எக்ஸ் தளத்திலிருந்து ப்ளூஸ்கை தளத்திற்கு தாவும் பயனர்கள்.. காரணம் இதுதான்
ப்ளூஸ்கை தளத்தில் 16 மில்லியன் பயனாளர்கள் உள்ளதாகவும் இத்தளம் வேகமாக வளர்ந்து வருவதன் மூலம் அதிப்படியான பயனாளர்களை ஈர்க்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
ப்ளூஸ்கை தளத்தில் 16 மில்லியன் பயனாளர்கள் உள்ளதாகவும் இத்தளம் வேகமாக வளர்ந்து வருவதன் மூலம் அதிப்படியான பயனாளர்களை ஈர்க்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லியில் இருந்து சான் பிரான்ஸிஸ்கோவிற்கு 30 நிமிடங்களில் பயணம் செய்யலாம் என எலான் மஸ்க் உறுதியளித்துள்ளார்.
இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 225 இடங்களில் 159 இடங்களை வென்று அதிபர் அநுர குமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கட்சி வெற்றி பெற்றுள்ளது
அமெரிக்காவின் புதிய சுகாதார மற்றும் மனித சேவைகள் செயலாளராக ராபர்ட் எஃப்.கென்னடி ஜூனியர் பதவியேற்க உள்ளார்.
அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் அந்நாட்டின் தேசிய உளவுத்துறை தலைவராக துளசி கபார்ட்டை நியமித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
ரஷிய அதிபர் விளாடிமிர் புடின், சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் ஆகிய இருவரும் பாலஸ்தீன-இஸ்ரேல் மோதல், எண்ணெய் சந்தைகள் நிலைமை பற்றி ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.
இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு இன்று (நவ. 14) காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கியது.
எலான் மஸ்க் மற்றும் விவேக் ராமசாமி அரசாங்கத்தின் செயல்திறன் துறையை (DOGE) வழிநடத்துவார்கள் என்று அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அமெரிக்காவின் புதிய தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இந்திய ஆதரவு நிலைப்பாடுகளைக் கொண்டவரான மைக்கேல் வால்ட்ஸை டொனால்ட் டிரம்ப் நியமித்துள்ளார்.
அமெரிக்காவின் 47வது அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் செவ்வாய்கிழமையான நேற்று ( நவம்பர் 5) நடைபெறுகிறது. அமெரிக்காவின் 46வது, 45வது அதிபர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலும் செவ்வாய்கிழமை அன்றே நடைபெற்றது. கடந்த 179 ஆண்டுகளாக நடந்த அதிபர் தேர்தல் அனைத்தும் செவ்வாய் கிழமைகளில் தான் நடத்தப்பட்டது. அமெரிக்க அதிபர் தேர்தலுக்கும், செவ்வாய்கிழமைக்கும் இருக்கும் பந்தம் என்ன? பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்...
அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் யாரும் எதிர்பாராத வகையில் முன்னிலை வகித்து வருகிறார்.
இந்தியாவில் தடை செய்யப்பட்ட சேட்டிலைட் போனுடன் சிங்கப்பூருக்கு விமானத்தில் பயணம் செய்ய முயன்ற அமெரிக்க நாட்டைச் சேர்ந்த பயணியை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் மடக்கிப் பிடித்தனர்.
லெபனான் மீது இஸ்ரேல் நேற்று மீண்டும் அதிரடி தாக்குதல் நடத்தியதில் 21 பேர் உயிரிழந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.
ஈரான் மீது இன்று (அக். 26) அதிகாலை இஸ்ரேல் வான்வெளி தாக்குதல் நடத்தியதால் பெரும் போர் பதற்றம் நிலவியுள்ளது.
பிராந்திய மற்றும் உலக அமைதிக்கு இந்தியா-சீனா இடையேயான உறவு முக்கியத்துவம் வாய்ந்தது என்று சீன அதிபர் ஜி-ஜின் பிங் சந்திப்பு குறித்து பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
மிகவும் தனித்துவமான கொடிகளை கொண்ட நாடுகளின் பட்டியல் தான் இந்த செய்தி..
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், செப்டம்பர் மாதத்தில் மட்டும் விளம்பரங்களுக்காக சுமார் 270 மில்லியன் டாலர்களை செலவு செய்துள்ளார் கமலா ஹாரிஸ்.
வடகொரியா ரஷ்யாவுக்கு ராணுவ உதவி செய்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் அதற்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு மரண பயத்தை காட்டு விதமாக, அவரது இல்லம் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளது லெபனான்.
ஈரானால் உருவாக்கப்பட்ட பயங்கரவாத கட்டமைப்பு நமது கண் முன்னால் அழிந்து கொண்டிருக்கிறது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது நாட்டு மக்களிடம் பேசியுள்ளார்.
ஹமாஸ் தலைவரின் மரணம் மூலம் நீதி கிடைத்துள்ளதாக அமெரிக்க துணை குடியரசுத் தலைவர் கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பின்புலத்தில் இருந்து செயல்பட்ட முக்கிய புள்ளியான ஹமாஸ் அமைப்பின் தலைவர் யாஹ்யா சின்வார் மரணமடைந்துள்ளதை இஸ்ரேல் உறுதி செய்துள்ளது.
லெபனான் மீது வான்வழியே இஸ்ரேல் படை நடத்திய தாக்குதலில் கடந்த 24 மணிநேரத்தில் 27 பேர் பலியாகி உள்ளனர்.
Hezbollah Drone Strike on Israel Soldiers : ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் ராணுவ தளத்தின் மீது நடத்திய தாக்குதலில் இஸ்ரேல் வீரர்கள் 4 பேர் பலியாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தெற்கு லெபனானில் உள்ள யுனிபில் தலைமையகம், ஐநா அமைதிப்படை தளம் ஆகியவை மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது உலக நாடுகள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.