அதிர வைத்த ஜோ பைடனின் பதிவு! டொனால்ட் ட்ரம்ப்பை நேருக்கு நேர் எதிர்கொள்கிறாரா கமலா ஹாரிஸ்?
Joe Biden in US Presidental Election : 2024 அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளராக ஜோ பைடனுக்கு பதிலாக கமலா ஹாரிஸ் களமிறங்குகிறார்.
Joe Biden in US Presidental Election : 2024 அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளராக ஜோ பைடனுக்கு பதிலாக கமலா ஹாரிஸ் களமிறங்குகிறார்.
ஏமன் நாட்டின் ஹோடீதா பகுதியில் எண்ணெய் சேமிப்பு கிடங்குகளை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில் பொதுமக்கள் 3 பேர் உயிரிழந்தனர். 87 பேர் படுகாயம் அடைந்தனர்.
கடந்த மே மாதம் லூசியானாவை சேர்ந்த ஒரு ஆசிரியை மாணவர்களுக்கு மது வாங்கிக் கொடுத்து தன்னுடைய நிர்வாண புகைப்படங்களை அவர்களுக்கு அனுப்பியுள்ளார். மேலும் மாணவர் ஒருவருடன் அவர் தவறான தொடர்பில் இருந்ததால் கைதும் செய்யப்பட்டார்.
joe biden trying to kiss another woman: ஒரு பொது நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜோ பைடன், ஒரு பெண்ணுடன் மிக நெருக்கமாக பேசிக் கொண்டிருக்கிறார். தொடர்ந்து அவர் அந்த பெண்ணுக்கு முத்தம் கொடுக்க செல்கிறார்.
Bangladesh Protest News in Tamil : வங்கதேசத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் குடும்பத்துக்கு 30 சதவீத இடஒதுக்கீடு வழங்க எதிர்ப்பு தெரிவித்து வன்முறை வெடித்ததில் 105 பேர் உயிரிழந்துள்ளனர்.
America President Candidate Donald Trump Speech : அமெரிக்க அதிபர் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், கடந்த வாரம் டொனால்ட் ட்ராம்ப் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அதிலிருந்து மீண்டு வந்த ட்ராம்ப், அதுகுறித்து அமெரிக்க மக்கள் முன் மனம் திறந்தார்.
Disney Network Hacked : நல்பல்ஜ் (NullBulge) என்ற ஹேக்கிங் தளம், டிஸ்னியை ஹேக் செய்து சுமார் 1.2TB அளவிலான தரவுகளை திருடியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Dubai Princess Sheikha Mahra Announced Divorce : சில மாதங்களுக்கு முன்பு ஷேகா மஹராவும் அவரது கணவரும் பேசிக் கொள்வதை நிறுத்தி விட்டதாகவும், தாங்கள் எடுத்த போட்டோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கி விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
எண்ணெய் கப்பல் மூழ்கிய பகுதியில் பயங்கரமான கடல் கொந்தளிப்பும், கடுமையான காற்றும் வீசியதால் மீட்பு படையினருக்கு பெரும் சவாலாக இருந்தது. ஆனாலும் இந்திய மற்றும் ஓமன் கடற்படை வீரர்கள் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
US President Joe Biden : 'கொரோனா காரணமாக ஜோ பைடன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அவருக்கு தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது. லாஸ் வேகாஸ் பிரசார கூட்டத்தில் அவர் பங்கேற்க மாட்டார்' என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
Students Protest In Bangladesh : மாணவர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ள பிரதமர் ஷேக் ஹசினா, எதிர்க்கட்சியினர் தங்களின் சுயநலத்துக்காக மாணவர்களை தூண்டிவிட்டு வேடிக்கை பார்ப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.
Oil Tanker Capsized In Oman : எண்ணெய் கப்பலில் இருக்கும் கேப்டன் உள்ளிட்ட யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் கப்பலில் இருக்கும் 13 இந்தியர்கள் உள்பட 16 பேரின் கதி என்ன? என்பது இதுவரை தெரியவில்லை. அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.
படிப்பில் சிறந்து விளங்கிய தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ் கணிதம் மற்றும் அறிவியலில் சிறந்த படிப்புக்காக விருதுகளையும், பரிசுகளையும் வென்றுள்ளார். இவரது பின்புலத்தை ஆராய்ந்து FBI அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
''சம்பவம் நடந்தவுடன் விரைவாக என்னை பாதுகாத்த பாதுகாப்பு படைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த ஆதரவாளரின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன்''
''அமெரிக்க ஜனநாயகத்தில் அரசியல் வன்முறைகளுக்கு ஒருபோதும் இடமில்லை. இந்த சம்பவத்தில் டிரம்புக்கு பெரிய அளவில் ஆபத்து இல்லை என்பது நிம்மதி அளிக்கிறது''
மர்மநபர் துப்பாக்கியால் சுட்டதால் அதிர்ச்சி அடைந்த பாதுகாப்பு படையினர் உடனடியாக டிரம்ப்பை சூழ்ந்து அவரை கேடயம்போல் பாதுகாத்தனர். ஆனாலும் டிரம்ப்பின் காதில் துப்பாக்கி குண்டு லேசாக உரசி காயம் அடைந்து ரத்தம் வடிந்தததால் பரபரப்பு நிலவியது.
மனிதாபிமான பகுதி என வரையறுக்கப்படும் இந்த பகுதியில் போர் விதிகளின்படி இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தக்கூடாது. ஆனால் விதிகளை புறம்தள்ளி நிவாரண முகாம்கள் மீது இஸ்ரேல் ராணுவம் வான்வெளி தாக்குதல் நடத்தியதில் 71 அப்பாவி மக்கள் பரிதாபமாக பலியாகி உள்ளனர்.
இந்தியா- ஆஸ்திரியா இடையிலான உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பாகவும், பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் மோடியும், கார்ல் நெக்மரும் இன்று அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.
இதற்காக சீனா, தாய்லாந்து, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளில் உள்ள பூச்சி பண்ணைகளில் இருந்து பூச்சிகளை அவைகள் இறக்குமதி செய்ய உள்ளன.
''கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி குறித்து உலக நாடுகள் ஆச்சரியமடைந்துள்ளன. ஏனெனில் கடந்த 10 ஆண்டுகளில் விமான நிலையங்களின் எண்ணிக்கை 2 மடங்காக உயர்ந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் 40,000 கிமீ ரயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டுள்ளன''
''இந்தியாவில் நடந்த தேர்தலில் 3வது முறையாக வெற்றி பெற்று பதவியேற்ற உங்களுக்கு வாழ்த்துகள். உங்கள் தலைமையிலான அரசு நாட்டின் முன்னேற்றத்துக்காக கடினமாக உழைத்ததால் இந்த வெற்றி கிடைத்துள்ளது''
"இது பாதுகாப்பானது அல்ல என்று எனக்குத் தெரியும், அது என்னைக் கொல்லப் போகிறது என்று எனக்குத் தெரியும். ஆனாலும், இன்னும் என்னால் நிறுத்த முடியவில்லை" என்று தெரிவித்துள்ளார்.
பவுடர் உபயோகிப்பதால் மனிதர்களுக்கு புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த ஆண்டு முதல் வேலையில் இருக்கும் இந்த ரோபோ சூப்பர்வைசரின் பணி நேரம் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை ஆகும். தினமும் தவறாமல் பணிக்கு வந்து அரசு ஊழியர்களின் பாராட்டை பெற்றுள்ளது.
தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து பிரதமரும் கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவருமான ரிஷி சுனக் ராஜினாமா செய்துள்ளார். ஸ்டார்மர் புதிய பிரதமராக அடுத்த வாரம் பதவியேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் இது தொழிலாளர் கட்சிக்கு சிறந்த வெற்றியாக பார்க்கப்படுகிறது.