K U M U D A M   N E W S
Promotional Banner

இன்ஸ்டா ரீல்ஸ்காக பைக் சாகசம்.. ஆபத்தை நோக்கி இளைஞர்கள்..!

சென்னையில் நாளுக்கு நாள் இளைஞர்களின் இருசக்கர வாகன ரேஸ் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. வீலிங் செய்வதை இன்ஸ்டாவில் ரீல்ஸ்-ஆக வெளியிடுவதில் ஆர்வம் காட்டும் இளைஞர்கள் அதன் பின்விளைவுகளை யோசிக்காமல் நடந்து கொள்வது அவர்களுக்கு ஆபத்து ஏற்படுத்துவது போன்று உள்ளது.

நூதன முறையில் ஆடுகள் திருட்டு; கையும் களவுமாக சிக்கிய கும்பல்

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த கீழ் கொடுங்காலூர் பகுதியில் மயக்கம் மருந்து ஸ்பிரே அடித்து ஆடுகள் திருட்டு

அமெரிக்க செல்ல 41 நாடுகளுக்கு தடை அதிரடி காட்டும் டொனால்டு டிரம்ப்..!

சட்டவிரோதமாக குடியேறிவர்கள் என்று கூறி இந்தியா உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களை வெளியேற்றி வரும் டிரம்ப் அரசு, அதன் அடுத்தக்கட்டமாக 41 நாடுகளுக்கு அமெரிக்காவிற்குள் நுழைய தடைவிதித்துள்ளது உலக நாடுகளை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

பாகிஸ்தான்: மீண்டும் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் மீது தற்கொலை படை தாக்குதல்..!

பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் மீது நடைபெற்ற தற்கொலைப் படை தாக்குதலில், 90க்கும் மேற்பட்ட வீரர்கள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மன்னாதர் சுவாமி சமேத பச்சை அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்.. பக்தர்கள் சாமி தரிசனம்..!

500 ஆண்டுகள்  பழமை வாய்ந்த மன்னாதர் சுவாமி சமேத பச்சை அம்மன் திருக்கோவிலில் ஜீரணோதாரண ரஜபந்தன, அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழாவானது ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடை சூழ வெகு விமர்சையாக நடைபெற்றது.

வட மாநில தொழிலாளர்கள் மின் கம்பத்தில் மோதி விபத்து.. காவல் துறையினர் விசாரணை

இருசக்கர வாகனத்தில் சென்ற வட மாநில தொழிலாளர்கள் மின்கம்பத்தில் மோதி விபத்து ஏற்பட்ட நிலையில், உடல் கருகிய நிலையில் மீட்கப்பட்ட அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மாளியப்பட்டு தோசாலம்மன் திருவிழா..  மஞ்சு விரட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்

மாளியப்பட்டு தோசாலம்மன் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற மஞ்சு விரட்டு போட்டியில் சீறிப்பாய்ந்த ஓடிய காளைகளை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.

வனவிலங்குகள் உயிரிழப்பு.. கேபிள் மூலம் மின்சார வழங்கும் திட்டம் அறிமுகம்..!

கூடலூர் அருகே முதுமலை புலிகள் காப்பகத்தில் மின்சாரம் தாக்கி வனவிலங்குகள் உயிரிழப்பதை தவிர்க்க, தொரப்பள்ளியில் இருந்து தெப்பக்காடு வரை 11 கிலோ மீட்டர் தூரத்திற்கு 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கேபிள் மூலம் மின்சார வழங்கும் திட்டம் இன்று தொடங்கி வைக்கப்பட்டது.

ரயிலில் பயணம் செய்யும் பெண்களின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு..!

ரயில் மூலம் பயணம் செய்யும் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஈரோட்டில் பெண்கள் பாதுகாப்பு குழுவினர்  பாதுகாப்பான பயணம் மேற்கொள்வது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

பட்ஜெட்டில் கட்டுமான தொழிலாளர்களுக்கான நலத்திட்டங்கள் வரவேற்கத்தக்கது - பொன்குமார் பேட்டி

கட்டுமான தொழிலாளர்களுக்கு இந்த பட்ஜெட்டில் பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளது வரவேற்கதக்கது என்றும், மானியக்கோரிக்கையில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகும் என்று தொழிலாளர் நலவாரியத் தலைவர் பொன்குமார் தெரிவித்துள்ளார்.

லஞ்சம் பெற்ற வழக்கு: மாவட்ட வருவாய் அலுவலருக்கு 5 ஆண்டுகள் சிறை..!

நிலத்தின் வழிகாட்டி மதிப்பை குறைத்து காட்ட 60 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற வழக்கில், மாவட்ட வருவாய் அலுவலருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஹீரோயின்களை நான் தேர்வு செய்யும் சீக்ரெட் இதுதான் – இயக்குநர் மணி ரத்னம்

நீங்கள் உணர்வுபூர்வமாக கலை மீது ஆர்வம் கொண்டாள் கண்டிப்பாக வாய்ப்புகள் கிடைக்கும் என ரசிகையின் கேள்விக்கு திரைப்பட இயக்குநர் மணி ரத்னம் பதில் அளித்துள்ளார்.

கரும்புக்கான ஊக்கத்தொகை உயர்வு- வேளாண் பட்ஜெட்டில் அமைச்சர் அதிரடி அறிவிப்பு!

ஜப்பான், சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு 100 முன்னோடி உழவர்கள் அழைத்து செல்லப்படுவார்கள் என வேளாண் பட்ஜெட்டில் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

அதிமுக ஆலோசனை கூட்டத்தை தவிர்த்த செங்கோட்டையன் -சபாநாயகர் அறையில் அமர்ந்ததால் பரபரப்பு

தலைமைச் செயலகத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அறையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது.

கரூர் தென் திருப்பதியில் மாசி மாத தெப்பத்திருவிழா.. பக்தர்கள் பரவசத்துடன் வழிபாடு..!

கரூரில் தென் திருப்பதி என்று அழைக்கப்படும் ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் மாசி மாத தெப்பத்திருவிழா நடைபெற்றது. பக்தர்கள் கோவிந்தா,கோவிந்தா கோஷத்துடன் வழிப்பட்டனர். 

NLC விவகாரம் - பொதுமக்கள் எதிர்ப்பு.. கடலூரில் பரபரப்பு

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே என்எல்சி 2வது சுரங்க விரிவாக்க பணிகளுக்கு எதிர்ப்பு

“செருப்புகள் ஜாக்கிரதை” காமெடி ஒரிஜினல் சீரிஸ் மார்ச் 28 முதல்..!

ZEE5 தளம் வழங்கும், அடுத்த அதிரடி காமெடி ஒரிஜினல் சீரிஸ், “செருப்புகள் ஜாக்கிரதை” மார்ச் 28 முதல் ஸ்ட்ரீமாகிறது !! 

நாட்டிற்கே முன்னோடி திட்டம்.. அமைச்சர் சொன்ன தகவல்..

அண்ணா பல்கலைக்கழகத்தை தரம் உயர்த்த ரூ.500 கோடி ஒதுக்கீடு

மாற்றுத்திறனாளிகளுக்கு தரமான அறிவிப்பு..

ரூ.120 கோடியில் 700 பழைய பேருந்துகளை புதுப்பிக்க நடவடிக்கை பட்ஜெட்டில் அறிவிப்பு

மாவட்ட செயலாளர்கள் நியமனம்.. தவெக நிர்வாகிகளோடு விஜய் சந்திப்பு

தமிழக வெற்றிக் கழகத்தின் 19 கட்சி மாவட்ட செயலாளர்கள் பட்டியலை  அக்கட்சியின் தலைவர் விஜய் வெளியிட்டார்.முன்னதாக மாவட்ட பொறுப்பாளர்களுடன் அவர் ஆலோசனை மேற்கொண்டார்.

TVK Vijay-க்கு கார் ஓட்டியவர் மகனுக்கு பதவி

5 கட்டமாக மாவட்டச் செயலாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில் 6ம் கட்ட பட்டியல் வெளியீடு

936 இடங்களில் நேரலை – அதிகரிக்கும் தமிழக பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பு

மார்ச் 15ம் தேதி (சனிக்கிழமை) அன்று காலை 9.30 மணி முதல் வேளாண் நிதிநிலை அறிக்கையும் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் எல்.இ.டி. திரையின் வாயிலாக நேரடி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது. 

திடீரென பெய்த கனமழை..நெற்பயிற்கள் சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனை..!

அரியலூரில் கடந்த இரு தினங்கள் பெய்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர் நீரில் சாய்ந்து சேதமடைந்ததால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். 

ஊட்டி, கொடைக்கானலுக்கு போறவங்க இதையெல்லாம் கவனத்துல வச்சிகோங்க...கோர்ட் போட்ட அதிரடி  ஆர்டர்

வாகன கட்டுப்பாட்டை அமல்படுத்துவதற்கு தேவையான கூடுதல் காவல்துறையினரை பணியில் அமர்த்துவதற்கு டிஜிபிக்கு உத்தரவிட்டனர்

பால் விவசாயிகளுக்கு தரவேண்டிய ஊக்கத்தொகை என்னாச்சு? விவசாய சங்கம் எழுப்பிய கோரிக்கை

தமிழ்நாடு அரசு ஆவின் நிறுவனத்திற்கு பால் ஊற்றி வரும் விவசாயிகளுக்கு கடந்த நான்கு மாதமாக நிலுவையில் உள்ள ரூபாய் 120 கோடிக்கும் மேற்பட்ட ஊக்கத்தொகையை உடனடியாக விடுவித்து பால் உற்பத்தி செய்யும் 8 லட்சம் விவசாயிகளின் நலனை காக்க வேண்டும் என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.