K U M U D A M   N E W S

போலீஸ்

சாலையில் உறங்கும் நபர்களிடம் செல்போன் திருடிய 2 பேர் கைது!

சென்னையில் சாலையில் படுத்து உறங்கும் நபர்களை குறி வைத்து செல்போன் பறிப்பில் ஈடுபட்டு வந்த நபர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.

ஓடும் ரயிலில் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை...ஆந்திர மாநில இளைஞர் கைது

ஜோலார்பேட்டை அருகே ஓடும் ரயிலில் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த ஆந்திர மாநில இளைஞர் கைது

டாட்டூ போட வருபவர்களிடம் கஞ்சா விற்பனை...இளைஞரை தட்டித்தூக்கிய போலீஸ்

சோதனையில் 3 கிலோ கஞ்சா மற்றும் 104 போதை மாத்திரைகள் மறைத்து வைத்து இருந்தது தெரியவந்தது.

வேலூரில் செல்போன் பேசிக்கொண்டே பேருந்து இயக்கியதால் விபத்து...20க்கும் மேற்பட்டோர் பேர் படுகாயம்

33 வயது மதிக்கத்தக்க பெண் ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

“பிரதமர் அலுவலகத்தில் இருந்து பேசுறேன்”...ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பல் குறித்து விபரங்கள் கேட்ட இளைஞர் கைது

பாகிஸ்தானுடனான போர் சூழலில் மர்ம நபர் தொடர்பு கொண்டு கப்பல் படையில் விவரங்கள் கேட்டதால், அவர் மீது புகார் அளிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் காவல்துறையின் அணுகுமுறை மோசம்– திமுக கூட்டணி கட்சித் தலைவர் வாசுகி குற்றச்சாட்டு

சிபிஎம் வாசுகி, தமிழக அரசு, போலீஸ், முதலமைச்சர் முகஸ்டாலின், CPIM Vasuki, Tamil Nadu Government, Police, Chief Minister MK Stalin

திருமணத்திற்கு பெண் பார்த்து தராத ஆத்திரம்...மேட்ரிமோனி அலுவலக உரிமையாளருக்கு அரிவாள் வெட்டு

திருமணத்திற்கு பெண் பார்த்து தராத ஆத்திரத்தில் மேட்ரிமோனி அலுவலக உரிமையாளரை அரிவாளால் வெட்டிய இளைஞரால் பரபரப்பு

செய்யாறு அருகே திமுக பிரமுகர் வெட்டிக்கொலை...மர்ம நபர்கள் வெறிச்செயல்

செய்யாறு அருகே முன்விரோதம் காரணமாக இருசக்கர வாகனத்தில் சென்ற திமுக பிரமுகரை மர்ம நபர்கள் வெட்டிப்படுகொலை செய்துவிட்டு தப்பி ஓட்டம்

Madurai Adheenam: மதுரை ஆதீனம் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் – போலீசில் புகார்

Madurai Adheenam Car Accident Case : கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக மதுரை ஆதீனம் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பாஜக நிர்வாகி கொலை வழக்கு...சரண்டர் ஆன 3 பேரும் பட்டுக்கோட்டைக்கு அனுப்பி வைப்பு

பட்டுக்கோட்டையில் முன்னாள் பாஜக பெண் நிர்வாகி கொலை வழக்கில் சரண்டர் ஆன 3 பேரும் பட்டுகோட்டைக்கு காவல்துறையினர் மூலம் அனுப்பிவைப்பு

பிரபல ரவுடி நாகேந்திரனின் 2வது மகன் கைது....தனிப்படை போலீசார் நடவடிக்கை

வடசென்னை தாதா நாகேந்திரனின் அஜீத் ராஜாவை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

பருவதமலையேற்றத்தின் போது மூச்சுத்திணறல்...சென்னை பக்தருக்கு நேர்ந்த சோகம்

பருவதமலை மலையேறும்போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு சென்னையை சேர்ந்த ஆன்மீக பக்தர் உயிரிழந்தார்

சகாயத்திற்கு பாதுகாப்பு இல்லை...சட்டம்-ஒழுங்கு குறித்து சவுக்கு சங்கர் கேள்வி

அமைச்சர் சேகர்பாபு பேசிய செல்போன் உரையாடலை சிபிசிஐடி போலீசாரிடம் சமர்பித்துள்ளதாக சவுக்கு சங்கர் பேட்டி

சென்னையில் 100க்கும் மேற்பட்ட தவெகவினர் கைது...டாஸ்மாக்கை மூடக்கோரி நடந்த போராட்டத்தால் பரபரப்பு

சென்னை அமைந்தகரையில் டாஸ்மாக் கடையை கடையை மூடக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக வெற்றிக்கழகத்தினர் சுமார் 100க்கும் மேற்பட்டோர் கைது

பெண்ணின் பெயரில் வீடியோ பதிவு...கம்பி எண்ணும் நீச்சல் பயிற்சியாளர்

சென்னை மருத்துவக்கல்லூரி மாணவி பெயரில் இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கி பெண்ணின் உடை மாற்றும் வீடியோவை பதிவிட்ட நீச்சல் பயிற்சியாளரை போலீசார் கைது செய்துள்ளனர்

13 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம்...இளைஞருக்கு சரமாரி அரிவாள் வெட்டு

மனைவி, குழந்தைகள் இல்லாத நேரம் பார்த்து பெண்ணின் உறவினர்கள் சரமாரியாக வெட்டி உள்ளனர்

பொன்னேரியில் தலை இல்லாத பச்சிளம் சிசுவின் சடலம்...நாய் இழுத்து சென்றதால் பரபரப்பு

பிறந்து 10 நாட்களே ஆன சிசுவின் சடலத்தை கைப்பற்றி காவல்துறை விசாரணை

நடிகர் ‘காதல்’ சுகுமாரை சிறையில் அடைக்க வேண்டும்...மீண்டும் புகார் அளித்த துணை நடிகை

பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவுக்குள்ளாகி உள்ள நடிகர் "காதல்" சுகுமாரை உடனே கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட துணை நடிகை சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மீண்டும் புகார்

பஹல்காம் தாக்குதல் எதிரொலி: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

ஜம்மு-காஷ்மீர் பஹல்காம் தாக்குதல் எதிரொலி மதுரை மீனாட்சியம்மன் கோவில் உள்ளிட்ட மக்கள் கூடும் பகுதகளில் துப்பாக்கி ஏந்திய பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நீ அழகாய் இருக்கிறாய் எனக் கூறி பெண்ணை தாக்கிய நண்பர்...இளைஞரை நையப்புடைத்த பொதுமக்கள்

படுகாயங்களுடன் மீட்கப்பட்ட பெண் சிகிச்சைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Gang Robbery : சென்னையில் கைவரிசை காட்டிய கும்பல்...பூந்தொட்டியில் சாவியை மறைத்து வைப்பவர்கள் வீடுகள் தான் டார்கெட்

Robbery Gang Arrest in Chennai : பட்டப்பகலில் சர்வ சாதாரணமாக அடுக்குமாடி குடியிருப்புக்குள் நுழைந்து திருடி விட்டு சாவியை அதே இடத்தில் வைத்து சென்று இந்த பெண் கும்பல் மீது சந்தேகம் வராத வகையில் செயல்பட்டுள்ளது

பட்டியலின மக்கள் வழிபாடு நடத்த உரிமை கோரியதால் நிறுத்தப்பட்ட கோவில் திருவிழா...பதற்றமான சூழலால் போலீஸ் குவிப்பு

புதிதாக தங்களது கோவிலில் வழிபாடு நடத்த வேண்டும் என பட்டியலின மக்கள் கூறுவது நியாயமற்றது எனவும் தெரிவித்துள்ளனர்.

இளைஞர் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பம்...தாய் கொடுத்த வாக்குமூலத்தால் அதிர்ச்சி

மண்ணெண்ணையை ஊற்றி தனது மகனை எரித்ததாக தாய் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியதால் விபரீதம்...கணவனின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த மனைவி கைது

தனது கணவரின் தலையில் கல்லை போட்டு கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

மதுரையில் இளைஞர் கொலை வழக்கில் திடீர் திருப்பம்...வீடு தேடி வந்து கைது செய்த போலீஸ்

மதுபோதையில் நண்பனை கொலை செய்தது தெரியாமல் தூங்கிய இளைஞரை வீடுதேடி கைது செய்த போலீசாரால் பரபரப்பு