தவெக-வில் இணைய போறீங்களா? எம்.ஆர். விஜயபாஸ்கர் சொன்னது என்ன?
தவெகவில் இணையப்போவதாக வெளியான தகவலுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார்.
தவெகவில் இணையப்போவதாக வெளியான தகவலுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார்.
கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த கொடூர சம்பவத்துக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
திருவொற்றியூரில் ஸ்டாலின் புகைப்படம் அகற்றப்பட்ட விவகாரத்தில் காங்கிரஸ் கவுன்சிலர் திரவியத்திற்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதால் அப்பகுதியில் பதற்றம் எற்பட்டுள்ளது.
சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியுடன் கைகோர்த்து களமிறங்கிய தமிழ் மாநில காங்கிரஸ் (த.மா.கா.), தேர்தல் தோல்விக்குப் பிறகு தனது அரசியல் பாதையை மறுபரிசீலனை செய்யத் தொடங்கியிருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.
"ஆட்சி அமைத்து ஒரு மாதத்துக்கு மேலாகியும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முதலமைச்சர் எந்த ஓர் நடவடிக்கையையும் எடுப்பது போல தெரியவில்லை" என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு ஆகஸ்ட் 7 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சரும் த.வெ.க தலைவருமான விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து வழக்கு, இன்று செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
விஜய்யின் த.வெ.க வெற்றியால் சோர்ந்துள்ள ரஜினி ரசிகர்கள், தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த அண்ணாமலை தொடங்கியுள்ள புதிய இயக்கத்திற்கு ஆதரவளிக்கத் தயாராகி வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ரஜினிகாந்த் படம், பெயரை எந்த கட்சியே, அமைப்பே பயன்படுத்தக்கூடாது என ரசிகர் மன்றம் அறிவித்துள்ளது. இது அண்ணாமலையின் புதிய இயக்கத்திற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
அமைச்சர்களின் செயல்பாடுகளைக் கண்காணித்து, ஊழலற்ற நிர்வாகத்தை உறுதி செய்யும் பொருட்டு முதலமைச்சர் விஜய் உளவு வளையத்தை ஏற்படுத்தியுள்ளார்.