் கொலை: Deep sleep Mode-ல் முதல்வர் விஜய்; உதயநிதி கடும் விமர்சனம்!

"நீங்க டைம் எடுத்து கத்துக்கிட்டு வந்து சட்டம் ஒழுங்கை காப்பாற்றும் வரை தமிழ்நாடு தாங்காது CM சார்" என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சிக்குள் ஊழல்.. பரபரப்பை கிளப்பிய எம்.பி. ஜோதிமணி!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தொகுதி மற்றும் வேட்பாளர் தேர்வில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகளும் ஊழல்களும் நடந்துள்ளதாகத் ஜோதிமணி எம்.பி. பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

"அதிமுகவில் பிளவு இல்லை, கருத்து வேறுபாடுதான்"- எஸ்.பி.வேலுமணி

அதிமுகவில் இருந்த கருத்து வேறுபாடு நீங்கிவிட்டதாகவும், இரு அணிகளும் ஒன்றிணைந்துவிட்டதாகவும் எஸ்.பி. வேலுமணி புதன்கிழமை தெரிவித்தார்.