பாஸ்போர்ட்டில் டிரம்ப் படம்... அமெரிக்க வரலாற்றில் புதிய மாற்றம்!
அமெரிக்காவின் 250-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டிரம்ப் புகைப்படத்துடன் புதிய பிரத்யேக பாஸ்போர்ட் வெளியிடப்பட்டுள்ளது. இது அமெரிக்க வரலாற்றில் முதல் முறை என கூறப்படுகிறது
அமெரிக்காவின் 250-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டிரம்ப் புகைப்படத்துடன் புதிய பிரத்யேக பாஸ்போர்ட் வெளியிடப்பட்டுள்ளது. இது அமெரிக்க வரலாற்றில் முதல் முறை என கூறப்படுகிறது
ஹார்முஸ் ஜலசந்தியில் சிங்கப்பூர் கப்பல் மீது ஈரான் நடத்தியுள்ள ட்ரோன் தாக்குதல் உலக நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெனிசுலாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிட இடிபாடுகளில் சிக்கி 10,000கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரானிய மதகுரு அலி அயத்துல்லா கமேனியின் இறுதிச் சடங்கில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடிக்கு ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியான் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐரோப்பிய நாடுகளை உலுக்கி வரும் கடுமையான வெப்ப அலை காரணமாக, பிரான்சில் கடந்த சில நாட்களில் மட்டும், 40 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் பேட்டரியை சார்ஜ் செய்துகொள்ளப் பணமில்லை என்று கூறி, ரோபோ ஒன்று நடுத்தெருவில் மண்டியிட்டுப் பிச்சை எடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
அமெரிக்க அதிபர் பேச்சுக்கு இத்தாலி பிரதமர் மெலோனி பதிலடி கொடுத்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே 4 மாதங்களாக நீடித்துவந்த போரை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பை குறிவைத்து இஸ்ரேல் புதிய தாக்குதல்களை தொடங்கியுள்ளது.
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
ஜி7 உச்சிமாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இருதரப்பு சந்திப்பு நடத்தினர். மோடியின் தலைமைத் திறனை பாராட்டிய டிரம்ப், இந்திய பயண நினைவுகள், ‘ஹவுடி மோடி’ நிகழ்ச்சி, இந்தியா–அமெரிக்க உறவு மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து பேசினார்.