K U M U D A M   N E W S

அரசியல்

அமைச்சர் ஆனந்த் மீது வழக்கு: தவெகவில் இருந்து பெண் வழக்கறிஞர் அதிரடி நீக்கம்!

அரசு வழக்கறிஞர் நியமனத்திற்கு லஞ்சம் கேட்பதாக வழக்கு தொடர்ந்த வழக்குரைஞர் ஞானசௌந்தரி தவெகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

காவலர்கள் நியமனம் தள்ளிவைப்பு: இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறி- உதயநிதி கண்டனம்!

காவலர் நியமன விவகாரத்தில் தற்போதைய அரசை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.

"பழனிக்கே மொட்டை போட்ட தவெக ஆட்சி"- கோவில் நில விவகாரத்தில் திமுக கடும் தாக்கு!

பழனி முருகன் கோவிலுக்குச் சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் தனியாருக்குப் பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில், தவெக அரசுக்கு திமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

"என் வாழ்வின் இரு பெரும் தவறுகள்.."- வைகோ கடிதம்!

இரு திராவிடக் கட்சிகளுடன் கடந்த காலத்தில் கூட்டணி அமைத்ததுதான் தனது வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய தவறுகள் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் 11 பேர் பதவிகள் பறிப்பு; இபிஎஸ் அதிரடி!

சி.வி.சண்முகத்தின் ஆதரவாளர்கள் 11 பேரின் கட்சிப் பதவிகளைப் பறித்து எடப்பாடி பழனிசாமி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

விஜயின் அரசியல் நகர்வுகள்... தி.மு.க., கூட்டணி கட்சிகளில் பரபரப்பு!

விஜயின் அரசியல் நகர்வுகள், தி.மு.க. உள்பட கூட்டணி கட்சிகள் தொடர்பான பல்வேறு தகவல்கள் அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளன.

தி.மு.க., அ.தி.மு.க.வை ஒரே நேரத்தில் கையாளும் விஜய்? அரசியல் வியூகம் தீவிரம்!

அரசியல் களத்தில் தி.மு.க., அ.தி.மு.க.வை ஒரே நேரத்தில் எதிர்கொள்ளும் வியூகத்தை விஜய் முன்னெடுத்து வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

'தப்பே செய்யல... ஏன் நீக்கம்?' - தி.மு.க.வில் அதிருப்தி

3 ஆண்டுகளாக கட்சியில் மீண்டும் சேர்க்கப்படாததாக சேலம் தி.மு.க. நிர்வாகிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

நேர்முகத் தேர்வு பெயரில் நாடகமா? தி.மு.க. மாஜி அமைச்சர்கள் சிக்குவார்களா!

கூட்டுறவு வங்கி பணி நியமனத்தில் முறைகேடு மற்றும் லஞ்சம் நடந்ததாக முன்னாள் தி.மு.க. ஆட்சிக்கு எதிராக புதிய குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

தி.மு.க.-அ.தி.மு.க. கூட்டணி? வைகைச்செல்வனின் பதில் பரபரப்பு

அ.தி.மு.க.வில் இருந்து விலகிய காரணம், எடப்பாடி பழனிசாமி மீதான விமர்சனம் மற்றும் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசுக்கு ஆதரவு குறித்து வைகைச்செல்வன் வெளிப்படையாகப் பேசியுள்ளார்.