K U M U D A M   N E W S
Kumudam Ad

அரசியல்

மாநிலங்களவையில் கால் பதிக்கும் தவெக: திருச்சி கிழக்கு மற்றும் எம்.பி பதவிக்கான வேட்பாளர் தேர்வு தீவிரம்!

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ள தவெக , தற்போது டெல்லி மாநிலங்களவையிலும் முதன்முறையாகத் தடம் பதிக்கத் தயாராகி வருகிறது.

தேர்தலுக்கு பின் எம்ஜிஆர் மாளிகையில் இபிஎஸ்: மா.செ.க்களுடன் தீவிர ஆலோசனை!

அதிமுக மாவட்டச் செயலர்களுடன் பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

"திமுகதான் இப்போதும் ஆட்சியில் இருக்கிறது"- காரணத்தை சொன்ன மு.க.ஸ்டாலின்!

"திமுகவின் திட்டங்கள் இருக்கும் வரை தமிழ்நாட்டில் நாம்தான் ஆட்சி செய்கிறோம்" என்று முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

"நோகுதய்யா; மனசு நோகுதய்யா''- அதிமுகவில் இருந்து விலகுவதாக மூத்த நிர்வாகி செம்மலை அறிவிப்பு!

அதிமுகவின் மூத்த நிர்வாகியும் முன்னாள் அமைச்சருமான செம்மலை, அக்கட்சியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.

பிளவுபட்ட அதிமுக.. ஒன்றிணைக்கும் முயற்சியில் களமிறங்கிய ரஜினிகாந்த்!

அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பிளவை சரி செய்ய, சமாதான தூதுவராக ரஜினிகாந்த் களமிறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

"யாரையும் காப்பாற்றவும் முயற்சி செய்ய வேண்டாம்"- மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

தேர்தல் தோல்வி குறித்து 234 தொகுதிகளிலும் கள ஆய்வு மேற்கொள்ளவிருக்கும் சிறப்​புக் குழுவினருடன் ஸ்டாலின் இன்று ஆலோசனையில் ஈடுபட்டார்.

மகளிருக்கு ரூ.1000 கூட தராமல் இழுத்தடிப்பதுதான் மாற்றமா? முதல்வர் விஜய்க்கு ஸ்டாலின் கேள்வி!

"மகளிருக்கு ஆயிரம் ரூபாய கூட தராம இழுத்தடிக்கிறதுதான் உங்க மாற்றமா?" என்று மு.க. ஸ்டாலின் முதல்வர் விஜய்க்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

"தோல்வியில் திணரும் திமுக, சேற்றை வாரி இறைக்கத்தான் செய்யும்"- உதயநிதிக்கு முதல்வர் விஜய் பதிலடி!

"திமுக என்னதான் நம்மை ஏளனமாக பேசினாலும் அண்ணாவின் கனிவைத்தான் அரசியலிலும் பின்பற்றுவோம்" என்று முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.

திருமாவளவனை முதலமைச்சராக்க திமுக முயற்சி.. சி.வி.சண்முகம் பரபரப்பு பேட்டி!

திருமாவளவனை முதலமைச்சராக்கிவிட்டு, மற்ற அமைச்சரவைப் பொறுப்புகளை அதிமுகவிடம் ஒப்படைக்க திமுக முன்வந்ததாக சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் பதவிக்கு ஆசைப்பட்டு தவெகவுக்கு ஆதரவு; அதிமுக எம்எல்ஏக்கள் மீது இபிஎஸ் குற்றச்சாட்டு!

"ஆரம்பத்திலேயே தவறான பாதையில் தவெக தலைவர் சென்று கொண்டிருப்பது வருத்தம் அளிக்கிறது" என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.