K U M U D A M   N E W S

’ஆபரேஷன் சிந்தூர்’ லோகோவினை வடிவமைத்த வீரர்கள் இவர்கள் தானா?

ஒரு சில வாரங்களுக்கு முன்பு இந்தியா முழுவதும் அதிகம் முணுமுணுக்கப்பட்ட வார்த்தையாக இருந்தது “ஆபரேஷன் சிந்தூர்”. அதன் லோகோ உணர்வுப்பூர்வமாக வடிவமைக்கப்பட்டிருந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர் லோகோவினை வடிவமைத்த வீரர்களின் பெயர்கள் இணையத்தில் தற்போது வெளியாகியுள்ளன.

மக்களின் நலனை பேணுவதில் இந்தியா உறுதியாக உள்ளது - விங் கமாண்டர் வியோமிகா சிங்

மக்களின் நலனை பேணுவதில் இந்தியா உறுதியாக உள்ளதாகவும், இந்திய ஆயுதப்படையுடன் கடற்படையும் சேர்ந்து ஆப்ரேஷன் சிந்தூரில் ஈடுபட்டுள்ளதாவும், விங் கமாண்டர் வியோமிகா சிங் தெரிவித்துள்ளார்.

நீதி வழங்கும் நோக்கில் ஆபரேஷன் சிந்தூர்- கர்னல் சோபியா குரேஷி

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு நீதியை வழங்கும் நோக்கில் ஆப்ரேஷன் சிந்தூர் மேற்கொள்ளப்பட்டதாக கர்னல் சோபியா குரேஷி தெரிவித்துள்ளார்.

"இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம்” விரைவில் முடிவுக்கு வரும் - டொனால்ட் டிரம்ப் நம்பிக்கை

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் விரைவில் முடிவுக்கு வரும் என நம்புவதாக அமெரிக்க அதிபர் டெனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் பயணத்தை ரத்து செய்தது ஏன்? – பிரதமர் மோடிக்கு மல்லிகார்ஜூன கார்கே கேள்வி

பிரதமர் தனது உயிருக்கு கொடுக்கும் மதிப்பை சுற்றுலாப் பயணிகளின் உயிருக்கு ஏன் கொடுக்கவில்லை.

சென்னையில் இருந்து இலங்கைக்கு சென்ற தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

சென்னையில் இருந்து இலங்கை சென்ற ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பஹல்காமில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் தப்பிச் சென்றார்களா? என்று இலங்கை விமான நிலையத்தில் பாதுகாப்பு படையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

பஹல்காம் தாக்குதல்...சென்னையில் இருந்து வந்த ரகசிய தகவல்...இலங்கையில் சோதனை

பஹல்காம் தாக்குதல் நடத்திய சந்தேக நபர்கள் விமானத்தில் இருப்பதாக இந்திய அதிகாரிகள் கொடுத்த தகவலின்பேரில் இலங்கை அதிகாரிகள் சோதனை

மூடப்பட்ட அட்டாரி-வாகா எல்லையை மீண்டும் திறந்த பாகிஸ்தான் ராணுவம்!

பஹல்காமில் கடந்த வாரம் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து, மூடப்பட்ட அட்டாரி-வாகா எல்லையை பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் திறந்துள்ளது.

பஹல்காம் தாக்குதல்: முப்படைகளின் தளபதிகளோடு பிரதமர் அவசர ஆலோசனை!

இந்தியா, பாகிஸ்தான் எல்லையில் உச்சகட்ட பதற்றம் நிலவுவதால், டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்புக்கான அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து கடந்த ஒரே வாரத்தில் மூன்றாவது முறையாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோருடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தியுள்ளார்.

பஹல்காம் தாக்குதல்: பிரதமர் தலைமையில் நாளை அமைச்சரவைக் குழுக்கூட்டம்!

பிரதமர் தலைமையில் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுக்கூட்டம் நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பஹல்காம் தாக்குதல்: "பிரார்த்தனை செய்கிறேன்"...நடிகர் அஜித்

பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு பிரார்த்தனை செய்வதாக நடிகர் அஜித் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியுடன் அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்திப்பு!

டெல்லியில் பிரதமர் மோடியுடன் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் பஹல்காம் தாக்குதல் மற்றும் எல்லையில் நிலவும் சூழல் குறித்தும் முக்கியப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

வெறுப்பை கடந்து மனிதத்தை வளர்ப்போம்- விஜய் ஆண்டனி உருக்கம்

பஹல்காம் தாக்குதல் குறித்து இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவை நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர்.

பஹல்காம் தாக்குதல் தொடர்பான வழக்கு.. NIA விசாரணை!

பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 27 பேர் உயிரிழந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் விசாரித்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு எடுத்துள்ளது.

பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் - பிரதமர் மோடி சூளுரை

பஹல்காமில் சுற்றுலாப்பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், 26 பேர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி சூளுரைத்தார்.

பஹல்காம் தாக்குதல் எதிரொலி: இசை நிகழ்ச்சியை ரத்து செய்த ஸ்ரேயா கோஷல்

இது நம் தேசத்தின் ஆன்மாவில் ஏற்பட்ட காயம். இந்த அர்த்தமற்ற வன்முறையால் சிதைந்த ஒவ்வொரு குடும்பத்திற்கும் என் இரங்கல்.

இயல்புநிலை திரும்பும் பஹல்காம்.. தாக்குதலில் இருந்து மீண்டு வரும் மக்கள்!

பஹல்காம், தீவிரவாத தாக்குதல், இயல்புநிலை, ஜம்மு - காஷ்மீர், துப்பாக்கிச்சூடு,

பஹல்காம் தாக்குதல்: பாதுகாப்பு குறைப்பாட்டால் நடந்துள்ளது- துரை வைகோ

உதகையில் ஆளுநர் நடத்த இருந்த பல்கலைக்கழக துணைவேந்தர் கூட்டத்தை துணைவேந்தர்கள் புறக்கணிப்பு செய்தது சரியான முடிவு என துரை வைகோ கருத்து

பஹல்காம் தாக்குதல்: அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியது

அனைத்து கட்சிக்கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், கிரண் ரிஜிஜூ மற்றும் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்டோர் பங்கேற்பு

’குரான் வரிகளை சொல்லு’ தீவிரவாதிகளை ஏமாற்றிய பேராசிரியர் குடும்பத்துடன் தப்பியது எப்படி?

குரான் வரிகளை சொல் என கேட்டு அப்பாவி சுற்றுலா பயணிகளை சுட்டுக்கொன்ற போது, அசாமை சேர்ந்த பேராசிரியர் மட்டும் தீவிரவாதிகளை ஏமாற்றிவிட்டு ஊருக்கு திரும்பியுள்ளார்.

தண்ணி காட்டும் இந்தியா.. முடிந்துபோன முக்கிய ஒப்பந்தம்.. பாகிஸ்தான் சந்திக்கவுள்ள ஆபத்து!

பஹல்காம் பகுதியில் சுற்றுலாப்பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்திவைத்துள்ளது.

பஹல்காம் தாக்குதல் எதிரொலி.. அட்டாரி - வாகா எல்லை மூடல்!

பஹல்காம் தாக்குதல் காரணமாக பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்தில் நாட்டை விட்டு வெளியேற மத்திய அரசு கெடு விதித்த நிலையில், அட்டாரி வாகா எல்லையில் வெளியேறி வருகின்றனர்.

தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடல்கள் தகனம்!

பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடல்கள் உறவினர்களின் கண்ணீருக்கு மத்தியில் அவரவர் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது.

கவுதம் கம்பீருக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் கொலை மிரட்டல்!

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் ஐ.எஸ்.ஐ.எஸ் குதிரை சவாரி செய்து கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகள் மீது நேற்று முன்தினம் (ஏப்.22) பயங்கரவாத கும்பல் தாக்குதல் நடத்தியதில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தீவிரவாத தாக்குதல் எதிரொலி: வாகா எல்லை மூடப்படும் – மத்திய அரசு அதிரடி

பாகிஸ்தான் உடனான வாகா எல்லை உடனடியாக மூடப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.