K U M U D A M   N E W S
Promotional Banner

தமிழ்நாடு

பள்ளி மாணவன் மர்ம மரணம்: கிணற்றில் சடலமாக மீட்பு- தடயவியல் நிபுணர்கள் ஆய்வு!

திருப்பத்தூர் அருகே பள்ளி மாணவன் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், மாணவர்கள் தங்கும் விடுதியில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

தூத்துக்குடியில் வின்ஃபாஸ்ட் மின்சார கார் உற்பத்தி துவக்கம்: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தூத்துக்குடியில் வின்ஃபாஸ்ட் கார் தொழிற்சாலையைத் திறந்து வைத்தார்.

இழப்பீட்டு தொகை வழங்க வலியுறுத்தல் - விவசாயிகளுக்காகக் களத்தில் இறங்கிய சிபிஎம்!

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்திற்காக நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தி, 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இணைந்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேர்தல் ஆணையத்தின் அதிகார துஷ்பிரயோகம்.. காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம்!

பிகாரில் 65 லட்சம் வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையை இழக்கும் அதேநேரத்தில், தமிழகத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் 6.5 லட்சம் பேர் வாக்காளர்களாகச் சேர்ப்பது ஆபத்தானது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் பா.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

நீலகிரி, கோவைக்கு ரெட் அலர்ட்: மாவட்ட ஆட்சியர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் அடுத்த சில நாள்களுக்குக் கனமழை மற்றும் அதி கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால், நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு வானிலை மையம் ரெட் அலர்ட் அறிவித்துள்ளது.

"மக்கள் ஸ்லோ பாய்சனால் கொல்லப்படுகிறார்கள்" - ராணிப்பேட்டை குரோமியம் கழிவுகள்குறித்து அன்புமணி ஆவேசம்!

குரோமியக் கழிவுகளை அகற்றாத காரணத்தால் தமிழ்நாட்டிலேயே புற்றுநோயால் பாதிக்கப்படும் நோயாளிகள் அதிகம் உள்ள மாவட்டமாக ராணிப்பேட்டை மாறி உள்ளதாக அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

பூட்டிய கிணற்றில் மாணவன் சடலம்.. திருப்பத்தூரில் பரபரப்பு!

திருப்பத்தூர் அருகே அரசு உதவி பெரும் பள்ளியின் கிணற்றில் மாணவன் மர்மமான முறையில் உயிரிழந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மக்களே ரெடியா.. 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் இன்று கோவை, நீலகிரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மனைவியைக் கொலை செய்து பேட்டிக் கொடுக்கச் சென்ற CRPF வீரர்.. சென்னையில் அதிரடியாக கைது!

மனைவியைக் கொலை செய்துவிட்டு சென்னைக்குத் தப்பி ஓடி வந்த சி.ஆர்.பி.எப்-வீரர், சென்னையில் உள்ள தனியார் தொலைக்காட்சி அலுவலகத்திற்குப் பேட்டி கொடுக்கச் சென்றபோது கைது செய்யப்பட்டார்.

ரோலர் டெர்பி போட்டி.. வெள்ளிப் பதக்கம் வென்ற வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு!

தென்கொரியாவில் நடைபெற்ற ஆசிய சாம்பியன் ரோலர் டெர்பி போட்டியில் நாட்டிற்காக விளையாடி வெள்ளிப்பதக்கம் வென்று சென்னை திரும்பிய வீராங்களைகளுக்கு விமான நிலையத்தில் விளையாட்டு துறையினர் மற்றும் உறவினர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தமிழகத்தில் கனமழை: டெல்டா மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

டிபன் பாக்ஸை தொலைத்த சிறுமி.. தாய் திட்டியதால் விபரீத முடிவு!

தொலைந்த டிபன் பாக்ஸை எடுத்துக்கொண்டுதான் வீட்டிற்கு வர வேண்டும் என்று தாய் திட்டியதால் சிறுமி எலி பேஸ்டை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடுவானில் நெஞ்சுவலி: சென்னையில் அவசரமாக தரையிறங்கிய இண்டிகோ விமானம்!

கொல்கத்தாவிலிருந்து சென்னைக்கு வந்த இண்டிகோ விமானம், நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது பயணி ஒருவருக்குத் திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலியால் பரபரப்பான சூழல் உருவானது.

“சாமி கும்பிட கூடாதுன்னு சொல்ல இது என்ன மன்னர்காலமா..?" -கொட்டும் மழையில் மறியலில் ஈடுபட்டவர்களை விரட்டியடித்த போலீஸ்

கோயிலில் சாமி கும்மிடக்கூடாது என கூறியதால் கொட்டும் மழையில் மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் விரட்டினர்

பீகாரைச் சேர்ந்த 6.5 லட்சம் பேருக்கு தமிழ்நாட்டில் வாக்குரிமையா? -அமைச்சர் துரைமுருகன் கருத்து

வெளி மாநிலத்தவர்கள் தமிழகத்தில் வாக்காளர்களாக மாறும்போது தமிழக அரசியலில் பாதிப்பும் தாக்கமும் இருக்கும் என அமைச்சர் துரைமுருகன் கருத்து

அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி – முன்னாள் அமைச்சரின் மகள், மருமகன் கைது

முன்னாள் அமைச்சர் பரிதிஇளம்வழுதி மருமகன் மற்றும் மகளை கைது செய்து சிறையில் அடைத்தனர்

திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் -பிரதமர் மோடிக்கு கவிஞர் வைரமுத்து கோரிக்கை

இது உலகப் பண்பாட்டுக்கு இந்தியா கொடுக்கும் கொடை என்று கருதப்படும்; ஆவனசெய்ய வேண்டுகிறோம்.ஆகஸ்ட் 15 அன்று தொலைக்காட்சி முன்னால் ஆவலோடு காத்திருப்போம் என கவிஞர் வைரமுத்து பதிவிட்டுள்ளார்.

ஆணவக்கொலைகள் சுதந்திரம் வரும் முன்பு இருந்தே நடக்கிறது- கமல்ஹாசன்

நாடாளுமன்ற உறுப்பினர் பொறுப்பு முக்கிய கடமையாக கருதுகிறேன் என கமல்ஹாசன் பேட்டி

ஸ்ரீவில்லிபுத்தூரில் அரசு மருத்துவரை கத்தியால் குத்திய சம்பவம்: குண்டர் சட்டத்தில் நடவடிக்கை

மருத்துவருக்கும், காவலாளியாக இருந்த நபருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்ததாக கூறப்படுகிறது.

மக்கள் வரி பணத்தில் வரும் திட்டத்திற்கு தனிநபர் பெயர் வைப்பது வரவேற்கத்தக்கது அல்ல- பிரேமலதா விஜயகாந்த்

ஜன.9ம் தேதி கூட்டணி குறித்து அறிவிக்கப்படும். அதுவரை கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என பிரேமலதா விஜயகாந்த் திட்டவட்டமாக பதில்

அரசியல் தலைவர்களின் பெயர் இடம் பெறக் கூடாது - சென்னை உயர் நீதிமன்றம்

அரசு புதிதாகத் தொடங்க உள்ள மற்றும் அமலில் உள்ள திட்டங்கள்குறித்த விளம்பரங்களில் அரசியல் தலைவர்களின் பெயரையோ, முன்னாள் முதலமைச்சரின் புகைப்படத்தையோ பயன்படுத்தக் கூடாது எனச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தினமும் பிக்-அப் பண்ண வரவா? பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பைக் டாக்ஸி ஓட்டுநர் கைது!

இளம்பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் ஊபர் பைக் டாக்ஸி ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆணவக் கொலை: கவினின் உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு.. இன்று இறுதி அஞ்சலி!

“என் மகன் கவின் ஆணவக் கொலை வழக்கில் தொடர்புடைய சுர்ஜித்தின் தாயை உடனே கைது செய்ய வேண்டும். சுர்ஜித்தின் பெற்றோரை உடனே காவல் பணியில் இருந்து நீக்க வேண்டும்” என கவினின் தந்தை சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

கவின் ஆணவக் கொலை.. விசாரணையை தொடங்கிய சிபிசிஐடி!

ஐ.டி. ஊழியர் கவின் ஆணவக் கொலை செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கில் சிபிசிஐடி விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.

TN Rain Alert: தமிழகத்தில் ஆகஸ்ட் 2 முதல் கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.