கொள்ளையடித்த பணத்தில் கரூரில் முப்பெரும் விழா- தம்பிதுரை விமர்சனம்
துணை ஜனாதிபதி சிபி ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்து சொல்லத்தான் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றார் என அதிமுக முன்னாள் எம்பி தம்பிதுரை விளக்கம்
துணை ஜனாதிபதி சிபி ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்து சொல்லத்தான் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றார் என அதிமுக முன்னாள் எம்பி தம்பிதுரை விளக்கம்
திராவிட மாடல் என்பது மக்களை ஏமாற்றக்கூடிய ஒரு மாடலாக இருக்கிறது என வேலூர் இப்ராஹிம் குற்றச்சாட்டு
தமிழகத்தில் அடுத்த தலைமுறை மக்களை அழித்துக்கொண்டிருக்கும் பேரழிவு சக்தி தான் ஸ்டாலின் அரசு என எச்.ராஜா விமர்சனம்
பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் ஜோதிடத்தை சேர்ப்பதற்கான யுஜிசி அறிக்கையைத் திரும்பப் பெற வலியுறுத்தி, நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவனை முற்றுகையிட முயன்ற எஸ்.எஃப்.ஐ (SFI) அமைப்பைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
அ.தி.மு.க. திட்டங்களை முடக்கியது தி.மு.க. அரசு தான் என்று முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி புகார் தெரிவித்துள்ளார்.
சென்னையில் "பச்சைக்கிளி முத்துச்சரம்" படப் பாணியில் ரியல் எஸ்டேட் அதிபரைக் கடத்தி பணம், நகைகள் பறிக்கப்பட்ட சம்பவத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் வீரர்களால் வெளிநாட்டு லீக்குகளில் விளையாட முடியாது என்பதால், ஓய்வு முடிவை எடுத்ததாக முன்னாள் சிஎஸ்கே வீரர் அஸ்வின் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
ஐ.பி.எஸ். அதிகாரிகள் 9 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, அனிஷா ஹுசைன், லட்சுமி, சோனல் சந்திரா, ஜவஹர், சுஹாசினி, திவ்யா, சஜிதா உள்ளிட்ட 9 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
திருமணம் பிடிக்கவில்லையெனச் சொல்லியும் பெற்றோர் திருமண நிச்சயதார்த்திற்கு ஏற்பாடு செய்ததால் மன உளைச்சலில் மகள் எடுத்த விபரீத முடிவு
திமுகவை வீழ்த்தும் சக்தியுள்ள ஒரே கட்சி அதிமுக மட்டுமேயென விஜய்க்கு இபிஎஸ் பதிலடி கொடுத்துள்ளார்.
இபிஎஸ்க்கு எதிராக வழக்கு விசாரணைக்குத் தடை விதித்து பிறப்பித்த உத்தரவைச் சென்னை உயர்நீதிமன்றம் திரும்பப்பெற்றுள்ளது
தவெக மாநாடு வெற்றி பெற எனது வாழ்த்துகள் என சிபிஐ மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். குறிப்பாக, வரும் தீபாவளிக்கு பிறகு சரக்கு மற்றும் சேவை வரியில் (GST) பெரிய சீர்திருத்தங்கள் கொண்டுவரப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.
நம் தேசத்தின் சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட தன்னலமற்ற தலைவர்கள், தியாகிகள் மற்றும் வீரர்களின் தியாகத்தைப் போற்றி வணங்குவோம் என விஜய் தெரிவித்துள்ளார்.
கடன் வாங்குவதிலும், ஊழல் செய்வதிலும் இந்தியாவிலேயே முதல் மாநிலம் தமிழகம் தான் என எடப்பாடி பழனிசாமி விமர்சனம
கோவையில் சிஎஸ்ஐ சர்ச் பிஷப் மோசடி வழக்கில், வழக்கு தொடுத்த உதவி ஆயர் ஆலயத்திற்குள் நுழைய விடாமல் பவுன்சர்கள் தடுத்துள்ளனர் இதன் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன
2026 சட்டமன்றத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமையும் என முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்துள்ளார்
நடைபயணத்தின்போது முதலமைச்சரை ஓபிஎஸ் சந்தித்ததையே பொறுத்துக் கொள்ள முடியாமல் பாஜக கூட்டணி கலகலத்து விட்டது எனச் சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு காவல்துறையின் 'காவல் உதவி' செயலி, பொதுமக்கள் பாதுகாப்புக்காக விரைவான உதவியை வழங்கும் முன்னணி தொழில்நுட்ப சேவையாக உள்ளது. இதில் கடந்த 3 ஆண்டுகளில் 8.45 லட்சம் பேர் பயன்படுத்தி, 1.17 லட்சம் பேருக்கு உதவி கிடைத்துள்ளதாகத் தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு முழுமையாகச் சந்தி சிரித்து வருகிறது.
திருப்பூரில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் கொலை செய்யப்பட்டது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று திமுகவுக்கு அடிமையாகிவிட்டனர் என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
தேனியில் 5 லட்சம் ரூபாய் கடன் பெற்று தருவதாகக் கூறி ஆதார், பான் கார்டு, செல்போன் ஒடிபி உள்ளிட்ட விவரங்களைப் பெற்று 23 லட்சம் ரூபாய் மோசடி
பாரதிய ஜனதா கட்சி (பாஜக) கூட்டணியில் யார் வேண்டுமானாலும் வந்து சேர்ந்து கொள்ளலாம் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
National Awards 2025: டெல்லியில் 71வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்படும் நிகழ்வில், தமிழ் திரைப்படங்கள் விருதுகளை குவித்துள்ளன. இதில் தமிழ் திரைப்படமான 'பார்க்கிங்' திரைப்படத்திற்கு 3 தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.