K U M U D A M   N E W S

மார்ச் 10-ஆம் தேதி மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படும் ஞானசேகரன்

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனை மார்ச் 10-ஆம் தேதி மகிளா நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வு குழுவினர் ஆஜர்படுத்த உள்ளனர்.  

விமானம் மூலம் கடத்தி வரப்பட்ட ரூ. 2.8 கோடி ரூபாய் தங்கம் பறிமுதல்.. அதிகாரிகள் விசாரணை

துபாயில் இருந்து மும்பை வழியாக சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 2.8 கோடி ரூபாய் மதிப்புடைய 3.5 கிலோ தங்கத்தை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனியார் வணிக வளாகத்தில் தீ விபத்து.. பெயிண்ட் சேமிப்பு கிடங்கு எரிந்து நாசம்..!

சென்னை கோடம்பாக்கம் பகுதியில் தனியார் வணிக வளாகத்தில் தீ விபத்து. பெயிண்ட் சேமிப்பு கிடங்கு எரிந்த நிலையில், போலீசார் விசாரணை நடைபெற்று வருகிறது.

கல்லூரி மாணவர்கள் சாலையில் கத்தியுடன் மோதல்.. 7 பேர் மீது வழக்குப்பதிவு

சென்னையில் இரண்டு கல்லூரி மாணவர்கள் மோதிக்கொண்ட நிலையில், சாலையில் கத்தியுடன் கல்லூரி மாணவர்கள் ஓடிய 7 மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். 

என்ட்ரி கொடுத்த தவெகவினர்.. திக்குமுக்காடும் மகாபலிபுரம்

மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரியில் நடைபெறும் தவெகவின் 2ம் ஆண்டு தொடக்க விழாவிற்கு நிர்வாகிகள், தொண்டர்கள் வருகை

பிரசாந்த் கிஷோர் சென்னை வருகை

தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் விமானம் மூலம் சென்னை வருகை.

காவல்துறையினர் அழுத்தத்தின் காரணமாக ஞானசேகரனை சிறையில் அடைத்துள்ளனர்.. நீதிமன்றத்தில் மனு

காவல்துறையினர் ஏதோ ஒரு அழுத்தத்தின் காரணமாக தான் தனது மகனை குண்டர்  தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்துள்ளதாக ஞானசேகரன் தாயார் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அரசு தற்காலிக பணியாளர்களுக்கு பறிபோகும் வேலை.. நீதிமன்ற உத்தரவால் பரபரப்பு

கடந்த 2020-ஆம் ஆண்டுக்கு பிறகு தமிழக அரசு துறைகளில் நியமிக்கப்பட்டுள்ள தற்காலிக பணியாளர்களை நீக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுகாதார அலுவலகத்தை முற்றுகையிட்ட சாம்சங் ஊழியர்கள்

காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூரில் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார அலுவலகத்தை முற்றுகையிட முயன்றோர் தடுத்து நிறுத்தம்.

அண்ணா பல்கலைக்கழக வழக்கு.. மகிளா நீதிமன்றத்திற்கு மாற்றம் 

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு மகிளா நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

10 அம்ச கோரிக்கைகள்..வெடித்த போராட்டம்

சிறப்பு காலமுறை ஊதியம் பெறுவோருக்கு வரையறுக்கப்பட்ட ஊதிய வழங்க வலியுறுத்தல்.

சுழற்சி முறையில் பல்கலைக்கழக துறைத்தலைவர் நியமனம்.. நீதிமன்றம் உத்தரவு

சென்னை பல்கலைக் கழகத்தில் துறை தலைவர்கள் நியமனம், தகுதி, திறமை அடிப்படையில் சுழற்சி முறையில் நியமனம் செய்வது தொடர்பாக கொண்டுவரப்பட்ட திருத்தத்தை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுபோதையில் அட்ராசிட்டி.. தாக்குதலின் பகீர் CCTV காட்சி

சென்னை வளசரவாக்கத்தில் மதுபோதையில் 3 பேர் கூடி ஒருவரை தாக்கும் அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் IT ரெய்டு

பெங்களூருவை தலைமையிடமாக கொண்ட பிரெஸ்டிஜ் ரியல் எஸ்டேட் நிறுவனம் தொடர்பான இடங்களில் வருமானவரித்துறை சோதனை.

குற்றவாளி ஞானசேகரனை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த உள்ள சிறப்பு புலனாய்வு குழு

பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனை சிறப்பு புலனாய்வு குழுவினர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த உள்ளனர்.

கொளத்தூர் சோமநாத சுவாமி கோவில் நிலம் குத்தகை வழக்கு தள்ளுபடி - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் சார்பில் கல்லூரி அமைக்க, கொளத்தூர் சோமநாத சுவாமி கோவிலுக்கு சொந்தமான நிலத்தை குத்தகைக்கு வழங்குவதை எதிர்த்த வழக்கை சென்னை  உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

Attack in Chennai: மதுபோதையில் அட்ராசிட்டி.. தாக்குதலின் பகீர் CCTV காட்சி

சென்னை வளசரவாக்கத்தில் மதுபோதையில் 3 பேர் கூடி ஒருவரை தாக்கும் அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது

சட்டம் இங்கே..பாதுகாப்பு எங்கே? அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள்.. அதிர்ச்சியளிக்கும் புள்ளி விவரம்!

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் இதனை தடுக்கக்கூடிய சட்டத்தின் தற்போதைய நிலை என்ன? பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் மாணவர்களின் நிலை என்ன? என்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.....

அண்ணன், தம்பி பிரச்னை - ஆட்சியரிடம் மனு

காவலர் கிருஷ்ணமூர்த்தி தனது தம்பியையும், அவரது மனைவியையும் திட்டும் வீடியோ வெளியானது.

காலி பணியிடங்கள் – நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தமிழகத்தில் மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் காலியாக உள்ள தலைவர், உறுப்பினர் பதவிகளை நிரப்ப உத்தரவு.

அரசு மருத்துவர்கள் நியமனம் – நீதிமன்றம் அதிரடி

மருத்துவ கவுன்சில் நிரந்தர பதிவு இல்லை எனக்கூறி, அரசு மருத்துவர்கள் பணிக்கான இறுதிப் பட்டியலில் 400 பேரின் பெயரை நீக்கியதை எதிர்த்த வழக்கு.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள்.. ரஜினி மரியாதை

சென்னை போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் திருவுருவ படத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தில் காலியாக உள்ள பதவிகளை 3 மாதத்தில் நிரப்ப வேண்டும்- நீதிமன்றம் கெடு

தமிழகத்தில் மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் காலியாக உள்ள தலைவர், உறுப்பினர் பதவிகளை மூன்று மாதங்களில் நிரப்ப வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஞானசேகரனுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

அண்ணா பல்கலை மாணவி வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன், திருட்டு வழக்குகளிலும் கைது.

ஜெயலலிதா பிறந்தநாள் EPS மரியாதை

ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் தொண்டர்கள் கொண்டாட்டம்