K U M U D A M   N E W S

தமிழ்நாடு

TN Weather: தமிழகத்தில் நவ. 8 வரை மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் வரும் நவ.8 ஆம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

“SIR நடவடிக்கையை நிறுத்தி வைக்க வேண்டும்”- அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம்!

எஸ்ஐஆர் தொடர்பான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் நிறுத்த வேண்டும் என அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: 8 பேர் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகளின் சம்மனுக்கு இணங்க 8 பேர் விசாரணைக்கு ஆஜராகியுள்ளனர்.

கரை ஒதுங்கிய பெண்களின் சடலங்கள்.. சென்னை அருகே பரபரப்பு!

சென்னை எண்ணூர் கடற்கரைப் பகுதியில் நான்கு பெண்களின் சடலங்கள் கரை ஒதுங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு.. சிபிஐ விசாரணைக்கு 4 பேர் ஆஜர்!

கரூர் கூட்டநெரிசலில் 41 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக கரூர், வேலுசாமிபுரம் பகுதியைச் சேர்ந்த 4 பேர் சிபிஐ விசாரணைக்கு ஆஜராகியுள்ளனர்.

"அற்ப அரசியலைக் கைவிட வேண்டும்"- பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

பிரதமர் மோடியின் பேச்சிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தங்கம் விலை நிலவரம்: சவரனுக்கு ரூ.1,600 அதிகரிப்பு!

தங்கம் விலை காலை ரூ.1,800 குறைந்த நிலையில் மீண்டும் ஏற்றம் கண்டுள்ளது.

பசும்பொன்னில் தேவர் பெயரில் திருமண மண்டபம்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் பெயரில் திருமண மண்டபம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

நகராட்சிப் பணி நியமன மோசடியை அமலாக்கத்துறை கண்டுபிடித்தது எப்படி? முழு தகவல்!

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைப் பணி நியமன மோசடி தொடர்பான விசாரணையில், அமலாக்கத்துறை பல்வேறு டிஜிட்டல் மற்றும் ஆவண ஆதாரங்கள் மூலம் முறைகேடுகளைக் கண்டுபிடித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வடகிழக்குப் பருவமழை: வங்கக்கடலில் வலுவான புயல் உருவாக வாய்ப்பு- வானிலை ஆய்வாளர் தகவல்!

தமிழகத்தில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வங்கக்கடலில் வலுவான புயல்கள் உருவாகச் சாதகமான சூழல் நிலவுவதாக தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தங்கம் விலை ஒரே நாளில் இருமுறை உயர்வு.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!

தங்கம் விலை நேற்று ஒரே நாளில் ரூ.3000 குறைந்த நிலையில், இன்றும் மீண்டும் ஏற்றம் கண்டுள்ளது.

பணி நியமனத்தில் முறைகேடு குற்றச்சாட்டு: களங்கம் கற்பிக்கும் முயற்சி வெற்றி பெறாது- அமைச்சர் கே.என்.நேரு

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் ரூ.888 கோடி லஞ்சம் பெற்று முறைகேடாகப் பணி நியமனம்செய்யப்பட்டுள்ளதாக எழுத குற்றச்சாட்டுக்கு அமைச்சர் கே.என்.நேரு மறுப்பு தெரிவித்துள்ளார்.

"வாக்குத் திருட்டு போன்ற சதி முயற்சிகளை முறியடிப்போம்"- முதல்வர் ஸ்டாலின் உரை!

"ஜனநாயகத்தின் அடித்தளமே வாக்குரிமைதான், அதை எந்த வகையிலும் விட்டுக்கொடுக்க மாட்டோம்" என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஆந்திர பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை.. காவலர்கள் மீது குண்டாஸ்!

திருவண்ணாமலையில் ஆந்திர மாநில பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான 2 காவலர்கள் சுரேஷ் ராஜ், சுந்தர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

தங்கம் விலை மீண்டும் உயர்வு.. சவரனுக்கு ரூ.1,080 அதிகரிப்பு!

ஆபரண தங்கத்தின் விலை நேற்று ஒரே நாளில் ரூ.3000 குறைந்த நிலையில், இன்று மீண்டும் ஏற்றம் கண்டுள்ளது.

கோவையில் கொடூரம்.. அதிமுக நிர்வாகியின் மனைவி கத்தியால் குத்திக் கொலை!

கோவை அருகே அதிமுக நிர்வாகியின் மனைவி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நகை பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி.. தங்கம் விலை கடும் சரிவு!

ஆபரண தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் ரூ.3000 குறைந்துள்ளது.

'மோன்தா' புயல்: தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கிய ரேபிடோ ஓட்டுநர்.. பணம் கொடுக்க மறுத்ததால் பொய்ப் புகாரா?

சென்னையில் வசித்து வரும் திரிபுராவை சேர்ந்த இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக அளிக்கப்பட்ட புகாரில் 'ரேபிடோ' ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. இன்றைய விலை நிலவரம் என்ன?

ஆபரண தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் ரூ.1,200 குறைந்துள்ளது.

ஆதவ் அர்ஜுனா மனு.. குற்ற வழக்கு விசாரணைக்கு மாற்றம்!

தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி ஆதவ் அர்ஜூனா தாக்கல் செய்த மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் நவம்பர் 5-ஆம் தேதி விசாரணைக்காகக் குற்றவியல் நீதிபதிக்கு மாற்றியுள்ளது.

தீவிரமடையும் 'மோன்தா' புயல்.. 5 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை!

'மோன்தா' புயல் காரணமாக தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வழிகாட்டு நெறிமுறைகளை சமர்பிக்க 10 நாட்கள் அவகாசம்- தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

அரசியல் கட்சி கூட்டங்கள், பேரணிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை 10 நாட்களில் தமிழக அரசு சமர்ப்பிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையிலிருந்து 560 கி.மீ. தொலைவில் 'மோன்தா' புயல்.. 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

'மோன்தா' புயல் சென்னையிலிருந்து கிழக்கு-தென்கிழக்கே 560 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்தடுத்த புகார்களில் சிக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்.. திருமண மோசடி வரிசையில் டெண்டர் முறைகேடு!

திருமண மோசடி புகாரில் சிக்கி உள்ள நடிகரும், பிரபல சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ் மீது முதல்வர் தனிப்பிரிவில் புதிய ஒன்று அளிக்கப்பட்டுள்ளது.