வினாத்தாள் கசிவுக்கு கடும் தண்டனை... தேர்வு சீர்திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்!
பொதுத் தேர்வுகளில் நடைபெறும் முறைகேடுகளுக்கு எதிராக திருத்த மசோதா மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பொதுத் தேர்வுகளில் நடைபெறும் முறைகேடுகளுக்கு எதிராக திருத்த மசோதா மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
செந்தில் பாலாஜி தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவைச் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
டாஸ்மாக் முறைகேடு வழக்கில் செந்தில் பாலாஜிக்கு சம்மன் அனுப்ப லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
அடுத்தாண்டு நடைபெறவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் நடிகர் தனுஷின் ரசிகர் மன்ற நிர்வாகிகள் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று காலை முதல் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
சீமான் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில், யூடியூபர்கள் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்யக் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமையை முதலமைச்சர் விஜய் அடகு வைத்துவிட்டார் என்று உதயநிதி ஸ்டாலின் கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் திமுகவைத் தொடர்ந்து தற்போது தவெக அரசும் ஆளுநருக்கு எதிரான நிலப்பாட்டைக் கையில் எடுத்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூரில் த.வெ.க. தேர்தல் பிரச்சாரக் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, 31 குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட அரசு வேலை நியமனத்தை உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்துள்ளது.
மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த வேட்புமனுவில் தகவல்கள் மறைக்கப்பட்டதாகத் தொடரப்பட்ட வழக்கை ஜூலை 29-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.