K U M U D A M   N E W S

Anna University Case: மாணவி வன்கொடுமை - குற்றப்பத்திரிகை சமர்ப்பிப்பு

அண்ணா பல்கலை மாணவி வன்கொடுமை வழக்கில் ஞானசேகரன் கைது செய்யப்பட்டார் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்கப்பட்டது

அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை - ஜாக்டோ-ஜியோ விளக்கம்

சென்னை தலைமை செயலகத்தில் ஜாக்டோ-ஜியோ அமைப்புடன் அமைச்சர்கள் குழு ஆலோசனை

Gold Rate Today : மீண்டும் எகிறிய தங்கம் விலை – எவ்வளவு தெரியுமா?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து, ரூ.64,440க்கு விற்பனை

உளவுத்துறை காவலரை தாக்கிய நுண்ணறிவு பிரிவு காவலர்கள்.. போலீசில் புகார்

மாநில உளவுத்துறை காவலரை தாக்கியதாக சென்னை நுண்ணறிவு பிரிவு காவலர், உதவி ஆய்வாளர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இரு காவலர்கள் சேர்ந்து உளவுத்துறை காவலரை சரமாரி தாக்கியதில் கால் எலும்பு முறிவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இளம்பெண் மற்றும் போலீசாரை தாக்கிய மதுபோதை இளைஞர்..!

சாலையில் இளம்பெண்ணை தாக்கிய சம்பவத்திற்கு விசாரணைக்கு சென்ற போலீசார் மீது மதுபோதை இளைஞர் தாக்குதலால் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மாணவனை தாக்கிய இந்தி ஆசிரியை! அதிரடியாக பாய்ந்த நடவடிக்கை

சென்னை: கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் மாணவனை அடித்ததாக இந்தி ஆசிரியர் பத்மலட்சுமி பணியிடை நீக்கம்

சிறுமிக்கு பாலியல் தொல்லை? போக்சோவில் சிக்கிய மாமா... விசாரணைக்கு பயந்து விபரீத முடிவு!

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் போக்சோ வழக்கில் சிக்கிய நபர், விசாரணைக்கு பயந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Gold Rate Today : நடுங்க வைக்கும் தங்கம் விலை... இன்று எவ்வளவு தெரியுமா?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.64,360க்கு விற்பனை

மளிகைக்கடையில் தாக்குதல் - பாமக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் மளிகைக் கடை உரிமையாளரை தாக்கியதாக பாமக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு

ஊருக்கு மட்டும் உபதேசம்? கதை திருட்டில் சிக்கிய ஷங்கர் ரூ.10 கோடி சொத்துகள் முடக்கம்!

பிரம்மாண்ட இயக்குநர் என பெயர் எடுத்த ஷங்கர், கடந்த சில ஆண்டுகளாக ‘சர்ச்சை இயக்குநர் ஷங்கர்’ ஆக வலம் வருகிறார். எந்திரன் படத்தின் கதை திருட்டு வழக்கில், ஷங்கருக்கு சொந்தமான சுமார் 10 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது பெரும் பரபர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிறுமிக்கு பாலியல் தொல்லை? போக்சோவில் சிக்கிய மாமா... விசாரணைக்கு பயந்து விபரீத முடிவு!

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் போக்சோ வழக்கில் சிக்கிய நபர், விசாரணைக்கு பயந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

10 ஆண்டுகளாக தலைமறைவு – மாவோயிஸ்ட்-ஐ தட்டித்தூக்கிய போலீஸ்

சென்னையில் மாவோயிஸ்ட் பண்ணைப்புரம் கார்த்திக் என்பவர் கியூ பிரிவு போலீசாரால் கைது

கால் முட்டியில் காயம் – 6 வயது சிறுமி பரிதாபமாக பலி

தவறான சிகிச்சையால் குழந்தை இறந்ததாக சென்னை அரசு பெரியார் நகர் புறநகர் மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகையிட்டு போராட்டம்

வில்லா டைப் வீடுகள் தான் Target.., ஞானசேகரன் பகீர் வாக்குமூலம்

சென்னை அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை வழக்கில் சிக்கிய ஞானசேகரன் திருட்டு வழக்குகளிலும் கைது

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு... மருத்துவக் கல்லூரி முதல்வருக்கு முக்கிய உத்தரவு..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நாகேந்திரனின் உடல் நிலை குறித்து ஆய்வு செய்ய சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வருக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பள்ளி மாணவர்களுக்கு குட்கா சப்ளை - 2 பேர் கைது..!

பள்ளி மாணவர்களுக்கு குட்கா சப்ளை செய்த காவலாளி உள்பட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சடாரென்று இறங்கிய தங்கம் விலை.., எவ்வளவு தெரியுமா..?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.64,200க்கு விற்பனை

நகைப்பட்டறையில் தங்க கட்டிகள் திருட்டு... போலீசார் விசாரணை

நகைப்பட்டறை அதிபரின் தங்க கட்டிகள் திருடுபோனதாக போலீசில் புகார். வீட்டு பணிப்பெண்ணிடம் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

பள்ளி, கல்லூரிகளின் சாதிப் பெயர்கள் நீக்கப்படுமா..? விளக்கமளிக்க அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு..!

பள்ளி, கல்லூரிகளின் பெயர்களில் இடம் பெற்றுள்ள சாதிப் பெயர்கள் நீக்கப்படுமா என்பது குறித்து விளக்கமளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவிலில் பிரச்னை ஏற்படுத்த முயற்சித்தால் வழக்குப் பதிவு - சென்னை உயர்நீதிமன்றம்

விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படுத்த எவரேனும் முயற்சித்தால் அவர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய காவல் துறையினருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வேலை வாங்கி தருவதாக 50 லட்ச ரூபாய் வரை மோசடி... முன் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி

மத்திய அரசில் வேலை வாங்கி தருவதாக கூறி 50 லட்ச ரூபாய் வரை மோசடி செய்த பாஜக நிர்வாகி மற்றும் அவரது மனைவியின் முன் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேவநாதன் யாதவ் சொத்துக்கள் முடக்கமா? இல்லயா? என்பது விளக்கமளிக்க காவல்துறைக்கு உத்தரவு

நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதன் யாதவ் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளனவா? இல்லையா? என்பது குறித்து தெளிவுபடுத்த காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

லோக் ஆயுக்தா அமைப்பின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமித்தது - தமிழ்நாடு அரசு

தமிழ்நாட்டில் உள்ள லோக் ஆயுக்தா அமைப்பின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமித்து தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. 

சீமானின் முதல் மனைவி யார்? விஜயலட்சுமியுடன் ரகசிய திருமணம்? சீமானை நெருக்கும் நீதிமன்றம்!

நடிகை விஜயலட்சுமி தான் சீமானின் முதல் மனைவியா என்று சென்னை உயர்நீதிமன்றமே கேள்வி எழுப்பியுள்ளது, நாம் தமிழர் தம்பிகளை கதிகலங்க வைத்துள்ளது. இதுகுறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு....

ஓங்கியது மூர்த்தியின் கை! ’பெப்பே’ காட்டிய தலைமை? ஓரங்கட்டப்பட்ட பி.டி.ஆர்?

கட்சியை வலுப்படுத்துவதற்காக புதுப் புது மாவட்ட பொறுப்பாளர்களை நியமித்து வருகிறது அறிவாலயம். இந்த பட்டியலில், அமைச்சர் பிடிஆரின் பெயர் இடம்பெறவில்லை. மதுரை திமுகவில் இரண்டு முக்கிய புள்ளிகள் வேட்டு வைத்ததே இதற்கு காரணம் என்கிறனர் சில விவரப்புள்ளிகள். அந்த முக்கிய புள்ளிகள் யார்? மதுரை திமுகவில் நடக்கும் பிரச்சனை என்ன? பார்க்கலாம் இந்த தொகுப்பில்...