படம் எப்படி இருக்கு? -முகமூடி அணிந்து சென்று மக்களிடம் ரிவ்யூ கேட்ட பிரபல நடிகர்
மும்பையில் உள்ள ஒரு திரையரங்கில் நடிகர் அக்ஷய்குமார் முகமூடி அணிந்து வந்து ரிவ்யூ கேட்டார்.
மும்பையில் உள்ள ஒரு திரையரங்கில் நடிகர் அக்ஷய்குமார் முகமூடி அணிந்து வந்து ரிவ்யூ கேட்டார்.
விஜய் மற்றும் அஜித்குமார் ஆகியோருடன் நடித்து பிரபலமடைந்த பிரபல மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ குடும்பத்துடன் பெங்களூருவுக்குச் சென்று கொண்டிருந்த நிலையில், தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் கேரள நடிகர் சைன் தாம் சாக்கோஸ் என்பவரின் சிபி சாக்கோ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
நடிகர் சசிகுமார், சிம்ரன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் ஓடிடியில் வெளியாகி உள்ளது.
குபேரா இசை வெளியீட்டு விழாவில் வடசென்னை2 குறித்து நடிகர் தனுஷ் கொடுத்த அப்டேட்டால் ரசிகர்கள் உற்சாகம்
தமிழ் கன்னடம் குறித்து பதவிக்காக கமல் இப்படி பேசிக்கொண்டு இருக்கின்றார் என மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கமல் மன்னிப்பு கேட்கவில்லையென்றால், கர்நாடகவில் ஜூன் 5 ஆம் தேதி தக் ஃலைப் திரைப்படம் வெளியிட தடை விதிக்கப்படும் என கன்னட அமைப்பினர் தெரிவித்துள்ள நிலையில் கமலுக்கு ஆதரவாக தென்னிந்திய நடிகர் சங்கம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.
சென்னை மாமல்லபுரம் பகுதியில் தவெக சார்பில் கல்வி விருது வழங்கும் விழா இன்று தொடங்கிய நிலையில், மாணவர்கள் மத்தியில் பேசிய விஜய் “இதுவரை ஊழலே செய்யாதவர்கள் யாரென பார்த்து தேர்ந்தெடுக்குமாறு பெற்றோரிடம் சொல்லுங்கள்” என மறைமுகமாக தேர்தல் குறித்து கொக்கி போட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்.
நடிகர் ராஜேஷ் உடல்நலக் குறைவு காரணமாக (மே 29, 2025) இன்று காலமானார். தனது 75 வயதில், 40 ஆண்டுகளுக்கும் மேலாகத் திரையுலகில் கோலோச்சிய ஒரு முக்கிய கலைஞரைத் தமிழ் சினிமா இழந்துள்ளது.
தனுஷ், நாகர்ஜூனா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ள குபேரா படத்தின் இசை வெளியிட்டு விழா தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
'அஜித்குமார் ரேசிங்' என்ற பெயரில் புதிய யூடியூப் சேனல் தொடங்கி உள்ளதாக அஜித்குமார் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இனி அஜித்குமார் ரேசிங் அணி பங்கேற்கும் ரேஸ்கள் அனைத்தும் இந்த யூடியூப் சேனலில் ஒளிபரப்பப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
தன்னைப் பற்றி அவதூறு கருத்துகளை வெளியிட ஆர்த்தி மற்றும் அவரது தாய்க்கு தடை விதிக்கக்கோரி ரவி மோகன் தாக்கல் செய்த மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளது.
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்று படத்தில் தனுஷ் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
நடிகர் ரவி மோகன், ஆர்த்தி ரவியுடனான திருமண பந்தத்தை முறித்துக் கொள்ள முடிவெடுத்த நிலையில் இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் சில குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருவது இணையதளங்களில் பேசுப்பொருளாகியுள்ள நிலையில், மீண்டும் ஆர்த்தி ரவி தனது இன்ஸ்டா பக்கத்தில் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
மதுரையில் நடிகர் சூரியின் உணவகத்தை நடத்தி வரும் அவரது சகோதரர் லட்சுமணன் அராஜகத்தில் ஈடுபடுவதாகவும், கொலை மிரட்டல் விடுப்பதாகவும் முத்துச்சாமி என்பவர் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் விஜயகுமார் வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் தொடர்புடைய கொள்ளையனை, 21 ஆண்டுகளுக்கு பிறகு போலீசார் கைது செய்துள்ளனர்.
ஒரு படத்தை கொண்டாட எவ்வளவோ விதம் உள்ள நிலையில், இது போன்ற கொண்டாட்டம் தேவையில்லை என்று என் அன்பு செல்லங்களுக்கு ஏற்கனவே சொல்லிவிட்டேன். இனிமேல் இதுபோன்று செய்ய மாட்டார்கள் என நினைக்கிறேன் என மதுரையில் நடிகர் சூரி தெரிவித்துள்ளார்.
ரஜினி, கமல் இருவரையும் வயதான கேங்ஸ்டர்ஸ்களாக காட்டும் கதையை வைத்திருந்தேன் என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேட்டி
இறுதிச் சடங்குகள் தேனி மாவட்டம் வடுகபட்டியில் நாளை ஞாயிறு மாலை நடைபெறும் என வைரமுத்து பதிவு
செந்தூரப்பூவே, இணைந்த கைகள் உள்ளிட்ட திரைப்படங்களை நடித்த பிரபல திரைப்பட நடிகர் ராம்கி அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
நடிகர் சந்தானம் நடித்துள்ள "டிடி ரிட்டன்ஸ் நெக்ஸ்ட் லெவல்" திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க கோரிய மனுவுக்கு படத்தயாரிப்பாளர் நடிகர் ஆர்யா உள்பட இருவர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
சூர்யா நடிப்பில் வெளியாகிய ரெட்ரோ திரைப்படம் 100-கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்துள்ள நிலையில், ரெட்ரோ திரைப்படம் ஈட்டிய லாபத்தில் ரூ.10 கோடியினை அகரம் அறக்கட்டளைக்கு வழங்கினார் சூர்யா.
போராளிகளின் போர் தொடங்கியது என நடிகர் ரஜினிகாந்த் பதிவிட்டுள்ளார்.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தற்போதைய நிர்வாகிகளின் பதவிக்காலத்தை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை செல்லாது என அறிவித்து, உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியை ஆணையராக நியமித்து தேர்தல் நடத்த உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு பிரார்த்தனை செய்வதாக நடிகர் அஜித் தெரிவித்துள்ளார்.
நடிகர் அஜித் குமார், கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், சமையல் கலை நிபுணர் தாமு, சிற்பி ராதாகிருஷ்ணன் தேவசேனாதிபதி உள்ளிட்டோர் டெல்லியில் நடைபெற்ற பத்ம விருதுகள் வழங்கும் விழாவில், குடியரத்தலைவரிடம் இருந்து பத்ம விருதுகளைப் பெற்றனர்.