இருளில் மூழ்கிய சென்னை... திடீரென கட் ஆன மின்சாரம்

மணலி துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் சென்னையின் பல பகுதிகளில் நேற்று இரவு மின்சாரம் தடைபட்டது. இதன் காரணமாக சென்னை நகரமே இருளில் மூழ்கி உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிக்குள்ளாகினர் 

Sep 13, 2024 - 09:15
 0

மணலி துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் சென்னையின் பல பகுதிகளில் நேற்று இரவு மின்சாரம் தடைபட்டது. இதன் காரணமாக சென்னை நகரமே இருளில் மூழ்கி உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிக்குள்ளாகினர் 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow