எடப்பாடி பழனிசாமிக்கு அச்சம் வந்துவிட்டது- அமைச்சர் கே.என்.நேரு பேட்டி
"உங்களுடன் ஸ்டாலின் திட்டமும், 'ஓரணியில் தமிழ்நாடும்' மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளதால் எடப்பாடி பழனிசாமிக்கு அச்சம் வந்துவிட்டது” என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
"உங்களுடன் ஸ்டாலின் திட்டமும், 'ஓரணியில் தமிழ்நாடும்' மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளதால் எடப்பாடி பழனிசாமிக்கு அச்சம் வந்துவிட்டது” என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
“நாடாளுமன்ற அவைக்குள் நாடாளுமன்ற உறுப்பினர் பேசியதற்காக அவர் மீது கொலை மிரட்டல் விடுப்பது நாடாளுமன்ற ஜனநாயகத்தையே கேலிக்கூத்தாக்கும் செயலாகும்” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
சட்டமன்ற தேர்தல் நெருங்கும்போது அதிமுக கூட்டணியில் யார் யார் இருப்பார்கள் எனத் தெரியும் திருச்சியில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
உங்களுடன் ஸ்டாலின், மக்களுடன் ஸ்டாலின் எல்லாமே தேர்தலுக்காகக் கொண்டு வரப்பட்ட நாடகம் தான், இதைக்கண்டு மக்கள் ஏமாற மாட்டார்கள் என்று தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
மேடையில் கண்ணீர் விட்டு அழுத அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் செயலால் பரபரப்பு ஏற்பட்டது.
“பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு, திமுக அரசின் மெத்தனப்போக்கே முக்கியக் காரணம்” என்று அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழக அரசு மணல் கொள்ளையை விடுத்து, தடுப்பணைகளைக் கட்டி, நீர்நிலைகளை இணைத்து காவிரி நீரைச் சேமிக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமிக்கு விவசாயத்தைப் பற்றி ஒன்றும் தெரியாது என்று அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார்.
“திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை என்ற அளவிற்கு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது” என்று எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
அதிமுக அரசால் கொண்டுவரப்பட்ட முக்கிய திட்டங்களை திமுக அரசு கிடப்பில் போட்டுள்ளது” என்று எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று (ஜூலை 25 ) மாநிலங்களவையில் எம்.பி.யாக கமல்ஹாசன் எனும் நான் என்று தமிழில் பதவியேற்றுக் கொண்டார். திமுக கூட்டணியில் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
"2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும். புதிய தமிழகம் கட்சிக்கு அதில் பங்கு உண்டு" என புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
குடியரசு துணைத் தலைவர் ராஜினாமா குறித்து விசாரணை நடத்த வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தல்
தனது அனுமதியின்றி கட்சியின் கொடி, சின்னம் மற்றும் நிர்வாகிகள் சந்திப்பு போன்றவற்றை அன்புமணி பயன்படுத்தக்கூடாது என்று தமிழக டிஜிபியிடம் மனு ராமதாஸ் தரப்பில் மனு
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் தமிழ் பாடத்தில் கேட்ட 100 கேள்விகளில் 50க்கும் மேற்பட்டவை பாடத்திட்டத்தில் இல்லாதது எனவும் இதனால் மறுதேர்வு நடத்த வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இருந்தபடியே முதலமைச்சர் ஸ்டாலின் அலுவல்களை மேற்கொள்வதை வரவேற்பதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசால் நடத்தப்படுவது ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களா அல்லது ‘ஊழலுடன் ஸ்டாலின்’ முகாம்களா? என்ற கேள்வி எழுவதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பிளவுவாத கொள்கையை முன்னெடுக்கும் பாஜகவுடன் கள்ள உறவு வைத்து கொண்டு திமுக மக்களை ஏமாற்றுகிறது என தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பேச்சு
“பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்குத்தான் பொதுமக்கள் எம்எல்ஏகளை தேர்ந்தெடுத்தார்களே தவிர, அவர்களை அவமானப்படுத்த அல்ல” என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சி போக வேண்டிய நேரத்தில், ஆட்சிக்கு வென்டிலேட்டர் வைத்துள்ளதாகவும் 2026-ல் அதை பிடிங்கினால் ஆட்சி போய்விடும் என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
திமுக கூட்டணி உடைவதற்கான அறிகுறிகள் தென்படுவதாகவும், 2026 தேர்தல் திமுகவுக்கு மிக மோசமான தேர்தலாக இருக்கும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
குரூப்-4 தேர்வு ரத்து செய்யபட வேண்டும் என்றும் உடனடியாக மறுதேர்வு நடத்தப்பட வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
தொழிலாளர் நலனை சீரழித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தற்போது விவசாயிகள் நலனையும் சீரழிக்கத் துவங்கிவிட்டது என நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.
தேசிய அளவில் உருவாகும் மூன்றாவது அணிக்குத் தமிழகத்தில் ஆதரவு அளிக்கப்பட மாட்டாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு, தமிழக அரசியல் களத்தில் புதிய விவாதங்களைக் கிளர்த்தியுள்ளது. பல்வேறு அரசியல் கட்சிகள் கூட்டணி அமைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வரும் நிலையில், சி.பி.ஐ-யின் இந்த முடிவு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
அதிமுக - பாஜக கூட்டணியை மக்கள் கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என எவ்வளவோ சொல்லி பார்த்தேன், அதை எல்லாம் கேட்பதற்கு தயாராக இல்லை என்று அதிமுகவின் மூத்த தலைவரும், அதிமுகவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அன்வர் ராஜா தெரிவித்துள்ளார்.