K U M U D A M   N E W S

minister

IndiaWar | இந்தியாவுடன் போர் மூள வாய்ப்பு பாகிஸ்தான் அமைச்சரின் பேச்சால் பதற்றம் | Kumudam News

IndiaWar | இந்தியாவுடன் போர் மூள வாய்ப்பு பாகிஸ்தான் அமைச்சரின் பேச்சால் பதற்றம் | Kumudam News

Coldrif Medicine | குழந்தைகள் மரணம் மருந்து தயாரித்த உரிமையாளர் கைது! | Kumudam News

Coldrif Medicine | குழந்தைகள் மரணம் மருந்து தயாரித்த உரிமையாளர் கைது! | Kumudam News

"குழந்தைகளின் உயிர் பறித்த, மருந்து நிறுவனம் மூடப்படும்" அமைச்சர் சுப்பிரமணியன் | Kumudam News

"குழந்தைகளின் உயிர் பறித்த, மருந்து நிறுவனம் மூடப்படும்" அமைச்சர் சுப்பிரமணியன் | Kumudam News

ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நடைமுறைப்படி நிரப்பப்படும்: சபாநாயகர் அப்பாவு!

திருநெல்வேலியில் பேசிய சபாநாயகர் அப்பாவு, நதிநீர் இணைப்புத் திட்டத்தின் அடிப்படை விவரங்களைப் படிக்காமல் அதிமுக எம்.பி.க்கள் விமர்சிப்பதாக ஆவேசமாகக் குற்றம் சாட்டினார்.

'தன்நெஞ்சே தன்னைச் சுடுகிறது'.. விஜய் குறித்து அமைச்சர் துரைமுருகன் விமர்சனம்!

"தன்நெஞ்சே தன்னைச் சுடுகிற காரணத்தால் வெளியில் வரப் பயம்" என்று அமைச்சர் துரைமுருகன் விமர்சித்துள்ளார்.

"விஜய் பற்றி நீதிபதி சொன்னதெல்லாம் உண்மை" - Duraimurugan | Karur Stampede | TVK | DMK | Kumudam News

"விஜய் பற்றி நீதிபதி சொன்னதெல்லாம் உண்மை" - Duraimurugan | Karur Stampede | TVK | DMK | Kumudam News

"தேவைப்பட்டால் விஜய்யை கைது செய்யவோம்"- அமைச்சர் துரைமுருகன் பரபரப்பு பேட்டி!

கரூர் விவகாரத்தில் த.வெ.க. தலைவர் விஜய்யை கைது செய்யும் நிலை வந்தால் கைது செய்வோம் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

ஆசியக் கோப்பை சர்ச்சையில் புதிய திருப்பம்: பாகிஸ்தான் அமைச்சரிடமிருந்து கோப்பை ஐக்கிய அரபு அமீரகத்திடம் ஒப்படைப்பு!

ஆசியக் கோப்பைப் பரிசளிப்பு விழாவில் பாகிஸ்தான் அமைச்சர் மோஷின் நக்வியிடம் கோப்பையைப் பெற இந்திய அணி மறுப்பு தெரிவித்த நிலையில், நக்வி தற்போது கோப்பையைப் போட்டியை நடத்திய ஐக்கிய அரபு அமீரக (UAE) கிரிக்கெட் வாரியத்திடம் ஒப்படைத்துள்ளார்.

புதிய விதிகள் நடைமுறைக்கு வந்தது! | Online Railway Tickets | Kumudam News

புதிய விதிகள் நடைமுறைக்கு வந்தது! | Online Railway Tickets | Kumudam News

கரூர் சோகம்: "இதுபோல் இனி எங்கும் நடக்கக்கூடாது"- நிர்மலா சீதாராமன்

கரூர் துயர சம்பவம் போல் இனி நாட்டில் எங்கும் நடக்கக்கூடாது" என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

'கரூரிலிருந்து வரும் செய்திகள் கவலையளிக்கின்றன'- முதல்வர் ஸ்டாலின்

விஜய் பிரசார கூட்டத்தில் சிக்கி 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், கரூரிலிருந்து வரும் செய்திகள் கவலையளிப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் சுப்பராயனுக்கு மணிமண்டபம்.. 'விஜய் பொய் பேசுகிறார்'.. திமுக பதிலடி!

சென்னை மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் ப. சுப்பராயனுக்கு மணிமண்டபம் கட்டும் வாக்குறுதியை திமுக நிறைவேற்றவில்லை என்று விஜய் முன்வைத்த குற்றச்சாட்டுக்கு, திமுக பதிலடி கொடுத்துள்ளது.

ஜெயில் வடிவில் பெரியாருக்கு நினைவிடம்.. அடிக்கல் நாட்டிய அமைச்சர் | Periyar | DMK | TNGovt | Kerala

ஜெயில் வடிவில் பெரியாருக்கு நினைவிடம்.. அடிக்கல் நாட்டிய அமைச்சர் | Periyar | DMK | TNGovt | Kerala

விருத்தாசலத்தில் அதிகாரிகள் முறைகேடு புகார் – 3 லட்சத்தை ஏமாந்து நிற்கு மூட்டை தூக்கும் தொழிலாளி

அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர் புகார்

“சிலர் எழுதிக்கொடுப்பதை தவறாக பேசுகிறார்கள்” – விஜய்க்கு அமைச்சர் ராஜகண்ணப்பன் பதிலடி

தமிழகத்தில் அலையாத்தி காடுகள் குறைவாக இல்லை என அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

இந்தியா - அமெரிக்கா வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு: வரி, விசா விவகாரங்கள் குறித்துப் பேச்சு!

இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவை சந்தித்துப் பேசினார். H1B விசா மற்றும் இருநாடுகளுக்கும் இடையேயான வரி விதிப்பு உள்ளிட்ட சர்ச்சைக்குரிய விவகாரங்கள் குறித்துப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

திரிபுரசுந்தரி கோயிலை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

திரிபுராவில் ஆன்மிக சுற்றுலாவை மேம்படுத்த பிரதமர் மோடி உறுதி

அரசு பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து - அண்ணாமலை சரமாரி கேள்வி

அமைச்சரின் சொந்த மாவட்டத்திலேயே இந்த நிலை உள்ளதாக அண்ணாமலை குற்றச்சாட்டு

"திமுகவோடு போட்டி போட தகுதியே இல்லை"- விஜய்யை மறைமுகமாக சாடிய அமைச்சர் கே.என். நேரு

"எங்களுக்கும் திமுகவுக்கும் தான் நேரடி போட்டி என்று கூறுபவருக்கு திமுகவோடு போட்டி போட தகுதியே இல்லை" என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

ஜிஎஸ்டி வரி குறைப்பு நாளை முதல் அமல்: நாட்டு மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி- பிரதமர் மோடி

ஜிஎஸ்டி வரி குறைப்பு நாளை முதல் அமலுக்கு வருவது நாட்டு மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி கிடைத்துள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

'தமிழகத்தில் வேறு மொழிகள் திணிக்கப்படவில்லை'- மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்கம்!

மத்திய அரசின் சமக்ர சிக்ஷா திட்டத்திற்கான நிதியை வழங்க, மத்திய அரசின் ஒப்பந்தத்தை தமிழக அரசு ஏற்க வேண்டும் என மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி இன்று மாலை நாட்டு மக்களிடையே உரை...முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு

புதிய ஜிஎஸ்டி வரிமுறை நாளை அமலுக்கு வரும் நிலையில் பிரதமர் மோடியின் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

“திமுக நேற்று முளைத்த காளான் அல்ல” –அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன்

கருப்பு ,சிவப்பு வேஷ்டி கட்டிக்கொண்ட சென்றாலே நம்மை அறியாமல் ஒரு கம்பீரம் வரும் என அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் பேச்சு

விஜய் செல்லும் இடங்களில் இதுபோன்ற செயல் சரியல்ல – நயினார் நாகேந்திரன்

விஜய் மற்ற தலைவர்களை ஒப்பிட்டு பேசுவதும் சரியானதாக இருக்காது என நயினார் நாகேந்திரன் கருத்து

குஜராத்தில் பிரதமர் மோடி ரோடு ஷோ – பூக்களை தூவி உற்சாக வரவேற்பு

குஜராத்தில் ரூ34,200 கோடி மதிப்பிலான மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், நிறைவுற்ற திட்டங்களையும் பிரதமர் மோடி இன்று செப் 20 தொடங்கி வைத்தார்