K U M U D A M   N E W S

அதிமுக

சுகாதாரத்துறை கோமா ஸ்டேஜுக்கு சென்றுவிட்டது - ஜெயக்குமார் அதிரடி!

மறைந்த தலைவர்களை விமர்சிப்பதைத் சீமான் நிறுத்திக்கொள்ள வேண்டும் எனக் கூறிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அவரை "எல்லா சனியும் சேர்ந்த உருவம்" என விமர்சித்தார். மேலும், மாநிலத்தின் சுகாதாரத் துறை கோமா ஸ்டேஜில் இருப்பதாகக் குற்றம் சாட்டினார்.

மருது அழகுராஜுக்கு முக்கிய பொறுப்பு – திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு

அதிமுகவில் இருந்து விலகி சமீபத்தில் மருது அழகுராஜ் திமுகவில் இணைந்தார்

நல்லவர்கள் யாரும் காங்கிரசை விமர்சிக்க மாட்டார்கள்- செல்வப்பெருந்தகை

அரசியலைப் பற்றி தெரிந்து கொள்ள இபிஎஸ் காங்கிரஸ் தலைவர்களிடம் வந்தால் சொல்லிக்கொடுப்போம் என செல்வப்பெருந்தகை கருத்து

செங்கோட்டையன் விரும்பினால் சந்திப்பேன் – ஓபிஎஸ்

எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்க மாட்டேன் என்ற டிடிவி தினகரன் கருத்துக்கு ஓபிஎஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

திமுக ஆட்சியில் உடல் உறுப்புகளை திருட ஆரம்பித்துவிட்டனர் – இபிஎஸ் குற்றச்சாட்டு

அதிமுக ஆட்சி அமைந்ததும் நீலகிரியில் இ-பாஸ் நடைமுறை நீக்கப்படும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்

சசிகலா அணிக்கு அதிர்ச்சி: தீவிர ஆதரவாளர் வெண்மதி திடீர் விலகல்.. காரணம் என்ன?

அதிமுகவை ஒன்றிணைக்கும் முயற்சியில் சசிகலா பின்வாங்குவதால் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக, அவரது நெருங்கிய ஆதரவாளரான வெண்மதி, சசிகலாவின் அணியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

நயினார் நாகேந்திரன் திடீர் டெல்லி பயணம்…அமித்ஷாவை சந்திக்க திட்டம்

டெல்லியில் நயினார் நாகேந்திரன் மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் தேசிய தலைவர்கள் சந்திக்க இருப்பதாக தகவல்

தவெகவில் செங்கோட்டையன் இணைய திட்டமா? - எஸ்.பி வேலுமணி ரியாக்‌ஷன்

அ.தி.மு.க ஆட்சியில் செய்யப்பட்டது போல அதிக வன ஊழியர்களை நியமிக்க வேண்டும் என எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.

இபிஎஸ் தவறுதலால் தவெக எதிர்க்கட்சியாக உருவெடுத்து வருகிறது- காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர்

அமித்ஷாவும், நிர்மலா சீதாராமனும் சொந்தக் கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு சிபிஐ, அமலாக்கத்துறையை பயன்படுத்தி வருகிறார்கள் என மாணிக்கம் தாகூர் எம்.பி குற்றச்சாட்டு

தூய்மை பணியாளர்கள் மீது தாக்குதல் - அதிமுக பிரமுகர் மீது வழக்குப்பதிவு

பயன்படுத்த தகுதியற்ற வணிக வளாகக் கடையினை இடிக்கச்சென்ற நகராட்சி அதிகாரிகள் மற்றும் தூய்மை பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்திய அதிமுக பிரமுகர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு

ஜாதி சகதியில் இபிஎஸ் மாட்டிக்கொள்ளக்கூடாது – கிருஷ்ணசாமி அட்வைஸ்

இருக்கன்குடி கோயில் சொத்துக்களை வைத்து கட்டப்படும் கட்டடங்களில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து விசாரணை கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

சுவர் விளம்பரத்திற்கு போட்டி: கரூரில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் போலீசாருடன் வாக்குவாதம்

சுவர் விளம்பரம் எழுதுவது தொடர்பாக பிரச்னையால் சம்பவ இடத்திற்கு வந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் போலீசாரிடம் வாக்குவாதம்

ஓ.பன்னீர்செல்வம் மருத்துவமனையில் அனுமதி

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மருத்துவப் பரிசோதனைக்காக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

திமுகவிடம் பதற்றம் தெரிகிறது – தமிழிசை செளந்தரராஜன் கருத்து

திமுகவிடம் பதட்டம் தெரிகிறது. 2026ம் ஆண்டு ஆட்சியில் தொடர விடமாட்டோம் என தமிழிசை செளந்தரராஜன் பேட்டி

அனைவரும் அறிவாளியாக இருந்தால் வாக்குவாதம் ஏற்படும்- ராஜேந்திர பாலாஜி பேச்சால் சிரிப்பலை

அதிமுகவே வெற்றிபெறும் என்று தென்காசியில் ராஜேந்திர பாலாஜி பங்கேற்ற நிகழ்ச்சியில் திமுக நகர கழகத் துணைச் செயலாளர் பேசியதால் பரபரப்பு

கொள்ளையடித்த பணத்தில் கரூரில் முப்பெரும் விழா- தம்பிதுரை விமர்சனம்

துணை ஜனாதிபதி சிபி ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்து சொல்லத்தான் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றார் என அதிமுக முன்னாள் எம்பி தம்பிதுரை விளக்கம்

கொள்கை தெரியாத கோமாளியாக விஜய் இருக்கிறார்- பாஜக நிர்வாகி வேலூர் இப்ராஹிம் சாடல்

திராவிட மாடல் என்பது மக்களை ஏமாற்றக்கூடிய ஒரு மாடலாக இருக்கிறது என வேலூர் இப்ராஹிம் குற்றச்சாட்டு

“அண்ணாயிஸத்தை அடிமையிஸமாக மாற்றியவர் இபிஎஸ்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாடல்

அடக்குமுறைக்கும், ஆதிக்கத்துக்கும் தமிழ்நாட்டில் இடம் இல்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

கோவை மாவட்ட வளர்ச்சிப் பணிகள் மந்தம்: முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி குற்றச்சாட்டு!

அ.தி.மு.க. திட்டங்களை முடக்கியது தி.மு.க. அரசு தான் என்று முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி புகார் தெரிவித்துள்ளார்.

நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும் - அதிமுக வெற்றிக்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் - சசிகலா உருக்கமான கடிதம்!

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வர அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என சசிகலா கோரிக்கையும், கட்சி பிளவுபட்டால் திமுக குளிர் காயும் என தொண்டர்களுக்கு உருக்கமாக கடிதம் எழுதியுள்ளார்.

எடப்பாடி பழனிச்சாமியின் பொய் பிரச்சாரம், அது தமிழகத்தில் எடுபடாது - அமைச்சர் கோவி. செழியன்

அதிமுக ஆட்சியில் உயர் கல்வியில் தமிழகம் சிறந்தது என்று'எடப்பாடி பழனிச்சாமி செய்யும் பொய் பிரச்சாரம் தமிழகத்தில் எடுபடாது' என்று தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் கூறியுள்ளார்.

தவெக மாநாட்டில் அதிமுக குறித்து பேசிய விஜய் - பதிலடி கொடுத்த இபிஎஸ்

திமுகவை வீழ்த்தும் சக்தியுள்ள ஒரே கட்சி அதிமுக மட்டுமேயென விஜய்க்கு இபிஎஸ் பதிலடி கொடுத்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கிற்கு தடையில்லை-சென்னை உயர்நீதிமன்றம்

இபிஎஸ்க்கு எதிராக வழக்கு விசாரணைக்குத் தடை விதித்து பிறப்பித்த உத்தரவைச் சென்னை உயர்நீதிமன்றம் திரும்பப்பெற்றுள்ளது

ஆளுநர் தேநீர் விருந்து: தி.மு.க. கூட்டணி புறக்கணிப்பு!

சுதந்திர தினத்தை முன்னிட்டு கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து அளித்த ஆளுநர் ஆர்.என்.ரவி - தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் புறக்கணித்த நிலையில் அ.தி.மு.க., பா.ஜ.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சியினர் பங்கேற்றனர்.