K U M U D A M   N E W S

இந்தியா

மகராஷ்டிரா தேர்தல்: ஹாட்ரிக் வெற்றி பெரும் கேப்டன் தமிழ்செல்வன்

மும்பையின் சியோன்- கோலிவாடா தொகுதியில் தமிழகத்தை சேர்ந்த கேப்டன் தமிழ்செல்வன் முன்னிலை வகித்து ஹாட்ரிக் வெற்றியை பெறவுள்ளார்.

மகராஷ்டிரா-ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற போவது யார்..? எகிறும் எதிர்பார்ப்பு

மகராஷ்டிரா-ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் யார் ஆட்சி அமைக்க போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.

விறுவிறுப்பாக நடைபெறும் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை.. முன்னிலை வகிப்பது யார்?

வயநாடு மற்றும் கர்நாடகாவில் காங்கிரஸ் வேட்பாளர்கள் அதிக வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை வகித்து வருகின்றனர்.

மகராஷ்டிரா தேர்தல்: மோடி, அமித்ஷா, அதானி கூட்டணி வெற்றி.. சிவசேனா எம்.பி சாடல்

மகராஷ்டிரா தேர்தலில் நரேந்திர மோடி, அமித்ஷா, அதானி இடையேயான கூட்டணி வெற்றி பெற்றுள்ளதாக சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத் குற்றம்சாட்டியுள்ளார்.

ஜார்க்கண்டில் ஆட்சி அமைக்கிறது - JMM-காங். கூட்டணி | Maharashtra -Jharkhand ElectionResults2024

ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி 28 தொகுதிகளிலும், இந்தியா  கூட்டணி 50 தொகுதிகளில்  முன்னிலை வகித்து வருகிறது.

மகராஷ்டிரா சட்டமன்ற தேர்தல்.. ஆட்சியை கைப்பற்றும் பாஜக? கொண்டாடி தீர்க்கும் தொண்டர்கள்

மகராஷ்டிராவில் 220 தொகுதிகளில் பாஜக மற்றும் கூட்டணி கட்சிகள் முன்னிலை வகித்து வருகின்றன.

ஜார்க்கண்டில் ஆட்சி அமைக்கப்போவது யார்..? பரபரப்பான வாக்கு எண்ணிக்கை.. ஜேஎம்எம் முன்னிலை

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆளும் இந்தியா கூட்டணியில் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா முன்னிலை வகித்து வருகிறது.

வயநாட்டில் வெற்றி பெற போவது யார்..? அனல் பறக்கும் தேர்தல் களம்.. பிரியங்கா காந்தி முன்னிலை

வயநாடு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில், காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலையில் உள்ளார். 

சட்டமன்றத் தேர்தல்: மகாராஷ்டிரா, ஜாா்க்கண்ட் மாநிலங்களில் இன்று வாக்கு எண்ணிக்கை 

வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு துவங்கும் நிலையில் 9 மணி முதல் முன்னிலை நிலவரம் வெளியாகும்.

ஒரு வருடம் சம்பளம் கிடையாது.. சர்ச்சை அறிவிப்பை வெளியிட்ட சொமேட்டோ

ஊழியர்களுக்கான தலைவர் பதவிக்கு தேர்வு செய்யப்படும் நபர் ஒருவருடம் சம்பளம் இல்லாமல் வேலை செய்ய வேண்டும் என சொமேட்டோ நிறுவனம் அறிவித்துள்ளது.

அதானிக்கும் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கும் தொடர்பா? செந்தில் பாலாஜி விளக்கம்!

தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு அதானி நிறுவனத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

பதவி விலகிய ரிலையன்ஸ் நிறுவனத்தின் முக்கிய தலைவர்... இதுதான் நடந்ததா?

ரிலையன்ஸ் பிராண்ட் நிறுவனத்தின் தலைவரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான தர்ஷன் மேத்தா தனது பொறுப்பிலிருந்து விலகியுள்ளார்.

மகராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது இவர்கள் தானா..? பரபரப்பு கருத்துக் கணிப்பு

மகராஷ்டிராவில் ஆட்சி அமைக்கப்போவது யார் என்பது தொடர்பான கருத்துகணிப்புகள் வெளியாகியுள்ளன.

2 குழந்தைகள் பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிடலாம்.. ஆந்திர அரசு புதிய மசோதா

ஆந்திராவில் இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ள வேட்பாளர்கள் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடலாம் என்ற இரண்டு மசோதாக்களை அம்மாநில சட்டப் பேரவையில் நிறைவேறியுள்ளது.

மகாராஷ்டிரா தேர்தல்: ஆட்சி அமைக்கப்போவது யார்? - விறுவிறு வாக்குப்பதிவு

மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் காலை 09 மணி நிலவரப்படி 6.61 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

Amazon: அலுவலகத்தை மாற்றும் அமேசான் நிறுவனம் .. சிரமத்தில் பணியாளர்கள்.. !

அமேசான் இந்தியா தனது நிறுவனத்தின் தலைமையகத்தை பெங்களூருவில் உலக வர்த்தக மையத்திருந்து (WTC) விமான நிலையத்திற்கு அருகில் உள்ள புதிய அலுவலகத்திற்கு மாற்ற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

ஆட்கொல்லி நகரமாக மாறிவரும் டெல்லி.. அதிர்ச்சி தகவல் வெளியிட்ட வரலாற்று ஆசிரியர்

தான் வாழ்ந்த 40 வருடங்களில் டெல்லியை இதுபோல் பார்த்ததில்லை என்று ஸ்காட்டிஸ் வரலாற்று ஆசிரியர் வில்லியம் டால்ரிம்பில்ஸ் தெரிவித்துள்ளார்.

அன்பு, தைரியத்திற்கு உதாரணமாக திகழ்ந்தவர் இந்திரா காந்தி- ராகுல் நெகிழ்ச்சி

இந்திரா காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உட்பட பலர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

மூன்று தசாப்தங்களுக்கு பிறகு ரத்து செய்யப்பட்ட சட்டம்.. கொண்டாட்டத்தில் மக்கள்!

ஆந்திரப்பிரதேசத்தில் இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது என்ற சட்டம் ரத்து செய்யப்பட்டது.

திரெளபதி முர்மு புதிய அறிவிப்பு.. பரபரக்கும் குடியரசு தலைவர் மாளிகை..!

ஜனாதிபதி திரௌபதி முர்மு, கே சஞ்சய் மூர்த்தியை இந்தியாவின் அடுத்த தலைமை கணக்கு தணிக்கை அதிகாரியாக (CAG) நியமித்துள்ளார். 

நிழல் உலக தாதாவின் சகோதரனை தட்டி தூக்கிய காவல்துறை.. நடந்தது என்ன?

பிரபல ரவுடி லாரன்ஸ் பிஷ்னோயின் சகோதரர் அன்மோல் பிஷ்னோய் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார்.

தொழில்துறையை மேம்படுத்த 'மலிவு வங்கி வட்டி விகிதங்கள்' தேவை - நிதியமைச்சர்

தொழில்துறையை மேம்படுத்துவதற்கும், திறன்களை வளர்க்கவும் 'மலிவு வங்கி வட்டி விகிதங்கள்' தேவை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் தொடர்ந்து அதிகரித்து வரும் காற்று மாசுபாடு.. அரசு எடுத்த அதிரடி முடிவு

காற்று மாசுபாடு காரணமாக 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களை தவிர மற்ற அனைத்து மாணவர்களுக்கும் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்த டெல்லி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

மீண்டும் சர்ச்சையில் நடிகை ஸ்வரா பாஸ்கர்.. மௌலானா சஜ்ஜாத் நோமானியை சந்தித்த புகைப்படம் வைரல்..

ஸ்வரா பாஸ்கர் தனது கணவர் ஃபஹத் அகமது மற்றும்  மௌலானா சஜ்ஜத் நோமானியுடன் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

இனி வீட்டிலிருந்தே முன்பதிவு செய்யலாம்... அதிரடியாக களமிறங்கும் Zomato

Zomato நிறுவனம் திரைப்படங்கள், விளையாட்டு போட்டிகள் , நேரடி நிகழ்ச்சிகள் போன்றவற்றிற்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும்  'ஜில்லா' என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.