K U M U D A M   N E W S

ஐபிஎல்2025

அனைத்தையும் என் உடல் தான் தீர்மானிக்கிறது.. ஓய்வு குறித்து தோனி பதில்

தோனியின் ஓய்வு குறித்து பல்வேறு தகவல்கள் பரவி வந்த நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அவர் பதிலளித்துள்ளார்.

சிஎஸ்கேவை அலறவிட்ட ஆட்டோ டிரைவர் மகன்!.அசந்து போன தோனி!. i MS Dhoni Indian cricketer I IPL2025

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை அலறவிட்ட ஆட்டோ டிரைவர் மகன்

MI அணியை துவம்சம் செய்த CSK.. இறுதி ஓவரில் என்ட்ரி கொடுத்த தல !

3வது லீக் போட்டியில் சென்னை - மும்பை அணிகள் மோதின.

சி.எஸ்.கே-வுக்கு 156 ரன்களை இலக்காக நிர்ணயித்த மும்பை

156 ரன்கள் இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடி வருகிறது.

ராஜஸ்தானை வீழ்த்தி அசத்தல்...தொடரை வெற்றியுடன் தொடங்கிய ஐதராபாத்

44 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற்றது.

தமிழில் பேசி அசத்திய ரவி சாஸ்திரி...அதிர்ந்த சேப்பாக்கம் ஸ்டேடியம்

“ வணக்கம் சென்னை, எப்படி இருக்கீங்க..சிதம்பரம் ஸ்டேடியத்தில் இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது என ரவி சாஸ்திரி பேசினார்

CSK vs MI: முதல் வெற்றியை சுவைக்கப்போவது யார்? #cskvsmi #csk #mumbaiindians #ipl2025 #chepaukstadium

போட்டியை காண வந்த ரசிகர்கள் டோனியின் நம்பரான 7-ஐ கொண்ட ஜெர்சியை ஆர்வத்துடன் அணிந்து வந்துள்ளனர்

CSK vs MI Match 2025 | Toss வென்ற சென்னை அணி.! | MS Dhoni IPL | Chepauk

இரு அணிகளும் தலா 5 கோப்பைகளை வென்று தொடரின் முன்னணி டீம்களாக உள்ள நிலையில் ரசிகர்கள் பெறும் எதிர்பார்ப்பு

CSK vs MI Match 2025 | தோனியைக் காண சேப்பாக்கத்தில் குவிந்த ரசிகர்கள்..! | MS Dhoni IPL | Chepauk

தோனியைக் காண சேப்பாக்கத்தில் ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர்

CSK vs MI : களைக்கட்டிய சேப்பாக்கம் மைதானம்..! #cskvsmi #csk #mumbaiindians #ipl2025 #chepaukstadium

எம்எஸ் தோனியின் தீவிர ரசிகரான அனிருத், சேப்பாக்கம் மைதானத்தில் 20 நிமிட நிகழ்ச்சி நடத்துகிறார்

கோலாகலமாக தொடங்கிய ஐபிஎல் திருவிழா..முதல்போட்டியில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது RCB

கொல்கத்தா ரைட் ரைடர்ஸ் அணி முதலில் விளையாடி வருகிறது. 

IPL உருவான கதை...! | IPL History in Tamil | CSK | MI | RCB | KKR | SRH | DC | RR | PBKS | GT | BCCI

ஐபிஎல் உருவானது எப்படி என வீடியோவை காணலாம்

ஐபிஎல்2025: கிரிக்கெட் பந்தில் உமிழ்நீரைப் பயன்படுத்த அனுமதி –பிசிசிஐ அதிரடி

ஐபிஎல்லில் மட்டுமே எச்சில் பயன்பாட்டு தடை ரத்து செய்யப்பட்டிருந்தாலும், சர்வதேச கிரிக்கெட்டில் விதியை தளர்த்த ஐசிசி கிரிக்கெட் குழு விரைவில் இந்த பிரச்சினையை பரிசீலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது