K U M U D A M   N E W S
Promotional Banner

தமிழ்நாடு

கண்ணகி கோவில் சித்திரை முழு நிலவு விழா.. 2 மாநில மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் ஆலோசனை!

கேரள மாநிலம் தேக்கடியில், கண்ணகிகோவில் சித்திரை முழு நிலவு விழாவிற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது . இதில் தேனி மாவட்ட ஆட்சியர் மற்றும் இடுக்கி மாவட்ட ஆட்சியர் பங்கேற்றனர்.

டிஜிபி சீமா அகர்வால் உள்ளிட்ட 7 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் - தமிழக அரசு உத்தரவு

சென்னை போக்குவரத்துக் கூடுதல் ஆணையர், பொருளாதார குற்றப்பிரிவு, லஞ்ச ஒழிப்புத்துறை இணை இயக்குனர் உள்ளிட்ட 7 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆன்லைன் ரம்மியால், ஒட்டுமொத்த சமூகமும் பாதிக்கப்படுகிறது - உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்

ஆன்லைன் ரம்மி விளையாட்டால் தனி நபர் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த குடும்பமும், சமூகமும் பாதிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

Parking விவகாரம்: நடிகர் தர்ஷன் நண்பரை கைது செய்த காவல்துறை

நீதிபதி மகனை தாக்கிய விவகாரத்தில் நடிகர் தர்ஷனின் நண்பர் லோகேஷை காவல்துறை அதிரடியாக கைது செய்தது.

சட்டப்பேரவையில் எதிரொலித்த 'எம்புரான்’ பட சர்ச்சை.. ஸ்டாலின் கருத்து

'எம்புரான்' திரைப்படத்தில் சென்சாரில் நீக்கப்படாத காட்சிகள் கடும் எதிர்ப்புக்கு பின் நீக்கப்பட்டிருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

தீப்பெட்டி தொழில் தோன்றியது சிவகாசியா? ஜப்பானா? சட்டப்பேரவையில் சுவாரஸ்யமிக்க விவாதம்

தீப்பெட்டி தொழில், ஜப்பானில் தோன்றியதா? சிவகாசியில் தோன்றியதா? என்பது குறித்து சட்டப்பேரவையில் விவாதம் ஏற்பட்டது.

தவெக பேனரில் தொடரும் எழுத்துப்பிழை.. விஜய்க்கு புது தலைவலி

வக்ஃபு வாரிய சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிரான தவெக கண்டன ஆர்ப்பாட்டத்தில் எழுத்து பிழையுடன் வைக்கப்பட்டுள்ள பேனர் தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகைப்பிரியர்கள் ஹேப்பி அண்ணாச்சி

தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் இன்று அதிரடியாக குறைந்துள்ளதால் நகைப்பிரியர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

பாதுகாப்பில்லாத ரயில் பயணம்.. பெண்ணிடம் நகையை பறித்த மர்ம நபர்

ரயிலில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் இருந்த பெண்ணிடம் மர்ம நபர் ஒருவர் ஆறு சவரன் நகையை பறித்துக் கொண்டு தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விசாரசணை நடத்த காலக்கெடு வேண்டும்.. இபிஎஸ் உயர்நீதிமன்றத்தில் புதிய வழக்கு

அதிமுக சின்னம், மற்றும் உட்கட்சி விவகாரம் தொடர்பான தேர்தல் ஆணையத்திற்கு அளிக்கப்பட்ட புகார்களின் மீது ஆரம்பகட்ட விசாரணை நடத்தி முடிப்பதற்கு உரிய காலக்கெடுவை நிர்ணயிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி வழக்கு தொடர்ந்து உள்ளார்.

ஞானசேகரனுக்கு எதிரான வழக்குகள்... தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 12ஆம் தேதிக்கு தள்ளி வைத்தது உயர்நீதிமன்றம்

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு -வானிலை ஆய்வு மையம்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு

ஊட்டி- கொடைக்கானலில் எவ்வளவு வாகனங்களை அனுமதிக்கலாம்?  நீதிமன்றம் அதிரடி உத்தரவு

ஊட்டி, கொடைக்கானலில் எத்தனை வாகனங்களை அனுமதிக்கலாம் என்பது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

போலீசில் சிக்கிய சச்சின்...பட்டப்பகலில் நடந்த சம்பவத்தால் அதிர்ச்சி

இது குறித்து மனீஷா ராணா வானகரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

ஆம்னி பேருந்து மோதி காவல் உதவி ஆய்வாளர் உயிரிழப்பு.. போலீஸார் விசாரணை

தனியார் ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றம்- முதலமைச்சர் கடும் எதிர்ப்பு

பெரும்பான்மைக் கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி ஒரு சில கூட்டணிக் கட்சிகளின் தயவால் அதிகாலை 2 மணியளவில் இத்தகைய சட்டத்தை நிறைவேற்றி இருப்பது இந்திய அரசியல் சட்டத்தின் கட்டமைப்பின் மீது செய்யப்பட்ட தாக்குதல்

Gold Rate Today: நாளுக்கு நாள் புது உச்சம்.. தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்

தங்கத்தின் விலையானது இதுவரை இல்லாத அளவில் கிடுகிடுவென உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. சென்னையில் 22 கேரட் மதிப்புள்ள தங்கத்தின் விலையானது சவரனுக்கு ரூ.68,500-ஐ நெருங்கியது.

மருதமலையில் சாமியார் வேடத்தில் வெள்ளி வேல் திருட்டு- சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி

பலத்த போலீஸ் பாதுகாப்பை மீறி பட்டப் பகலில் மருதமலையில் வேலை திருடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அக்காவை துடிதுடிக்க வெட்டிக்கொன்ற சகோதரர்- விருதுகரில் பரபரப்பு

உடன் பிறந்த அக்காவை சகோதரர் அரிவாளால் வெட்டிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் வழக்கறிஞர் கொலை வழக்கு – 2 பேர் சிறையில் அடைப்பு

கார்த்திக் வீட்டிலிருந்த அரிவாளால் வெங்கடேசனை தாக்கி கொலை செய்துவிட்டு, கார்த்திக்கும், ரவியும் வெங்கடேசனின் காரை எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றது தெரியவந்தது.

சென்னையில் பெய்த திடீர் மழை – ஜில்லென்று மாறிய வானிலை

சென்னையில் பல்லாவரம், தி.நகர், கிண்டி, அண்ணா சாலை, சோழிங்கநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை கொட்டித்தீர்த்தது.

“ஆப்ரேஷன் பண்ணாமல் டிஸ்சார்ஜ் பண்றாங்க..”- ரவுடி பாம் சரவணனின் மனைவி குற்றச்சாட்டு

இனி இதுபோன்று எதுவும் நடக்காது என்று தெளிவாக கூறிய பிறகும், அடிப்படை சிகிச்சை கூட செய்யவில்லை என்பது வேதனை அளிக்கிறது.

ராட்வீலர் நாயை ஏவிவிட்ட உரிமையாளர்.. நிர்வாணமாக ஓடிய முதியவர்.. பரபரப்பு சிசிடிவி காட்சிகள்..!

சென்னை நுங்கம்பாக்கத்தில் கடந்த ஆண்டு மே மாதம் மாநகராட்சி பூங்காவில் 5 வயது சிறுமியை 2 ராட்வீலர் நாய் கடித்து தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து மாங்காடு பகுதியிலும் 11 வயது சிறுவன் ராட்வீலர் நாய் கடியால் பாதிக்கப்பட்டார்.

கச்சத்தீவு மீட்பு தீர்மானம் - சட்டசபையில் காரசார வாதம்

கச்சத்தீவு விவகாரத்தில் சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடைபெற்றது. 

ஆசையாய் சாப்பிட்ட பிரியாணியால் வந்த வினை.. 20-க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம்!

திருவல்லிக்கேணி மற்றும் மவுண்ட் ரோட்டில் உள்ள பிரபல தனியார் ஹோட்டல்களில் சாப்பிட்ட கல்லூரி மாணவிகள் உட்பட 20-க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.