சிங்கப்பூரில் இளம் பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்.. இந்தியருக்கு சாட்டையடி தண்டனை!
சிங்கப்பூரில் இளம் பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட இந்தியருக்கு 4 ஆண்டு சிறை மற்றும் சாட்டையடி தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் இளம் பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட இந்தியருக்கு 4 ஆண்டு சிறை மற்றும் சாட்டையடி தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் 'நியூயார்க் டைம்ஸ்' பத்திரிகைக்கு எதிராக 15 பில்லியன் டாலர் நஷ்டஈடு கேட்டு அவதூறு வழக்கு தொடுத்துள்ளார்.
நேபாளத்தில் சமீபத்தில் நடந்த வன்முறையின் எதிரொலியாக அந்நாட்டின் சுற்றுலாத் துறைக்குக் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அமேரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபர் கொடூரமாக கொல்லப்பட்டதுக்கு அதிபர் டிரம்ப் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நேபாளத்தில் நடந்த வன்முறையில் உயிரிழந்தவர்கள் தியாகிகளாக அறிவிக்கப்படுவார் என்று அந்நாட்டு இடைக்கால பிரதமர் சுஷிலா கார்கி தெரிவித்துள்ளார்.
உக்ரைன் போரை விரைவாக முடிவுக்குக் கொண்டு வர, ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்திவிட்டு, சீனா மீது 100% வரையிலான வரிகளை விதிக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். தனது இந்தத் திட்டத்தைப் பின்பற்றினால் போர் விரைவாக முடிவடையும் என்றும் அவர் கூறியுள்ளார்.
பிரேசில் முன்னாள் அதிபர் போல்சனரோவுக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2022-ல் தேர்தல் முடிவுகளை மாற்ற முயற்சித்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின்கீழ் தொடரப்பட்ட வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நேபாளத்தில் நடந்த போராட்டத்தின் போது, இந்திய பெண் சுற்றுலாப் பயணி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் சுட்டு கொல்லப்பட்ட டிரம்ப்பின் தீவிர ஆதரவாளரான சார்லி கிர்கிற்கு அந்நாட்டின் உயரிய விருது வழங்கப்படும் என்று அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா-வில் சீனர்கள் பணியாற்றத் தடை; இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகப் போர் விண்வெளியிலும் எதிரொலிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நேபாளத்தில் Gen Z இளைஞர்களின் போராட்டத்தால் கே.பி.சர்மா ஒலி தலைமையிலான அரசு கவிழ்ந்ததை அடுத்து இடைக்கால அரசை வழிநடத்த முன்னாள் தலைமை நீதிபதி சுசிலா கார்கி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தகத் தடைகளைத் தீர்க்க அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விருப்பம் கோரியதற்கு பிரதமர் நரேந்திர மோடி பதிலளித்துள்ளார்.
நேபாளத்தில் 'ஜென் Z' தலைமுறையினரால் நடைபெற்று வரும் போராட்டத்தில், அரசியல் தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் கடுமையாகத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.
நேபாளத்தில் சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் தனது கணவரின் குடும்ப உறுப்பினர்களுக்கு விஷம் கலந்த காளான் உணவை கொடுத்து கொன்ற பெண்ணுக்கு 33 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சீனாவிடம், இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளையும் இழந்துவிட்டதாக தனது சமூக ஊடகப் பக்கத்தில் பரபரப்பான கருத்தைப் பதிவிட்டுள்ளார். இந்த கருத்து சர்வதேச அளவில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையில் அளித்த விருந்தில் அனைத்து டெக் தலைவர்களும் பங்கேற்ற நிலையில், அந்த விருந்தில் எலான் மஸ்க் மட்டும் பங்கேற்காதது அவர்களுக்கிடையேயான விரிசலை உறுதிபடுத்தியுள்ளது.
அமெரிக்காவின் பாதுகாப்புத் துறையை, 'போர் துறை' எனப் பெயர் மாற்றம் செய்ய உள்ளதாக அந்நாட்டு அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
நேபாள நாட்டில் நேற்று நள்ளிரவு முதல் ஃபேஸ்புக், எக்ஸ், யூடியூப் உள்ளிட்ட 26 சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 900 ஆக உயர்ந்துள்ளது.
தவெக மாநாட்டில் கச்சத்தீவு குறித்து விஜய் பேசிய நிலையில், "கச்சத்தீவு எங்கள் நாட்டின் ஒரு பகுதி என்று" இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயக்க திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 250-க்கும் அதிகமானோர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, “பயங்கரவாதத்துக்குச் சில நாடுகள் வெளிப்படையாக ஆதரவளிப்பதாக” குற்றம்சாட்டினார்.
நியூயார்க்கில் பெண் நோயாளிகளுக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவருக்கு 24 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்தியா மற்றும் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்திருந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அவர்களின் இந்தியப் பயணம் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.