K U M U D A M   N E W S

தமிழ்நாடு

விளையாட்டை விதைத்து ஒற்றுமையை அறுவடை செய்யும்' ஈஷா கிராமோத்சவம்!

மக்கள் இடையே இருக்கும் சாதி, மத மற்றும் இன அடையாளங்களை அழித்து ஒற்றுமையை கொண்டு வர விளையாட்டை ஒரு கருவியாக சத்குரு பயன்படுத்துகிறார் என்றால் அது மிகையல்ல. ஆமாம் சத்குருவால் துவங்கப்பட்ட ஈஷா கிராமோத்சவ திருவிழா விளையாட்டுகள் மூலம் கிராமங்களில் ஒற்றுமையை உருவாக்கி வருகிறது.

ஈஷா கிராமோத்சவத்தால் எங்க ஊர்ல பசங்க குடிப்பழக்கத்தை விட்டுட்டாங்க - ஒருசேரிபுதூர் பூபதி

ஈரோடு அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள், ஈஷா கிராமோத்சவம் விளையாட்டுப் போட்டிகளால் குடிப்பழக்கத்திலிருந்து மீண்டதாகத் தெரிவித்துள்ளனர்.

ஈஷா கிராமோத்சவம் எங்களை அங்கீகரித்து அடையாளம் தருகிறது - ஒரு கையில் வாலிபால் ஆடி அசத்தும் கடலூர் தேவா

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி பகுதியைச் சேர்ந்தவர் தேவா(22). வாலிபால் விளையாட்டில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். சில வருடங்களுக்கு முன்பு தீபாவளி நாளில் எதிர்பாராத விதமாக நிகழ்ந்த விபத்தில் தன்னுடைய ஒரு கரத்தினை இழந்து உள்ளார். தன் ஒரு பக்க கரத்தினை இழந்த பிறகும் கூட தொடர் முயற்சி மற்றும் பயிற்சியின் மூலம் தொடர்ந்து வாலிபால் போட்டிகளில் விளையாடி பலரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறார்.

நடிகர் விஷால் குறித்து அவதூறு கருத்து - யூடியூப்பர் வாராகி கைது

நடிகர் விஷால் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த வழக்கிலும், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முன்னாள் டீன் தேரணிராஜன் புகாரிலும் youtuber வாராகி கைது

சென்னை விமான நிலையத்தில் ₹20 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்.. கென்யா நாட்டு இளைஞர் கைது!

ஆப்பிரிக்க நாடான கென்யாவிலிருந்து, சுமார் 2 கிலோ அளவிலான கொக்கைன் போதைப்பொருள் கடத்தி வந்த இளைஞரை, சென்னை விமான நிலையத்தில் மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் கைது செய்து, போதைப்பொருளைப் பறிமுதல் செய்தனர். இதன் சர்வதேச மதிப்பு ₹20 கோடியென மதிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மூன்று நாட்களுக்குக் கனமழை தொடரும்: வானிலை மையம் தகவல்!

தமிழகத்தில் மூன்று தினங்களுக்கு கனமழை தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

விஜய் ஏதோ பேசுகிறார் என்பதற்காக த.வெ.க. மாற்றாக வர முடியாது- எச்.ராஜா விமர்சனம்

தமிழகத்தில் அடுத்த தலைமுறை மக்களை அழித்துக்கொண்டிருக்கும் பேரழிவு சக்தி தான் ஸ்டாலின் அரசு என எச்.ராஜா விமர்சனம்

பிங்க் பெயிண்ட் அடித்தால் பிங்க் பஸ் ஆகிவிடாது - தி.மு.க-வை சாடிய வானதி சீனிவாசன்!

பிங்க் பெயிண்ட் அடித்தால் பிங்க் பஸ் ஆகிவிடாது என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பேச்சுக்கு வானதி ஸ்ரீனிவாசன் பதிலடி கொடுத்துள்ளார்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு.. பக்தர்களுக்குத் தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு!

திருப்பதியில் ஏழுமலையானை இலவசமாகத் தரிசிக்க 24 மணி நேரம் காத்திருக்கும் சூழல் இருப்பதால், பக்தர்களுக்குச் சிறப்பு வசதிகளைத் தேவஸ்தானம் செய்து வருகிறது.

திருமண நிகழ்ச்சியில் கத்தியுடன் நடனமாடிய ரவுடி - கழிவறையில் வழுக்கி விழுந்ததில் காலில் மாவுக்கட்டு

வீடியோ காலில் கத்தியை காட்டி மிரட்டிய புதுமாப்பிள்ளை ரவுடி கைது

ஜாய் கிரிஸில்டா எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் வழக்கு

திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா, பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜுக்கு எதிராக புகார் அளித்திருந்தார்.

கொடிக்கம்பங்கள் விவகாரம்: தமிழக அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் பாராட்டு!

கொடிக்கம்பங்கள் அமைப்பது தொடர்பாக அரசாணை, வழிகாட்டி விதிமுறைகளை வகுத்துள்ள தமிழக அரசுக்குப் பாராட்டு தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், இவற்றை அமல்படுத்தாவிட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.

சுதேசி பொருட்களையே வாங்குங்கள்: இந்தியப் பொருளாதாரம் வளரும் - பிரதமர் மோடி வேண்டுகோள்!

மக்களின் பணம் நாட்டை விட்டு வெளியேறாது, இந்திய முதலீடுகளுக்குப் பயன்படுத்தப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ஓசூரில் த.வா.க நிர்வாகி ஓட ஓட வெட்டிக்கொலை – விசாரணையில் இறங்கிய போலீஸ்

ஓசூர் அருகே த.வா.க ஒன்றிய நிர்வாகி ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை

வத்தலக்குண்டு அருகே தென்னை நார் கழிவில் தீ விபத்து: 3 கி.மீ. சுற்றளவுக்குப் புகை மூட்டம்!

வத்தலக்குண்டு அருகே குவித்து வைக்கப்பட்ட தென்னை நார் கழிவில் திடீர் தீ விபத்து மூன்று கிலோமீட்டர் சுற்றளவில் புகை மண்டலம் சூழ்ந்ததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் நகைக்கடையில் வருமானவரித்துறை சோதனை

சென்னையில் நகைக்கடை உள்ளிட்ட இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர்

பிரதமர் குறித்த காட்சியால் சிக்கல்- நடிகர் KPY பாலா மீது பரபரப்பு புகார்

நடிகர் கேபிஒய் பாலா, இயக்குனர் மீது நடவடிக்கை எடுக்க சிவசேனா கட்சியினர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்

வீடு புகுந்த ரவுடி கும்பல்: கல்லூரி மாணவர்களுக்கு சரமாரி வெட்டு- மூன்று பேர் கைது!

முகமூடி மற்றும் ஹெல்மெட் அணிந்து வீடு புகுந்த ரவுடி கும்பல் ஒன்று, கல்லூரி மாணவர்களை கத்தியால் வெட்டிய சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடுவானில் இயந்திரக் கோளாறு.. சென்னையில் இண்டிகோ விமானம் அவசர தரையிறக்கம்!

சென்னையில் இருந்து பெங்களூருக்குச் சென்ற இண்டிகோ விமானம் நடுவானில் திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால், மீண்டும் சென்னையில் அவசரமாகத் தரையிறங்கியது.

Heavy Rain: தமிழகத்தில் இன்று 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் இன்று 19 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை விமான நிலையத்தில் யாத்ரி சேவா திவஸ்.. பாரம்பரிய முறையில் பயணிகளுக்கு உற்சாக வரவேற்பு!

சென்னை விமான நிலையத்தில் நாளை புதன்கிழமை யாத்ரி சேவா திவஸ் என்ற பெயரில் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கான பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதாக, விமான நிலைய இயக்குநர்கள் சி.வி. தீபக் மற்றும் ராஜா கிஷோர் ஆகியோர் செய்தியாளர் சந்திப்பில் அறிவித்துள்ளனர்.

கால தாமதமாகத் திறக்கப்படும் கால்நடை மருத்துவமனை: விவசாயிகள் அதிருப்தி!

பட்டுக்கோட்டை அருகே ஏனாதியில் உரிய நேரத்தில் மருத்துவமனையைத் திறந்து கால்நடைகளைக் காப்பாற்ற விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயில்: இனி 20 பெட்டிகளுடன் பயணம்!

சென்னை - நெல்லை இடையேயான வந்தே பாரத் ரயிலில் பயணிகள் நலன் கருதி கூடுதலாக 4 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் இயக்கப்பட்டுள்ளது.

பொன்முடி மீதான வெறுப்புப் பேச்சு வழக்கு: வழக்கை முடித்து வைத்த உயர்நீதிமன்றம்!

சைவ மற்றும் வைணவ சமயங்கள் குறித்தும், பெண்கள் குறித்தும் வெறுப்புப் பேச்சு பேசியதாக, முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராகச் சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை இன்று முடித்து வைத்து உத்தரவிட்டது.

போத்தீஸ் நிறுவனத்தில் 5-வது நாளாக ஐடி ரெய்டு: முக்கிய ஆவணங்கள் சிக்கியதால் பரபரப்பு!

கோவை சொர்ண மஹால் நகைக்கடையில் தொடர்ந்து நடைபெற்று வரும் சோதனையில், கணக்கில் வராத பணப் பரிவர்த்தனைகள் குறித்த ஆவணங்கள் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.