K U M U D A M   N E W S

இந்தியா

தேசபக்தியை அழிக்கும் காங்கிரஸ்... நேர்மையற்ற கட்சி.. பிரதமர் மோடி சாடல்!

நாட்டிலேயே மிகவும் நேர்மையற்ற கட்சி காங்கிரஸ்தான் என பிரதமர் மோடி கடுமையாக சாடியுள்ளார்.

வானில் தோன்றவுள்ள ’ரிங் ஆஃப் பயர்’.. உடல்நலத்துக்கு பாதிப்புகள் ஏற்படுமா?

2024ம் ஆண்டிற்கான 2வது மற்றும் கடைசி சூரிய கிரகணம் அக்டோபர் 2ம் தேதி (நாளை) தோன்றவுள்ளது. இந்த சூரிய கிரகணத்தை எங்கு காணலாம், எப்போது காணலாம், மனித உடலுக்கு பாதிப்புகள் ஏற்படுமா என்பதை விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு

லட்டு சர்ச்சை: சிறப்பு விசாரணை குழுவின் விசாரணை தற்காலிக நிறுத்தம்..ஏன் தெரியுமா?

Tirupati Laddu Controversy : திருப்பதி லட்டு சர்ச்சை தொடர்பாக உச்சநீதிமன்றம் கண்டித்த நிலையில், சிறப்பு விசாரணை குழுவின் விசாரணை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

Muda Case : ”எனது குடும்பத்தை குறிவைக்கின்றனர்” நிலங்களை ஒப்படைப்பது குறித்து மனைவி எழுதிய கடிதத்துக்கு சித்தராமையா பதில்

Karnataka Chief Minister Siddaramaiah Muda Case : மூடா நிலங்களை திருப்பி ஒப்படைப்பதாக மனைவி எடுத்த முடிவை மதிப்பதாக தெரிவித்துள்ளார் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா.

Actor Govinda : வீட்டில் தனியாக இருந்த பிரபல நடிகர்... திடீரென வெடித்த துப்பாக்கி... காலில் காயம் ஏற்பட்டது எப்படி?

Bollywood Actor Govinda Suffers Bulet Injury : பிரபல பாலிவுட் நடிகர் கோவிந்தா, தனது துப்பாக்கியால் தவறுதலாக தன்னைத் தானே சுட்டுக் கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எஞ்சின் ஆயிலை குடித்து உயிர்வாழும் மெக்கானிக்.. 25 ஆண்டுகளாக தொடரும் கதை

Mechanic Drinking Old Bike Oil : வாகன இன்ஜின்களில் இருந்து வெளியேற்றப்படும் பழைய ஆயிலை குடித்து மெக்கானிக் உயிர் வாழ்வதை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு !

வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு !

சித்தராமையா மீது வழக்குப்பதிவு.. அமலாக்கத்துறை வைத்த செக்

மூடா முறைகேடு வழக்கு தொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு எதிராக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்திருக்கிறது.

வக்ஃப் சட்டத் திருத்தம்... இஸ்லாமிய அமைப்புகளின் உணர்வுகளும் கருத்துகளும் மதிக்கப்பட வேண்டும்: அன்புமணி

வக்ஃப் சட்டத் திருத்தத்தில் இஸ்லாமிய அமைப்புகளின் உணர்வுகளும் கருத்துகளும் மதிக்கப்பட வேண்டும் என, மத்திய அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

அமிதாப் பச்சன், ரஜினிகாந்த் வரிசையில் மிதுன் சக்கரவர்த்தி... தாதா சாகேப் பால்கே விருது அறிவிப்பு!

பிரபல இந்தி நடிகர் மிதுன் சக்கரவர்த்திக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அக் 8ம் தேதி நடைபெறும் 70வது தேசிய திரைப்பட விருது விழாவில் அவருக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படவுள்ளது.

One Nation One Election : ஒரே நாடு ஒரே தோ்தல் திட்டம்... 3 மசோதாக்கள் கொண்டு வர மத்திய அரசு தீவிர ஆலோசனை!

One Nation One Election Bills : ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக 3 மசோதாக்களை கொண்டு வர மத்திய அரசு தீவிர ஆலோசனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

”ஒரே நாடு ஒரே தேர்தல் இதுக்காகத்தான்” – முதலமைச்சர் குற்றச்சாட்டு !

MK Stalin on One Nation One Election: மாநிலங்களின் தன்னாட்சி அதிகாரத்தை பறிக்க மத்திய பாஜக அரசு முயற்சிப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Jio Recharge Plan : ஜியோ அதிரடி ரீசார்ஜ் பிளான்... அன்லிமிடட் டேட்டா பெற சூப்பர் திட்டம்!

Reliance Jio New Recharge Plan 2024 in Tamil : வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக்கொள்வதற்காக ஜியோ நிறுவனம் தற்போது அடிரடியான ரீசார்ஜ் பிளான்களைக் களமிறக்கியுள்ளது.

நாட்டின் முதல் கிளேட் 1B தொற்று கண்டுபிடிப்பு... அவசரநிலை அறிவிக்க முடிவு!

Monkey Pox Virus Clade 1B Positive in Kerala : நாட்டிலேயே குரங்கம்மையின் திரிபான கிளேட் 1B தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள முதல் நபர் கேரளாவில் கண்டறியப்பட்டுள்ளார்.

இஸ்லாம், கிறிஸ்தவம் பற்றி பேச தைரியம் இருக்கிறதா?.. திருப்பதி லட்டு விவகாரத்தில் கொதித்த குஷ்பு

இஸ்லாம், கிறிஸ்தவம் பற்றி பேச தைரியம் இருக்கிறதா என்று திருப்பதி லட்டு விவகாரம் குறித்து தேசிய மகளிர் ஆணையத்தின் முன்னாள் தலைவர் குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார்.

Moto G45 5G விமர்சனம்... Phone Performance எப்படி இருக்கு?

Moto G45 5G Review in Tamil : அண்மையில் இந்திய சந்தையில் அறிமுகமான புத்தம் புதிய Moto G45 5G ஸ்மார்ட்போன் எப்படி செயல்படுகிறது என்பது குறித்து பார்க்கலாம்.

CM Siddaramaiah Case : சித்தராமையா மீதான MUDA வழக்கு: சிபிஐ விசாரிக்க வேண்டும்.. பாஜக கோரிக்கை!

CM Siddaramaiah MUDA Case : ''முடா வழக்கு தொடர்பாக லோக் ஆயுக்தா போலீசாரின் விசாரணை நேர்மையாக இருக்காது; அவர்களால் பாரபட்சமின்றி விசாரணை நடத்த முடியாது''

மத்திய அரசு ஒரு பைசா கூட கொடுக்கல... குற்றம்சாட்டிய Y.S. ஷர்மிளா

ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை கண்டித்து காங்கிரஸ் மாநிலத்தலைவர் YS சர்மிளா நூதன போராட்டத்தில் ஈடுபட்டார்.

26 தொகுதிகளுக்கு 2ஆம் கட்ட வாக்குப்பதிவு.. தீவிரவாத அச்சுறுத்தலால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

ஜம்மு காஷ்மீரில் 2ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறவுள்ளதை ஒட்டி, தீவிரவாத அச்சுறுத்தல் உள்ள பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

Tirupati Laddu : சர்ச்சைக்கு மத்தியிலும் திருப்பதி லட்டுக்கு குறையாத மவுசு.. 4 நாளில் இவ்வளவு லட்டுகள் விற்பனையா?

Tirupati Laddu Sales : என்னதான் தொடர் சர்ச்சை கருத்துகள் நிலவி வந்தாலும், ’பக்தர்களிடம் எப்போதும் நான் தான் கிங்கு’என்று கூறுவதுபோல் விற்பனையில் சக்கைபோடு போட்டு வருகின்றன திருப்பதி லட்டுகள். ஆம்.. திருப்பதி லட்டுக்கு இருக்கும் மவுசு குறையவில்லை என்று கடந்த 4 நாட்களில் லட்டுகளின் விற்பனை விவரம் நமக்கு பறைசாற்றுகிறது.

மூடா முறைகேடு விவகாரம்... சித்தராமையா மீது நடவடிக்கைஎடுக்க தடையில்லை..

மூடா முறைகேடு விவகாரத்தில் விசாரணைக்கு தடைகோரிய கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவின் மனுவை கர்நாடக உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

MUDA வழக்கு.. கைவிரிவித்த உயர்நீதிமன்றம்.. சித்தராமையா பதவிக்கு ஆபத்து?

Muda Corruption Case : ''நமது அரசியலைப்பு சட்டம் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. இறுதியில் நீதியே வெல்லும். நான் ஏன் ராஜினாமா செய்ய வேண்டும்?'' என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார்.

Tirupati Laddu Issue : திருப்பதிக்கு நெய் சப்ளை செய்த நிறுவனத்துக்கு நோட்டீஸ்.. மத்திய சுகாதாரத்துறை அதிரடி

Tirupati Laddu Issue : திருப்பதிக்கு நெய் சப்ளை செய்த திண்டுக்கல் ஏ.ஆர். டெய்ரி நிறுவனத்துக்கு மத்திய சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சிபிஐ அதிகாரி பெயரில் கோடிக்கணக்கில் மோசடி.. அப்பாவி மக்களுக்கு ஆசாமிகள் குறி

மும்பை காவல் அதிகாரி என கூறி ஆள் மாறாட்டம் செய்து மோசடியில் ஈடுபட்ட நபர்களை சைபர் க்ரைம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

'எனது குடும்பம் நாசமாக போக வேண்டும்'.. கற்பூரம் ஏற்றி சபதம் எடுத்த கருணாகர ரெட்டி!

திருப்பதி கோயிலின் புனிதத்தன்மையை களங்கப்படுத்தி, மக்களின் உணவுர்களை புண்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. ஆனால் தன் மீதான குற்றச்சாட்டுகளை கருணாகர ரெட்டி மறுத்து வந்தார்.