"10 ஆண்டுகளாக ஒரே கூட்டணியாக உள்ளோம்; எங்கள் பலமே ஒற்றுமைதான்"- அமைச்சர் அன்பில் மகேஷ்
10 ஆண்டுகளாக கூட்டணியாகதான் உள்ளோம், எங்களது பலமே கூட்டணிதான் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
10 ஆண்டுகளாக கூட்டணியாகதான் உள்ளோம், எங்களது பலமே கூட்டணிதான் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
மேகதாது அணை கட்ட உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்ததாக வெளியாகும் தகவல் உண்மையல்ல என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
"பயங்கரவாதத் தாக்குதலினால் நமது ஆன்மாக்களை அசைக்க முடியாது" என்று பிரதமர் நரேந்திர மோடிக்குத் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.
"ஆட்சி பறிபோகும் என்ற கவலையில் முதலமைச்சர் கற்பனையின் ஊற்றாக செயல்படுகிறார்" - RB Udhayakumar
அமைச்சர் சேகர்பாபு, பாடகி சின்மயி, பாஜக நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டி ஆகியோர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் தனித்து போட்டியிடுவதன் ரகசியம் என்ன? கேரள தேர்தலில் களமிறங்கும் திமுக அமைச்சர் நேருவுக்கு செக்
பெருமாள் கோவிலில் பல்லி சிலைகள் மாயம்..? பாய்ந்த நடவடிக்கை | Kanchipuram | Temple | Gold Statue
All Party Meeting | அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது | Kumudam News
தமிழகத்தில் 12 மற்றும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணையை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார்.
"பாஜகவுக்கு அஞ்சி S.I.R-ஐ எதிர்க்க மறுக்கும் இபிஎஸ்" - முதலமைச்சர் | CM Stalin Speech | Kumudam News
இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
S.I.R-ஐ கண்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை | CM Stalin Speech | Kumudam News
"எஸ்ஐஆர் பயன்படுத்தி தமிழ்நாட்டில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று பா.ஜ.க. நினைக்கிறது" என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
"ஆவடி மிகப்பெரிய மாநகராட்சியாக மாறும்.." - அமைச்சர் கே.என்.நேரு தகவல் | DMK | Minister KNNehru
பசும்பொன் பூமியில் வணங்க வந்த இடத்தில் கருப்பு வரலாறு அரங்கேற்றம்" - ஆர்.பி. உதயகுமார் | ADMK | DMK
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைப் பணி நியமனத்தில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், விசாரணையில் தாங்கள் குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிப்போம் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
தாம் விரக்தியின் உச்சத்தில் உள்ளதாக முதலமைச்சர் கருத்து - இ.பி.எஸ் கண்டனம் | Kumudam News
Chief Minister Announced | ரூ.3 கோடியில் தேவர் திருமண மண்டபம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
Tenkasi Women Request | முதல்வரிடம் தென்காசி பெண்கள் கோரிக்கை | Kumudam News
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைப் பணி நியமன மோசடி தொடர்பான விசாரணையில், அமலாக்கத்துறை பல்வேறு டிஜிட்டல் மற்றும் ஆவண ஆதாரங்கள் மூலம் முறைகேடுகளைக் கண்டுபிடித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
"இளைஞர்களின் கனவை கமிஷன் கொள்ளைக்காகச் சிதைக்கும் தி.மு.க. அரசுக்கு ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்" என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் ரூ.888 கோடி லஞ்சம் பெற்று முறைகேடாகப் பணி நியமனம்செய்யப்பட்டுள்ளதாக எழுத குற்றச்சாட்டுக்கு அமைச்சர் கே.என்.நேரு மறுப்பு தெரிவித்துள்ளார்.
சிலம்பம் சுற்றிய முதலமைச்சர்.! | Kumudam News
கலைஞர் கனவு இல்ல திட்ட வீடுகள்- முதல்வர் ஆய்வு | Kumudam News
திருச்சி பாரதிதாசன் மேலாண்மை கல்வி நிறுவனத்தின் 33-வது பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் உரை