K U M U D A M   N E W S

தமிழ்நாட்டின் உரிமைக்குரலை எழுப்பினேன் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

டெல்லிக்கு சென்று நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ்நாட்டின் உரிமைக்குரலை எழுப்பினேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சரை விமர்சிப்பது அரசியல் உள்நோக்கமுடையது - திருமாவளவன்

நிதி ஆயோக் கூட்டங்களில் தமிழக முதல்வர் பங்கேற்காமல் எதிர்ப்பு தெரிவித்தது ஒரு அடையாள போராட்டம் என திருச்சி விமான நிலையத்தில் திருமாவளவன் பேட்டி

ரெய்டுகளுக்கு பயந்து கட்சியை அடமானம் வைத்தவர் இபிஎஸ்.. முதலமைச்சர் விமர்சனம்

நாட்டின் நலனை எப்படி தி.மு.க. விட்டுக்கொடுக்காதோ, அதுபோல மாநில உரிமைகளையும் ஒருபோதும் விட்டுக் கொடுக்காது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஐ.ஆர்.எஸ் To அரசியல்: தமிழ்நாட்டில் மாற்றத்தை உருவாக்கப்போகிறாரா அருண்ராஜ்!

மத்திய அரசின் வேலையை வேண்டாம் என்று உதறிவிட்டு ஐ.ஆர்.எஸ் அதிகாரியான அருண்ராஜ் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. சேகர் ரெட்டியை கதறவிட்ட ஐ.ஆர்.எஸ் அதிகாரி திராவிட கட்சிகளுக்கு என்ன செய்யப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே எழுந்துள்ளது.

இசையமைப்பாளர் சாம் C.S மீது தயாரிப்பாளர் பரபரப்பு புகார்

சினிமா தயாரிப்பாளர் சமீர் அலிகான் என்பவர் பிரபல மியூசிக் டைரக்டர் மற்றும் பாடகரான சாம் C.S என்பவர் மீது புகார் அளித்துள்ளார்.

IPL2025:10-வது தோல்வியை சந்தித்த CSK புள்ளிப்பட்டியலில் கடைசி இடம்.. RR ஆறுதல் வெற்றி!

நடப்பு ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரின் 18-வது சீசனில் நேற்று நடைபெற்ற 62வது லீக் போட்டியில், சென்னை அணியை வீழ்த்தி, ராஜஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றியை பெற்றுள்ளது.

PSLV C-61 திட்டம் தோல்வி.. இஸ்ரோவின் 101 வது செயற்கைக்கோள் EOS-09 அனுப்பியதன் நோக்கம் என்ன?

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்வெளிக்கு அனுப்பப்பட்ட பிஎஸ்எல்வி சி-61 ராக்கெட் திட்டம் தோல்வியடைந்துள்ளது. இருப்பினும் தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யப்படுவதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்.

நாளை விண்ணில் பாய்கிறது.. பிஎஸ்எல்வி-சி61 ராக்கெட்..!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் புதிய முயற்சியில், பிஎஸ்எல்வி-சி61 (PSLV-C61) ராக்கெட் நாளை காலை ஸ்ரீஹரிகோட்டா உயர் பாதுகாப்பு வாய்ந்த செட்‌ஷான் மையத்திலிருந்து விண்ணில் ஏவப்படுகிறது.

அமித்ஷா எங்களை சந்திக்காதது வருத்தமளிக்கிறது - ஓ.பன்னீர் செல்வம்

சென்னை வந்த அமித்ஷா, எங்களை அழைக்காதது வருத்தமே யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் எங்களது நிலைப்பாட்டை தெரிவித்துவிட்டோம் என்று தெரிவித்துள்ளார்.

அரசியலில் யாரும் நூற்றுக்கு நூறு மார்க் வாங்க முடியாது- ஆர்.எஸ்.பாரதி பளீச்

தி.மு.க தலைமைக்கு அப்போதும் இப்போதும் உறுதுணையாக இருந்து எதிர்க்கட்சிகள் வீசும் விமர்சன பந்துகள் அனைத்தையும் சிக்ஸராக அடித்து துவம்சம் செய்வதில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு நிகர் யாருமில்லை.

Pollachi case : பொள்ளாச்சி பாலியல் வழக்கு.. முதலமைச்சருக்கு இபிஎஸ் கேள்வி!

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் திமுக-வின் பங்கு என்னவென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.

சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு...88.39% மாணாக்கர்கள் தேர்ச்சி

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வில் மாணவர்களை விட மாணவிகள் 5.94% கூடுதலாக தேர்ச்சி பெற்றனர்.

“பிரதமர் அலுவலகத்தில் இருந்து பேசுறேன்”...ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பல் குறித்து விபரங்கள் கேட்ட இளைஞர் கைது

பாகிஸ்தானுடனான போர் சூழலில் மர்ம நபர் தொடர்பு கொண்டு கப்பல் படையில் விவரங்கள் கேட்டதால், அவர் மீது புகார் அளிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

“இபிஎஸ் கூறுவது நம்பத்தகுந்தது அல்ல” – சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம்

தமிழ்நாடு நலன் சார்ந்த பிரச்சினைகளை மத்திய அரசிடம், அமைச்சர்களிடம் எடப்பாடி பழனிசாமி பேசியது கிடையாது என சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் சாடல்

ஐபிஎல் நடத்தினால் ரத்த ஆறு ஓடும்...சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

பாகிஸ்தான் நாட்டை குறிப்பிட்டு சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

“10 நாள் பயிற்சி..பார்டருக்கு செல்ல தயார்”-ராஜேந்திர பாலாஜி தடாலடி

எடப்பாடியார் உத்தரவிட்டால் பகல்ஹாம் பதிலடி தாக்குதல் யுத்த களத்திற்கு ஆயிரம் இளைஞர்களை அழைத்துச் செல்ல தயாராக உள்ளேன் என முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி

எடப்பாடி பழனிசாமி தூங்கிக்கொண்டிருக்கிறார்...அமைச்சர் ரகுபதி சாடல்

திராவிட மாடல் ஆட்சியில் மதுரை ஆதீனத்திற்கு எந்தவித அச்சுறுத்தாலும் கிடையாது.

'The Dictator' பட ஹீரோவுக்கும், ஸ்டாலினுக்கும் வித்தியாசம் இல்லை- இபிஎஸ் விமர்சனம்

முதலமைச்சர் ஸ்டாலினின் 4 ஆண்டு கால ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம் செய்துள்ளார்.

சகாயத்திற்கு பாதுகாப்பு இல்லை...சட்டம்-ஒழுங்கு குறித்து சவுக்கு சங்கர் கேள்வி

அமைச்சர் சேகர்பாபு பேசிய செல்போன் உரையாடலை சிபிசிஐடி போலீசாரிடம் சமர்பித்துள்ளதாக சவுக்கு சங்கர் பேட்டி

ஸ்டாலின் மாடல் ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவது நிச்சயம் – எஸ்.பி. வேலுமணி

அறிவாலய வாசலில் "கேட்-கீப்பராக" இருக்கும் ஆர்.எஸ்.பாரதி, முரசொலி தவிர எதையுமே படிப்பது இல்லையா? என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கேள்வி

அமலாக்கத்துறையை பார்த்து திமுக பயப்படுகிறது – இபிஎஸ் விமர்சனம்

அதிமுக யாருடன் கூட்டணி வைக்க வேண்டும் என்பதை திமுக சொல்லக்கூடாது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

CBSE பள்ளிகளில் கட்டாய தேர்ச்சி நடைமுறைக்கு விலக்கு!

சிபிஎஸ்இ பள்ளிகளில் 8 ஆம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி என்ற நடைமுறை விலக்கப்பட்டு, 30 சதவீதத்திற்கும் குறைவாக மதிப்பெண் எடுத்தால் ஃபெயிலாக்கும் புதிய நடைமுறையை அறிவித்துள்ளது.

ரியல் எஸ்டேட் தொழிலில் ஏற்பட்ட பிரச்சனை.. 3 பேரை கடத்திய கும்பல்.. போலீசார் அதிரடி

ரியல் எஸ்டேட் தொழிலில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக 3 பேர் கடத்தப்பட்ட நிலையில் அவர்களை போலீசார் 2 மணிநேரத்தில் மீட்டனர்.

திடீரென எஸ்.பி.வேலுமணி இல்லத்திற்கு சென்ற ரஜினி.. காரணம் இதுதான்!

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இல்லத்திற்கு நடிகர் ரஜினி சென்றுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிம்புவுடன் ஜோடி சேர்ந்த ‘டிராகன்’ பட நடிகை.. உற்சாகத்தில் ரசிகர்கள்

இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.