மாற்றுச்சாவி மூலம் துரைமுருகன் வீட்டில் ED சோதனை
வேலூரில், அமைச்சர் துரைமுருகன், எம்.பி. கதிர் ஆனந்த் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை.
வேலூரில், அமைச்சர் துரைமுருகன், எம்.பி. கதிர் ஆனந்த் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை.
திமுக பயப்படுகிறது என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்த கருத்திற்கு அமைச்சர் சேகர் பாபு விளக்கமளித்துள்ளார்.
மூன்று ஆண்டுகளில் மட்டும் ஆயிரம் கிலோ தங்கம் வைப்பு நிதியில் வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேரில் அஞ்சலி.
மன்மோகன் சிங் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி புறப்பட்டார்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92), உடல் நலக்குறைவு காரணமாக நேற்றிரவு காலமானார்.
கல்வி, நிர்வாகம் ஆகிய இரு துறைகளையும் எளிமையாகக் கையாண்ட அரிதினும் அரிதான அரசியல் தலைவர்களுள் ஒருவர் மன்மோகன் சிங் - குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல் நலக்குறைவால் காலமானார்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவிற்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவிற்கு பல கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவிற்கு தவெக தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்து சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நேற்று உடல்நலக் குறைவினால் காலமானார். இவர் கடந்த வந்த பாதைகள் குறித்த சில செய்தி துளிகள் இதோ.
உடல்நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (வயது 92) சிகிச்சை பலனின்றி காலமானார்.
அரசியல் தலைவர்கள் தனக்கு முதல்வர் பதவி வழங்குவதாக கூறிய நிலையில் அதை வேண்டாம் என்று மறுத்ததாக நடிகர் சோனு சூட் தெரிவித்துள்ளார்.
'BSNL' நிறுவனத்திற்கு நிலுவைத் தொகை எதுவும் செலுத்த வேண்டியதில்லை என அமைச்சர் அன்பில் மகேஷ் மீண்டும் பொய் செல்லியிருக்கிறார்.
கனிமவள முறைக்கேடு வழக்கில் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதை அடுத்து அமைச்சர் பொன்முடி விசாரணைக்காக நேரில் ஆஜரானார்.
மக்கள் நீர்நிலைகளில் குப்பைகளை கொட்டுகின்றனர்.
காங்கிரஸ் கட்சி கடந்த 75 ஆண்டுகளில் அரசியலமைப்பை 60 முறை மாற்றியுள்ளது என குற்றம்சாட்டினார்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அரசியல் சாசனத்தை ஏந்தி உரையாற்றினார்.
ஆட்சி அமைப்பதற்கான கடிதம் ஆளுநரிடம் வழங்கப்பட்டது
தமிழக மக்கள் வேதனையில் இருக்கும் போது அவதூறுகளை பரப்பி சிலர் ஆதாயம் தேடி மலிவான அரசியல் செய்கின்றனர்
விளையாட்டுத்துறையில் தமிழகத்திற்கு மாநில விருது வழங்கப்பட்டுள்ளதாக துணை முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
பேரிடர் காலங்களில் மக்களுக்கு உணவு, குடிநீரை கூட திமுக அரசால் முழுமையாக வழங்க முடியவில்லை
விழுப்புரத்தில் பெய்த கனமழையால் தங்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர்.
Thangar Bachan About Vijay : அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வாரி இறைத்தது நியாயப்படுத்தவில்லை. மக்களின் வரிப்பணத்தை எடுத்து கொள்ளையடிப்பவர்கள் அனைவரும் கொலைகாரர்கள் என இயக்குநரும், நடிகருமான தங்கர்பச்சான் தெரிவித்துள்ளார்.