K U M U D A M   N E W S
Kumudam Ad

அரசியல்

காலியாகும் பாஜக கூடாரம்... ஸ்கெட்ச் போட்டு தூக்கும் அண்ணாமலை!

தமிழக பாஜகவில் அடுத்தடுத்து நிகழும் அரசியல் நகர்வுகள் பரபரப்பை கிளப்பியுள்ளன. கட்சியில் இருந்து சில முக்கிய நிர்வாகிகள் விலகுவதாக பேசப்படும் சூழலில், அண்ணாமலை தனது அரசியல் வியூகங்களை தீவிரப்படுத்தியுள்ளதாக தகவல்

நாளை தவெக எம்எல்ஏ-க்கள், மா.செ.க்கள் அவசர ஆலோசனை கூட்டம்: புஸ்ஸி ஆனந்த் தலைமை!

தவெக எம்.எல்.ஏ-க்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களின் அவசர ஆலோசனைக் கூட்டம், கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நாளை நடைபெறவுள்ளது.

தோல்வி விரக்தியில் திமுக ... 'ஷாக்' கொடுத்த மாஜி அமைச்சர்!

தேர்தல் தோல்வியால் விரக்தியடைந்த திமுக மாஜி அமைச்சர், தனது உதவியாளர்களுக்கு ”ஷாக் சப்ரைஸ்”

அதிமுகவிலிருந்து தவெகவுக்குத் தாவும் நிர்வாகிகள்: எடப்பாடி பழனிசாமி அப்செட்!

அதிமுகவிலிருந்து முக்கிய நிர்வாகிகள் ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தை நோக்கிப் படையெடுத்து வருவது அதிமுக தொண்டர்களை சோர்வடையச் செய்துள்ளது.

உச்சத்தில் இருக்கும் ஜாதகம்... செயல் தலைவராகும் உதயநிதி?

திமுகவின் செயல் தலைவராக உதயநிதி ஸ்டாலினை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று திமுகவின் இளம் உடன்பிறப்புகள் குரல் கொடுத்து வருவதுதான் அறிவாலயத்தின் ஹாட் டாபிக்.

21 அதிமுக எம்.எல்.ஏ-க்கள் மீது தகுதிநீக்க நடவடிக்கை இல்லை: சபாநாயகர் அறிவிப்பு!

தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்த அதிமுக எம்.எல்.ஏ-க்கள் 21 பேர் மீது தகுதிநீக்க நடவடிக்கை இல்லை என்று சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் தெரிவித்துள்ளார்.

ஆட்சி கவிழ்ப்பு எங்கள் நிலைப்பாடு அல்ல: தங்கம் தென்னரசு விளக்கம்!

"ஆட்சிக் கலைப்பு - கவிழ்ப்பு என்பது எங்கள் நிலைப்பாடு அல்ல, மக்கள்தான் களைத்துப் போய்விட்டார்கள்" என்று தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

எடப்பாடி தலைமை மீது அதிருப்தி.. அறிவாலயத்தில் ஆஜராகும் அதிமுக மாஜி?

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் திமுகவில் இனையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இனி தனித்து போட்டி.. மா.செ.க்கள் எண்ணிக்கை அதிகரிக்க திட்டம்.. திமுகவின் அதிரடி பிளான்!

தேர்தல் தோல்விக்கு பிறகு கட்சியை வலுப்படுத்த திமுக தலைமை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது .

"நமது தயவில்தான் தற்போதைய ஆட்சி நடக்கிறது": திமுக தலைவர் ஸ்டாலின் பேச்சு!

தற்போதைய ஆட்சி திமுகவின் தயவில்தான் நடப்பதாக அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.