Thiruvallur Government Land Recovery: ரூ.500 கோடி மதிப்பிலான அரசு நிலம் மீட்பு

திருவள்ளூர் மாவட்டம் செம்பரம்பாக்கம் அருகே பழஞ்சூர் பகுதியில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து பள்ளி.

Sep 16, 2024 - 12:01
 0

திருவள்ளூர் மாவட்டம் செம்பரம்பாக்கம் அருகே பழஞ்சூர் பகுதியில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து பள்ளி.

25 ஏக்கர் அரசு நிலத்தை ஆக்கிரமித்து செயின்ட் ஜான்ஸ் கல்வி நிறுவனம் பள்ளி நடத்தி வந்ததாக புகார்.

5 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்த நிலையில், 20 ஏக்கரை ஆக்கிரமித்து பள்ளி செயல்பட்டு வந்ததாக தகவல்.

2013ம் ஆண்டு குத்தகை முடிந்த நிலையில், குத்தகை தொகை ரூ.22 கோடி நிலுவையில் உள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow