K U M U D A M   N E W S

உலகம்

பாகிஸ்தான் ரயில் கடத்தல்.. சிறைப்பிடிக்கப்பட்ட இராணுவ வீரர்கள்.. முழு விவரம்

பாகிஸ்தான் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் சிறைப்பிடிக்கப்பட்ட சம்பவத்தில் பலுச் அமைப்பினர் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 214 வீரர்களை மட்டும் சிறைப்பிடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானில் சுமார் 100 பேருடன் பயணிகள் ரயில் கடத்தல்.. 11 வீரர்கள் உயிரிழப்பு

பாகிஸ்தானில் பயணிகள் ரயிலை தீவிரவாதிகள் கடத்திய விவகாரத்தில், தீவிரவாத அமைப்புகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 11 பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்தனர். ரயிலில் 400க்கும் மேற்பட்டோர் பயணித்த நிலையில், 182 பேரை பிணைக் கைதிகளாக தீவிரவாதிகள் பிடித்து வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஐந்து நாட்களில் பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ்.. நாசா அறிவிப்பு

சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கியுள்ள விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் வரும் 16-ஆம் தேதி பூமிக்கு திரும்புவர்கள் என்று நாசா அறிவித்துள்ளது.

கனடாவை ரூல் பண்ண போறதே நாங்கதான்.. வெளியான முக்கிய அறிவிப்பு

கனடாவின் 24-வது பிரதமராக மார்க் கார்னி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக லிபரல் கட்சியின் தலைவரான சச்சித் மெஹ்ரா அறிவித்துள்ளார். 

மீண்டும் வெடித்து சிதறிய எலான் மஸ்க் ராக்கெட்.. இதுதான் நடந்தது

விண்ணில் ஏவப்பட்ட 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனத்திற்கு சொந்தமான 'ஸ்டார்ஷிப் 8’ ராக்கெட் வெடித்து சிதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிணைக்கைதிகளை உடனே விடுவிக்க வேண்டும்.. இல்லையென்றால்.. டிரம்ப் எச்சரிக்கை

ஹமாஸ் படையினர் பிணைக் கைதிகளையும், படுகொலை செய்யப்பட்டவர்களின் உடல்களையும் உடனே ஒப்படைக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் ஹமாஸ் அமைப்பு முழுமையாக அழிக்கப்படும் என்று டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவதில் சதி.. எலான் மஸ்க் குற்றச்சாட்டு

விண்வெளியில் இருந்து சுனிதா வில்லியம்ஸை பூமிக்கு அழைத்துவருவதற்கான பணியை எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மேற்கொண்டிந்த நிலையில், அதனை அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடன் தடுத்ததாக எலான் மஸ்க் குற்றம் சாட்டியுள்ளார்.

கொலைக்காரன் புதினுடன் இணைந்து பணியாற்றுவது என்ன செயல்.. டிரம்பை சாடிய ட்ரூடோ

அமெரிக்காவுடன் நெருங்கிய உறவில் இருக்கும் கனடா மீது கடுமையாக வரியை விதித்துவிட்டு கொலைகாரன் மற்றும் சர்வாதிகாரியான புதினுடன் இணைந்து பணியாற்றுவது எத்தகைய செயல் என்று பிரதமர் ட்ரூடோ கேள்வி எழுப்பியுள்ளார்.

மூன்றாம் உலகப் போர் மூள்கிறதா? சாத்தியக் கூறுகள் என்னென்ன?

டிரம்ப் – ஜெலன்ஸ்கியின் சந்திப்பைத் தொடர்ந்து மூன்றாம் உலகப் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக உலக அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். மூன்றாம் உலகப் போர் மூளுமா? அதற்கான சாத்தியக் கூறுகள் என்னென்ன? எந்தெந்த நாடுகள் கூட்டணி அமைக்கும்? விரிவாக பார்ப்போம் இந்த செய்தி தொகுப்பில்.

மீண்டும் அணு ஆயுதப் போர்? கேள்விக்குறியாகும் எதிர்காலம்..!

மூன்றாம் உலகப்போர் மூள்வதற்கான அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில், இந்த போர் அணு ஆயுதப் போராக உருவெடுப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக உலக அரசியல் வல்லுநர்கள் பகீர் கிளப்புகின்றனர். அணு ஆயுதத்தை உலக நாடுகள் தேர்வு செய்வது ஏன்? இந்த அணு ஆயுதப் போரால் என்ன நடக்கும்? என்பன குறித்து விரிவாக பார்ப்போம்.

மொரிஷியஸ் பயணிகளுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்.. விமான நிலையம் கொடுத்த அப்டேட்

மொரிஷியஸ் நாட்டில் புயல் வீசுவதால் மோசமான வானிலை நிலவி வருகிறது. இதனால் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

காசாவில் தாக்குதல் நடத்த தயாராக உள்ள இஸ்ரேல் படை..  ஷாக் கொடுத்த நெதன்யாகு

காசா பகுதியில் எந்த நேரத்திலும் மீண்டும் தாக்குதல் நடத்த இஸ்ரேல் படை தயாராக இருக்கிறது என்றும் ஹமாஸின் பெரும்பாலான படைகளை காசாவில் நாங்கள் ஒழித்துவிட்டோம் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை என்றும்  இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். 

போப் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்.. வாடிகன் தகவல்

கத்தோலிக்க கிறிஸ்தவ மத தலைவரான போப் பிரான்சிஸ் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக வாடிகன் தெரிவித்துள்ளது. 

திரும்பவும் முதல்ல இருந்தா..! சீனாவில் புதிய கொரோனா அது என்ன வெளவால் வைரஸ்?

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ், உலகையே புரட்டிப் போட்டது. இதனால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்தே மக்கள் இன்னும் மீள முடியாமல் திணறி வரும் நிலையில், சீனாவில் மீண்டும் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பூமியை நோக்கி வரும் கில்லர்?! இந்தியாவுக்கு தேதி குறித்த நாசா..? ஹிரோஷிமாவை விட பெரிய பாதிப்பு?

விண்வெளியில் சுழன்றுக்கொண்டிருக்கும் ஒரு சிறுகோள் 2032ம் ஆண்டில் பூமியை தாக்கி பெரும் பாதிப்பை ஏற்படுத்தலாம் என நாசா விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். அந்த சிறுகோள் தாக்கினால் என்ன ஆகும்? அந்த சிறுகோளால் அபாயத்தில் உள்ள நாடுகள் எவை? பார்க்கலாம் இந்த தொகுப்பில்...

இந்தியாவிற்கு நிதி தருவதால் அமெரிக்காவிற்கு என்ன பயன்..? டிரம்ப் பேச்சு

இந்தியாவில் வாக்கு சதவிகிதத்தை அதிகரிக்க கட்டாயம் நிதி தர வேண்டுமா?, அதனால் அமெரிக்காவிற்கு என்ன பயன்?  என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தியாவுடனான நட்பு வரும் காலங்களில் இன்னும் நெருக்கமாகும்- அதிபர் டிரம்ப்

பிரதமர் நரேந்திர மோடி மிகச் சிறந்த தலைவர் என்றும் இந்தியா உடனான நட்பு வரும் காலங்களில் இன்னும் நெருக்கமாகும் என்றும் அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்ப நாள் குறித்த நாசா.. வெளியான தகவல்

சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கியுள்ள விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் மார்ச் மாதம் பூமிக்கு திரும்ப உள்ளதாக கூறப்படுகிறது.

அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி.. இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் நரேந்திர மோடி தனி விமானம் மூலம் இன்று அமெரிக்கா சென்றடைந்தார். இவருக்கு இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பளித்தனர்.

பிரதமர் மோடியுடன் சுந்தர் பிச்சை சந்திப்பு.. டிஜிட்டல் உருமாற்றம் குறித்து விவாதம்

பாரிஸில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, இந்தியாவில் டிஜிட்டல் உருமாற்றம் குறித்து விவாதித்ததாக தெரிவித்துள்ளார்.

Valentines Day 2025 : காதலர் தினத்துக்கு தடை.. SINGLES-க்கு இனிப்பான செய்தி

Valentines Day 2025 : உலகில் லட்சக்கணக்கான மக்கள் காதலர் தினத்தை வாரக்கணக்காக கொண்டாடி வரும் நிலையில், சில நாடுகளில் மட்டும் காதலர் தினத்துக்கு எதிர்ப்பும், தடைகளும் இருந்து வருகிறது. காதலர் தினத்தை தடை செய்துள்ள நாடுகள் எவை? இதற்கு பின்னணியில் உள்ள காரணம் என்ன? என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

PM Modi France Visit 2025 : பிரான்ஸ் சென்ற பிரதமர் நரேந்திர மோடி.. நாளை அமெரிக்கா பயணம்

PM Modi France Visit 2025 : இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று (பிப். 10) அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற நிலையில் அந்நாட்டு தலைநகர் பாரிஸில் அவருக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.

பெண்கள் விளையாட்டில் திருநங்கைகள் பங்கேற்க தடை.. கையெழுத்திட்டார் அதிபர் டிரம்ப்

பெண்கள், சிறுமிகளுக்கான விளையாட்டு போட்டிகளில் திருநங்கைகள் பங்கேற்பதை தடை செய்யும் உத்தரவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கைகளில் விலங்கு, கால்களில் சங்கிலி.. கொடுமைப்படுத்திய அமெரிக்கா.. கொந்தளிக்கும் இந்தியர்கள்..!

சட்டவிரோதமாக குடியேறியதாக இந்தியர்கள் 104 பேரை நாடு கடத்தியுள்ளது அமெரிக்கா தண்டனைக் குற்றவாளிகளைப் போல் கைகளுக்கு விலங்கிட்டு, கால்களை சங்கிலியால் கட்டப்பட்டு இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டதற்கு கண்டனம் வலுத்துள்ளது. இதுகுறித்த செய்தித் தொகுப்பை பார்க்கலாம்....

அமெரிக்காவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட 104 இந்தியர்கள்.. பஞ்சாப் வந்தடைந்த விமானம்

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 104  இந்தியர்களை அந்த நாட்டு அரசு நேற்று ராணுவ விமானத்தில் திருப்பி அனுப்பிய நிலையில் இந்த விமானம் பஞ்சாபின் அமிர்தசரஸில் தரையிறங்கியது.