K U M U D A M   N E W S
Promotional Banner

TN Assembly Session 2025 | செல்வப்பெருந்தகை கேள்விக்கு பதில் தந்த அமைச்சர் எ.வ.வேலு | EV Velu Speech

செல்வப்பெருந்தகை எழுப்பிய கேள்வி.... பதில் அளித்த அமைச்சர் எ.வ.வேலு

வரலாறு காணாத ஊழல்...திமுக-வினரை ஆட்சிக் கட்டிலில் இருந்து மக்கள் தூக்கி எறிவார்கள் - மத்திய இணையமைச்சர் எல்.முருகன்

அறவழிப் போராட்டத்தை அடக்குமுறையால் ஒடுக்கியதாக சரித்திரம் இல்லை. வரலாறு காணாத ஊழல் செய்து பணம் குவித்து, அதன் மூலம் அரசியல் செய்யும் வித்தகர்களான திமுக-வினரை ஆட்சிக் கட்டிலில் இருந்து மக்கள் தூக்கி எறியும் நாள் வெகுதூரத்தில் இல்லை.

தமிழக அமைச்சர்கள் மீதான வழக்கு ரத்து - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழக அமைச்சர்கள் பெரிய கருப்பன் மற்றும் எஸ். எஸ். சிவசங்கர் மீதான வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம்.. இன்று விவாதம்..!

தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக அதிமுக கொண்டுவந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது இன்று விவாதம் நடைபெற உள்ளது.

தமிழகத்தில் சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும் - வேல்முருகன் பேட்டி

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியாக உள்ளது இருப்பினும் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது அதற்கு சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். 

நான்கு ஆண்டுகளாக அதே வாசிப்பு.. வெற்று காகித பட்ஜெட் என விவசாய சங்க தலைவர் விமர்சனம்..!

நான்கு ஆண்டுகளாக வாசிக்கப்பட்ட அதே வாசிப்பு என்றும், வெற்று காகித பட்ஜெட் என தமிழ்நாடு அனைத்து விவசாய சங்க தலைவர் பி.ஆர். பாண்டியன் கடையநல்லூரில் தெரிவித்துள்ளார்.

தமிழக வேளாண் பட்ஜெட்.. 45 ஆயிரத்து 661 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு..!

தமிழ சட்டப்பேரவையில் 45 ஆயிரத்து 661 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில், 2025-26 ஆம் ஆண்டிற்கான தமிழக வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

#BREAKING | அதிமுகவில் தொடரும் சலசலப்பு.. OPS உடன் செங்கோட்டையன் சந்திப்பு?

ஓ.பன்னீர்செல்வத்தை தனியாக சந்தித்து செங்கோட்டையன் பேசியதாக தகவல்

ஒபிஎஸ் உடன் செங்கோட்டையன் சந்திப்பு? – அதிமுகவில் மீண்டும் புதிய அணி

தமிழக சட்டப்பேரவையில் மூன்றாம் எண் நுழைவு வாயிலை பயன்படுத்தும் ஓபிஎஸ் உடன் செங்கோட்டையன் இன்று சந்தித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

TNAgriBudget2025 | லட்சக்கணக்கான கரும்பு விவசாயிகள் எதிர்பார்த்த அறிவிப்பு

நெல் சிறப்பு தொகுப்பு திட்டத்திற்கு ரூ.160 கோடி ஒதுக்கீடு

EPS vs Sengottaiyan | அதிமுகவில் இன்னொரு அணி?செங்கோட்டையன் இடையே அதிகரிக்கும் விரிசல்?-இபிஎஸ் பதில்

என்னை சந்திப்பதை ஏன் தவிர்க்கிறார் என்று செங்கோட்டையனிடமே சென்று கேளுங்கள் என இபிஎஸ் பதில்

TNAgriBudget2025 | உரைக்கு நடுவே பாரதியின் கவிதையை கலந்துவிட்ட அமைச்சர்.. அன்பில் கொடுத்த ரியாக்‌சன்

மலைவாழ் விவசாயிகள் பயனடையும் வகையில் ரூ.22.80 கோடியில் மலைவாழ் உழவர் முன்னேற்ற திட்டம்

விவசாயிகளை ஏமாற்றுவதில் திமுகவினர் வல்லவர்கள் – வேளாண் பட்ஜெட் குறித்து இபிஎஸ் விமர்சனம்

இந்தியாவிலேயே கடன் வாங்குவதில் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.

TN Agri Budget2025 | "உயர் விளைச்சல் தரும் விவசாயிகளுக்கு பரிசு" - பட்ஜெட்டில் கவனம் பெற்ற அறிக்கை

கோடையில் விவசாயம் செய்ய விவசாயிகளுக்கு தலா ரூ.2,000 மானியம்

TNAgriBudget2025 | "பெருவிறல் நாடு நந்துங் கொல்லோ?" - புறநானுறு பாடலை மேற்கோள் காட்டிய அமைச்சர்..!

வேளாண் பட்டதாரிகள் பயன்படுத்தும் வகையில் ரூ.42 கோடியில் சிறப்பு மையங்கள் அமைக்கப்படும்

இயற்கை வேளாண்மைக்கு கோடிகளை ஒதுக்கிய அரசு... வேளாண் பட்ஜெட்டில் அசத்தல் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுதானிய இயக்கமானது, உழவர் குழுக்கள் அமைத்தல், பயிர் சாகுபடி மத்திய , மாநில நிதி ஒதுக்கீட்டில், 2025-26 ஆம் ஆண்டிலும் இத்திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

TN Agriculture Budget 2025 | "முதல்வர் மருந்தகம் போல தான் இதுவும்".. சட்டசபையில் கவனம் பெற்ற அறிக்கை

மக்காச்சோளம், எண்ணெய், வித்துக்கள், கரும்பு உற்பத்தியில் தமிழகம் 2ம் இடத்திலும், நிலக்கடலை, குறு தானியங்கள் உற்பத்தியில் 3ம் இடத்திலும் உள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

TN Agri Budget 2025 | "சோதனைகளை சாதனையாக்கும் உழவர்கள்...... " குறிப்புடன் சொன்ன அமைச்சர்

435 இளைஞர்களுக்கு வேளாண் சார்ந்த தொழில் தொடங்க தலா ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்பட்டுள்ளது

TN Agriculture Budget 2025 | முதல் அறிக்கையிலேயே புள்ளிவிவரத்தை விட்ட அமைச்சர்

தமிழ்நாட்டில் சாகுபடி பரப்பளவு உயர்ந்துள்ளது -அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

கரும்புக்கான ஊக்கத்தொகை உயர்வு- வேளாண் பட்ஜெட்டில் அமைச்சர் அதிரடி அறிவிப்பு!

ஜப்பான், சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு 100 முன்னோடி உழவர்கள் அழைத்து செல்லப்படுவார்கள் என வேளாண் பட்ஜெட்டில் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

அதிமுக ஆலோசனை கூட்டத்தை தவிர்த்த செங்கோட்டையன் -சபாநாயகர் அறையில் அமர்ந்ததால் பரபரப்பு

தலைமைச் செயலகத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அறையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது.

தமிழக வேளாண் பட்ஜெட் தாக்கல் - பச்சை துண்டுடன் அமைச்சர்கள், திமுக எம்.எல்.ஏக்கள் வருகை

தமிழ்நாடு சட்டசபையில் 2025-26-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

சென்னையில் நாய் கடித்து வடமாநில முதியவர் உயிரிழப்பு – மாநகராட்சிக்கு பொதுமக்கள் கோரிக்கை

மேற்கு வங்கத்தில் உள்ள தொழிலாளியின் குடும்பத்தாருக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து  போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

TNBudget2025 | "மாநில அரசின் கடன் வரம்புக்குள் தான் இருக்கிறது" - நிதித் துறை செயலர் விளக்கம்

தமிழக பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், நித்துறை செயலாளர் விளக்கம்

Annamalai Angry | "கறுப்புக்கொடி காட்டுவோம்.." - அண்ணாமலை ஆவேசம்

"தமிழகத்தில் மதுவிற்பனையில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது"