K U M U D A M   N E W S
Kumudam Ad

மது

மேற்குநோக்கி அருள்பாலிக்கும் சுயம்பு சனீஸ்வரர்... பக்தர்கள் தேடி வரும் அதிசய ஆலயம்!

மதுரை சோழவந்தானில் அமைந்துள்ள அபூர்வ சுயம்பு சனீஸ்வரர் கோயிலின் சிறப்புகள், சனி தோஷ நிவாரண வழிபாடு மற்றும் கிடைக்கும் பலன்கள்.

திருப்பரங்குன்றம் மலையை மீண்டும் சர்வே எடுக்க அவகாசம்! ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு..

திருப்பரங்குன்றம் மலை தொடர்பான வழக்கில் மலை இந்திய தொல்லியல் ஆய்வு நிறுவனம் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரக் கோரிய மனுவை விசாரித்த ஜி.ஆர்.சுவாமிநாதன் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார்.

மதுரை–தேனி ரயில் சேவை குறித்து மக்கள் கொந்தளிப்பு: “எங்களுக்கு பயனில்லை” எனக் குற்றச்சாட்டு

மதுரை–தேனி பயணிகள் ரயில் ஒரே பயணமாக இயக்கப்பட்டு பகல் முழுவதும் தேனியில் நிறுத்தப்படுவதால், இரு மார்க்க பயணிகளுக்கும் பயனில்லை என மக்கள் குற்றம்சாட்டி, காலை–மாலை இரு திசைகளிலும் சேவை வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

🔴Live: மதுராந்தகம் NDA கூட்டணி தேர்தல் பொதுக்கூட்டம் | Chengalpattu | PM Modi | Kumudam News

🔴Live: மதுராந்தகம் NDA கூட்டணி தேர்தல் பொதுக்கூட்டம் | Chengalpattu | PM Modi | Kumudam News

சென்னையில் சோகம்: வீட்டு உரிமையாளர் இறுதிச் சடங்கின்போது மின்சாரம் தாக்கி ஆந்திரத் தொழிலாளி உயிரிழப்பு!

சென்னை முகப்பேரில், வீட்டு உரிமையாளர் இறுதிச் சடங்கின்போது, மின்சார இணைப்புப் பணியில் இருந்த ஆந்திர மாநிலத் தொழிலாளி நாராயணன் (40), மதுபோதையில் மின்சார ஜங்ஷன் பாக்சை தொட்டதால் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

திருவண்ணாமலை சம்பவம் மிகுந்த வருத்தத்திற்குரியது: சட்டம்-ஒழுங்கு, மதுவிலக்கு குறித்து ஜி.கே.வாசன் பேட்டி!

ஜி.கே.வாசன் இன்று (அக். 2) செய்தியாளர்களிடம் பேசும்போது, திருவண்ணாமலை பாலியல் சம்பவம் மிகுந்த வருத்தத்திற்குரியது என்றார். தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை என்றும், அரசு உடனடியாக மது மற்றும் போதைப் பொருள் பயன்பாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

“என்ன தொட்டான்..அவன் கெட்டான்” – ரோபோ சங்கர் படத்துடன் மது விழிப்புணர்வு போஸ்டரால் பரபரப்பு

விழிப்புணர்வுக்காக என்று உயிரிழந்தவரின் பெயரை களங்கப்படுத்துவதுபோல் அச்சிடப்பட்ட போஸ்டருக்கு பலரும் கண்டனம்

தனிநபர் விவகாரத்தை எவ்வாறு பொதுநல வழக்காக தாக்கல் செய்யலாம்? - மதுரை உயர்நீதிமன்ற அமர்வு கேள்வி!

கஞ்சா கடத்தல் மற்றும் கொலை முயற்சி வழக்கில் நான்கு இளைஞர்கள் மீது பொய்யாக வழக்கு பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில், சிபிஐ விசாரணை கோரிய பொதுநல வழக்கை மதுரை உயர்நீதிமன்றக் கிளை தள்ளுபடி செய்தது.

ஆந்திர மதுபான ஊழல்: அமலாக்கத்துறை சோதனையில் ரூ.38 லட்சம் பறிமுதல்

ஆந்திர மதுபான ஊழல் தொடர்பாக தமிழகம் உட்பட 20 இடங்களில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் ரொக்கம் ரூ.38 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்

முதலமைச்சரை அங்கிள் என கூறிய விஜய் – அமைச்சர் மதிவேந்தன் சொன்ன பதில்

தமிழக முதலமைச்சருக்கு பல்வேறு முகங்கள் உள்ளது என அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்துள்ளார்.