K U M U D A M   N E W S

கார்த்தி சிதம்பரம்- இளங்கோவன் மோதல் உச்சம்.. தலையில் கைவைத்த செல்வபெருந்தகை.. என்ன நடக்கிறது?

Tamil Nadu Congress : கட்சியின் மூத்த நிர்வாகிகள் தொடர்ந்து சண்டை போடு வருவதால் தமிழ்நாடு காங்கிரஸ் செல்வபெருந்தகை தலையில் கைவைத்து குழம்பி போய் உள்ளாராம். தொடர்ந்து நீண்டு வரும் உட்கட்சி பிரச்சனையை காங்கிரஸ் சரி செய்ய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

சி.எஸ்.கே. அணிக்கு விளையாடியது கடவுள் தந்த பரிசு.. மதீஷா பதீரனா உருக்கம்

Matheesha Pathirana About Playing in CSK Team : சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியது கடவுள் எனக்கு தந்த பரிசு என்று இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பதீரனா தெரிவித்துள்ளார்.

Raayan: ரிலீஸுக்கு ரெடியான ராயன்... மகன்களுடன் குலதெய்வ கோயிலில் ஆஜரான தனுஷ்!

தனுஷின் 50வது படமான ராயன், வரும் 26ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. தனுஷே இயக்கியுள்ள இப்படத்திற்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படும் நிலையில், தனது மகன்களுடன் குலதெய்வ கோயிலுக்குச் சென்று வழிபட்டுள்ளார் தனுஷ்.

Vijaya Prabhakaran: “துரோகம், சூழ்ச்சியால் தேர்தலில் தோற்றேன்..” விஜய பிரபாகரன் அடுக்கிய குற்றச்சாட்டுகள்!

Lok Sabha Elections 2024 : நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் துரோகத்தாலும் சூழ்ச்சியாலும் தோற்றுவிட்டேன் என தேமுதிக சார்பில் போட்டியிட்ட விஜய பிரபாகரன் குற்றம்சாட்டியுள்ளார். இதனையடுத்து விஜய பிரபாகரன், இராமநாதபுரத்தில் சுயேட்சையாக போட்டியிட்ட ஓ பன்னீர்செல்வம் இருவரும் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

Sardar 2: கார்த்தியின் சர்தார் 2 படப்பிடிப்பில் விபத்து... சண்டை பயிற்சியாளருக்கு நடந்த சோகம்!

கார்த்தியின் சர்தார் 2ம் பாகம் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வரும் நிலையில், சண்டை பயிற்சியாளர் ஒருவர் விபத்தில் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Sardar 2: கார்த்தியின் சர்தார் 2-வில் சம்பவம் இருக்கு... என்ட்ரியான எஸ்ஜே சூர்யா!

கார்த்தியின் சர்தார் 2ம் பாகத்தில் எஸ்ஜே சூர்யா இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

முதல்ல அவங்கள பிடிச்சி உள்ளே போடுங்க.. சாட்டை துரைமுருகனுக்கு ஆதரவு குரல் கொடுத்த இபிஎஸ்

திமுக ஆட்சியில் கொலைகாரர்கள், கொள்ளைக்காரர்கள், கடத்தல்காரர்கள் போன்றோர் சுதந்திரமாக நடமாடி வரும் நிலையில் சாட்டை துரைமுருகனை கைது செய்தது ஏன் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

ரூ.1 கோடி கேட்டு ஆர்.எஸ்.பாரதி மீது அண்ணாமலை மானநஷ்ட வழக்கு... 'சும்மா விடமாட்டேன்' என ஆவேசம்!

''மானநஷ்ட வழக்கை கடைசி வரை எடுத்து சென்று ஆர்எஸ்.பாரதியை கண்டிப்பாக சிறைக்கு அனுப்புவோம். பயம் காரணமாக அவரை யாரும் எதிர்த்து பேசுவதில்லை''

RS Bharathi: “நாய் கூட BA பட்டம் வாங்குது..” டிவிட்டரில் ஆதாரத்துடன் வந்த ஆர்.எஸ் பாரதி!

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என திமுக மாணவரணி சார்பில் நேற்று போராட்டம் நடைபெற்றது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற இதில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி பேசியது சர்ச்சையானது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் கண்டனங்கள் எழுந்த நிலையில், அவர் தற்போது தனது டிவிட்டர் பக்கத்தில் விளக்கம் கொடுத்துள்ளார்.